↧
குங்குமம் இதழில் வெளியான எனது ஒரு பக்க கதை
↧
ஓரினச்சேர்க்கை மரபணு சார்ந்தது
ஓரினச்சேர்க்கை மரபணு சார்ந்தது.
Ben Carson என்பவர் நரம்பியல் நிபுணர். சமீபமாக அவர் CNNக்கு அளித்த பேட்டியில் தான் உதிர்த்த வார்த்தைகளுக்காக மன்னிப்பு கேட்டிருக்கிறார். அப்படி என்ன வார்த்தை உதிர்த்தார் என்கிறீர்களா?
"ஓரினச்சேர்க்கை என்பது கிடைக்கும் வாய்ப்பை பொறுத்ததுதானே அன்றி மரபணு சார்ந்தது அல்ல"என்று சில வருடங்கள் முன் சொன்னதற்காகத்தான் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
ஓரினச்சேர்க்கை என்பது மரபணு சார்ந்தது தான் என்று சமீபத்திய அறிவியல் ஆய்வுகளில் தெரிய வந்திருப்பதுதான் இதற்கு காரணம்.
அறிவியல் உலகம் தர்க்க ரீதியிலான கேள்விகளை முன்வைக்கிறது.
அதாவது ஓரினச்சேர்க்கை என்பது முழுக்க முழுக்க வாய்ப்பு ரீதியாக உருவாவது என்றால், ஒரு மனிதனால் அது தனக்கு வேண்டாம் என்று தோன்றும்போதே தோன்றிய மாத்திரத்தில் அந்த விருப்பமானது மனதையும் வேட்கையையும் விட்டு போய்விடவேண்டும் அல்லவா? ஆனால் ஓரினச்சேர்க்கை விருப்பம் அப்படி போவதில்லை. இதை நானூறு ஓரினச்சேர்க்கையாளர்களை அறிவியல் பூர்வமான சோதனைகளுக்கு உட்படுத்தி கண்டறிந்திருக்கிறார்கள். அப்படியானால் அது மரபணு சார்ந்ததாகத்தானே இருக்க வேண்டும்?
இந்த ஒரு தர்க்க ரீதியிலான கேள்வியை வைத்துக்கொண்டு மேலும் பீராய்ந்திருக்கிறார்கள். சில உண்மைகளை கண்டுபிடித்தும்விட்டார்கள்.
டி.என்.ஏ எனப்படும் மரபணுவை பீராய்ந்து, ஓரினச்சேர்க்கை விருப்பத்திற்கான மரபணுவை கண்டடைந்திருக்கிறார்கள். எக்ஸ்.க்யு 28 என்கிற க்ரோமோசோமும், க்ரோமோசோம் எட்டும் இதற்கு காரணகர்த்தாக்கள் என்று கண்டறிந்திருக்கிறார்கள். ( இது இந்நாள் வரையிலான கண்டுபிடிப்பு தான். இனி வரும் காலங்களில் மென்மேலும் அதிக ஓரினச்சேர்க்கைக்கான க்ரோமோசோம்கள் கண்டுபிடிக்கப்படலாம்). ஓரினச்சேர்க்கையாளர்கள் அத்தனை பேருக்கும் இந்த க்ரோமோசோம்கள் அவர்களின் டி.என்.ஏக்களில் இருந்திருக்கின்றன என்பதே அறிவியல் உலகம் நீருபிக்கும் உண்மை. Geneticist Dean Hamer இந்த துறையில் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்து சொல்லியிருக்கிறார்.
சுற்றுச்சூழல்களும், சந்தர்ப்ப சூழல்களும் ஒருங்கே அமைந்தாலும், ஓரினச்சேர்க்கைக்கான மரபணு உடலில் இல்லாத ஒருவரை ஓரினச்சேர்க்கையாளராக மாற்ற முடியாது. அதே போல், சுற்றுச்சூழல்களும், சந்தர்ப்ப சூழல்களும் ஒருங்கே அமையாமல் போனாலும், ஓரினச்சேர்க்கைக்கான மரபணு உடலில் இருக்கும் ஒருவர் தானாகவே ஓரினச்சேர்க்கையாளராக ஆகிவிடுவார் என்பதைத்தான் Geneticist Dean Hamer தனது ஆராய்ச்சி கட்டுரையில் பதிவு செய்கிறார்.
இதன் காரணத்தினால்தானோ என்னமோ, உலகம் முழுவதும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் வாழ இடம் வேண்டும் என்கிற ஸ்திதியில் , பல நாடுகளில் ஓரினச்சேர்க்கை திருமணங்களை அரசே அங்கீகரிக்கிறது. என்வரையில் ஓரினச்சேர்க்கையாளர்களை அங்கீகரித்து, சக ஓரினச்சேர்க்கையாளர்களுடன் திருமணம் செய்வதை அங்கீகரிப்பதில் பல நன்மைகள் இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.
எப்படி எனில்,
1. ஓரினச்சேர்க்கையாளர்களை அங்கீகரிக்காமல், ஒரு ஓரினச்சேர்க்கை ஆணை, ஒரு நேர் சேர்க்கை பெண்ணுடன் சேர்ப்பதால், அவர்களுக்கு ஓரினச்சேர்க்கை இயல்புடைய குழந்தைகள் உருவாக வாய்ப்பாகிவிடுகிறது. இது மென்மேலும் ஓரினச்சேர்க்கையாளர்களை ஒரு சமூகத்தில் பரவ வழி செய்கிறது.
2. ஓரினச்சேர்க்கையாளர்களை அங்கீகரிக்காமல், ஒரு ஓரினச்சேர்க்கை பெண்ணை, ஒரு நேர் சேர்க்கை ஆணுடன் சேர்ப்பதால், அவர்களுக்கு ஓரினச்சேர்க்கை இயல்புடைய குழந்தைகள் உருவாக வாய்ப்பாகிவிடுகிறது. இது மென்மேலும் ஓரினச்சேர்க்கையாளர்களை ஒரு சமூகத்தில் பரவ வழி செய்கிறது.
3. இதற்கு மாறாக ஓரினச்சேர்க்கை ஆணை ஓரினச்சேர்க்கை ஆணுடன் சேர்ந்து வாழ அனுமதிப்பதால், அந்த ஓரினச்சேர்க்கைக்கான மரபணு அடுத்த தலைமுறைக்கு பரவி செல்லாமல் தடுக்க முடியும்.
4. அதே போல ஓரினச்சேர்க்கை பெண்ணை ஓரினச்சேர்க்கை பெண்ணுடன் சேர்ந்து வாழ அனுமதிப்பதால், அந்த ஓரினச்சேர்க்கைக்கான மரபணு அடுத்த தலைமுறைக்கு பரவி செல்லாமல் தடுக்க முடியும்.
இந்த காரணங்களால் ஓரினச்சேர்க்கையாளர்களை ஒரு சமூகமாக இயங்க அனுமதிப்பதில், சமூக லாபங்களே மிகுத்து இருக்கின்றன என்றே நினைக்கிறேன்.
Ben Carson என்பவர் நரம்பியல் நிபுணர். சமீபமாக அவர் CNNக்கு அளித்த பேட்டியில் தான் உதிர்த்த வார்த்தைகளுக்காக மன்னிப்பு கேட்டிருக்கிறார். அப்படி என்ன வார்த்தை உதிர்த்தார் என்கிறீர்களா?
"ஓரினச்சேர்க்கை என்பது கிடைக்கும் வாய்ப்பை பொறுத்ததுதானே அன்றி மரபணு சார்ந்தது அல்ல"என்று சில வருடங்கள் முன் சொன்னதற்காகத்தான் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
ஓரினச்சேர்க்கை என்பது மரபணு சார்ந்தது தான் என்று சமீபத்திய அறிவியல் ஆய்வுகளில் தெரிய வந்திருப்பதுதான் இதற்கு காரணம்.
அறிவியல் உலகம் தர்க்க ரீதியிலான கேள்விகளை முன்வைக்கிறது.
அதாவது ஓரினச்சேர்க்கை என்பது முழுக்க முழுக்க வாய்ப்பு ரீதியாக உருவாவது என்றால், ஒரு மனிதனால் அது தனக்கு வேண்டாம் என்று தோன்றும்போதே தோன்றிய மாத்திரத்தில் அந்த விருப்பமானது மனதையும் வேட்கையையும் விட்டு போய்விடவேண்டும் அல்லவா? ஆனால் ஓரினச்சேர்க்கை விருப்பம் அப்படி போவதில்லை. இதை நானூறு ஓரினச்சேர்க்கையாளர்களை அறிவியல் பூர்வமான சோதனைகளுக்கு உட்படுத்தி கண்டறிந்திருக்கிறார்கள். அப்படியானால் அது மரபணு சார்ந்ததாகத்தானே இருக்க வேண்டும்?
இந்த ஒரு தர்க்க ரீதியிலான கேள்வியை வைத்துக்கொண்டு மேலும் பீராய்ந்திருக்கிறார்கள். சில உண்மைகளை கண்டுபிடித்தும்விட்டார்கள்.
டி.என்.ஏ எனப்படும் மரபணுவை பீராய்ந்து, ஓரினச்சேர்க்கை விருப்பத்திற்கான மரபணுவை கண்டடைந்திருக்கிறார்கள். எக்ஸ்.க்யு 28 என்கிற க்ரோமோசோமும், க்ரோமோசோம் எட்டும் இதற்கு காரணகர்த்தாக்கள் என்று கண்டறிந்திருக்கிறார்கள். ( இது இந்நாள் வரையிலான கண்டுபிடிப்பு தான். இனி வரும் காலங்களில் மென்மேலும் அதிக ஓரினச்சேர்க்கைக்கான க்ரோமோசோம்கள் கண்டுபிடிக்கப்படலாம்). ஓரினச்சேர்க்கையாளர்கள் அத்தனை பேருக்கும் இந்த க்ரோமோசோம்கள் அவர்களின் டி.என்.ஏக்களில் இருந்திருக்கின்றன என்பதே அறிவியல் உலகம் நீருபிக்கும் உண்மை. Geneticist Dean Hamer இந்த துறையில் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்து சொல்லியிருக்கிறார்.
சுற்றுச்சூழல்களும், சந்தர்ப்ப சூழல்களும் ஒருங்கே அமைந்தாலும், ஓரினச்சேர்க்கைக்கான மரபணு உடலில் இல்லாத ஒருவரை ஓரினச்சேர்க்கையாளராக மாற்ற முடியாது. அதே போல், சுற்றுச்சூழல்களும், சந்தர்ப்ப சூழல்களும் ஒருங்கே அமையாமல் போனாலும், ஓரினச்சேர்க்கைக்கான மரபணு உடலில் இருக்கும் ஒருவர் தானாகவே ஓரினச்சேர்க்கையாளராக ஆகிவிடுவார் என்பதைத்தான் Geneticist Dean Hamer தனது ஆராய்ச்சி கட்டுரையில் பதிவு செய்கிறார்.
இதன் காரணத்தினால்தானோ என்னமோ, உலகம் முழுவதும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் வாழ இடம் வேண்டும் என்கிற ஸ்திதியில் , பல நாடுகளில் ஓரினச்சேர்க்கை திருமணங்களை அரசே அங்கீகரிக்கிறது. என்வரையில் ஓரினச்சேர்க்கையாளர்களை அங்கீகரித்து, சக ஓரினச்சேர்க்கையாளர்களுடன் திருமணம் செய்வதை அங்கீகரிப்பதில் பல நன்மைகள் இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.
எப்படி எனில்,
1. ஓரினச்சேர்க்கையாளர்களை அங்கீகரிக்காமல், ஒரு ஓரினச்சேர்க்கை ஆணை, ஒரு நேர் சேர்க்கை பெண்ணுடன் சேர்ப்பதால், அவர்களுக்கு ஓரினச்சேர்க்கை இயல்புடைய குழந்தைகள் உருவாக வாய்ப்பாகிவிடுகிறது. இது மென்மேலும் ஓரினச்சேர்க்கையாளர்களை ஒரு சமூகத்தில் பரவ வழி செய்கிறது.
2. ஓரினச்சேர்க்கையாளர்களை அங்கீகரிக்காமல், ஒரு ஓரினச்சேர்க்கை பெண்ணை, ஒரு நேர் சேர்க்கை ஆணுடன் சேர்ப்பதால், அவர்களுக்கு ஓரினச்சேர்க்கை இயல்புடைய குழந்தைகள் உருவாக வாய்ப்பாகிவிடுகிறது. இது மென்மேலும் ஓரினச்சேர்க்கையாளர்களை ஒரு சமூகத்தில் பரவ வழி செய்கிறது.
3. இதற்கு மாறாக ஓரினச்சேர்க்கை ஆணை ஓரினச்சேர்க்கை ஆணுடன் சேர்ந்து வாழ அனுமதிப்பதால், அந்த ஓரினச்சேர்க்கைக்கான மரபணு அடுத்த தலைமுறைக்கு பரவி செல்லாமல் தடுக்க முடியும்.
4. அதே போல ஓரினச்சேர்க்கை பெண்ணை ஓரினச்சேர்க்கை பெண்ணுடன் சேர்ந்து வாழ அனுமதிப்பதால், அந்த ஓரினச்சேர்க்கைக்கான மரபணு அடுத்த தலைமுறைக்கு பரவி செல்லாமல் தடுக்க முடியும்.
இந்த காரணங்களால் ஓரினச்சேர்க்கையாளர்களை ஒரு சமூகமாக இயங்க அனுமதிப்பதில், சமூக லாபங்களே மிகுத்து இருக்கின்றன என்றே நினைக்கிறேன்.
↧
↧
சாபம்
சாபம்
சாபம் என்ற தலைப்பிலொரு குறுங்கதையொன்று Literary Yard ல் வெளியானது.. அதை QuailBell Magazine லும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்..
சாபம் என்ற தலைப்பிலொரு குறுங்கதையொன்று Literary Yard ல் வெளியானது.. அதை QuailBell Magazine லும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்..
↧
கள்ளக்காதல் கொலைகள்
கள்ளக்காதல் கொலைகள்
பரந்த மனப்பான்மை, ஆண் பெண் சமத்துவம், பர்சனல் ஸ்பேஸ் என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த புரிதல்களுடன் Open Minded ஆக இருக்கிறேன் பேர்வழி என்றிருப்பவர்களுக்கு பின்வரும் பாராக்கள் மூளை நரம்புகளை ஏதோ ஓர் மூலையில் மீட்டினால் கூட போதுமானது
Case 1:
ஸ்டீபன் என்பவர் தன் வீட்டிலிருந்து பணமும் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன என்று போலீஸில் புகார் தெரிவித்திருக்கிறார். போலீஸ், தமிழ் படங்களில் வரும் போலீஸ் போல க்ளைமாக்ஸில் வராமல், அதற்கு முந்தியே அந்த பகுதியிலிருக்கும் CCTV Footage ஐ வைத்து மூன்று பேரை வளைத்திருக்கிறது.
மூன்று பேரையும் ரெண்டு தட்டு தட்டியதில் உண்மை வெளிவந்துவிட்டது.
இந்த மூன்று பேரும் ஸ்டீபனிடம் வேலை பார்த்தவர்கள். ஸ்டீபனுக்கு ரியல் எஸ்டேட் தொழிலில் ஏகத்துக்கும் பணம் புரள, பெண் மோகம் அதிகரித்திருக்கிறது. தனது சொந்த மைத்துனரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த பெண் தவிர இஞ்ஜம்பாக்கத்தில் ஸ்ரீதர் மற்றும் ஹென்றி என்கிற இரண்டு நண்பர்களின் மனைவிகளுடனும் கள்ளத்தொடர்பு வைத்திருந்திருக்கிறார்.
இந்த மூன்று பெண்களுடனான தொடர்பை தொடர இடையூராக இருந்த ஜான் பிலோமினா, ஸ்ரீதர் மற்றும் ஹென்றி ஆகியவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டியிருக்கிறார். பொட்டாஷியம் சயனைடு வாங்கி அதை குடையின் நுனியில் ஊசியில் பொறுத்தி குத்திவிட்டால் நிமிடங்களில் மாரடைப்பு ஏற்பட்டு இறக்க நேரிடும். இதை தெரிந்து கொண்டவர், இந்த யுக்தி செயல்படுகிறதா என்று சோதிக்க தெரு நாய்களிடமும், ஒரு மன நோயாளியிடமும் சோதித்திருக்கிறார். இதை சோதிக்க இந்த மூன்று திருடர்களும் தான் உதவியிருக்கிறார்கள்.
அதே யுக்தியை பிரயோகப்படுத்தி, அந்த மூன்று பேரையும் அந்த பெண்களுக்காய் கொன்றிருக்கிறார் ஸ்டீபன். உண்மை தெரிந்த வேலைக்காரர்கள், ஸ்டீபனிடம் தாங்கள் செட்டிலாக பணம் கேட்டிருக்கிறார்கள். ஸ்டீபன் காரியம் ஆனதும் அவர்களை கழற்றிவிட முயன்றிருக்கிறார்.
"நீ தரலைன்னா என்ன? நாங்களே எடுத்துக்குறோம்"என்று அவர்கள் ஸ்டீபன் வீட்டிலேயே லட்சக்கணக்கில் பணமும், தங்க நகைகளும் திருடியிருக்கிறார்கள். ஏற்கனவே மூன்று கொலைகள் செய்திருப்பதால் திருடனுக்கு தேள் கொட்டியது போல ஸ்டீபன் போலீஸுக்கு போகாமல் இருப்பார் என்று நம்பியிருக்கிறார்கள். ஸ்டீபனோ , "கொலையில் இவன்களுக்கும் பங்கிருக்கிறது. அதனால் போலீஸில் சிக்கினாலும் இவன்கள் கொலை பற்றி வாயெடுக்க மாட்டார்கள்"என்று நம்பி போலீஸில் புகார் தெரிவித்திருக்கிறார். போலீஸ், இந்த் மூன்று திருடர்களையும் வலைத்துவிட்டு, மேற்கொண்டு தீர்க்க முடியாத கேஸ்களையும் அவர்கள் தலையில் கட்ட பார்க்க எப்படியும் தப்பிக்க முடியாது என்று தெரிந்தவுடன் "நாம் மட்டும் மாட்டிக்கொள்ள, இவன் மட்டும் ஜாலியாக இருப்பதா?"என்று வயிறெரிந்து ஸ்டீபனின் கொலைகளை வாக்குமூலமாக கொடுத்துவிட்டார்கள்.
Case 2:
பங்களூர் கோகுல் கதை நினைவிருக்கலாம். தனது முன்னாள் காதலியை கரம் பிடிக்க, தாலி கட்டிய மனைவியை குடிக்க வைத்து பின் மண்டையில் சுவாமி சிலையால் அடித்து சாகடித்துவிட்டு, முன்னாள் காதலியின் இன்னாள் கணவன் ஜோஸை தீவிரவாதி என பொய்யாய் ஜோடித்து மாட்டிவிட முயன்று இப்போது பெங்களூர் சிறையில் இருக்கும் கைதி.
Case 3:
இது ரொம்ப பழைய கேஸ். இருந்தாலும், பரவலாக இந்தியா முழுமைக்கும் உணரப்பட்ட கேஸ். பிரசித்தி பெற்ற ஓட்டல் சரவண பவன் அண்ணாச்சி விவகாரம். ஜீவஜோதி மீதான விருப்பத்தின் பேரில், அவளுக்கே தெரியாமல், அவளின் கணவர் சாந்தகுமாரை கொலை செய்த வழக்கில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.
Case 4:
இதுவும் பங்களூரில் நடந்ததுதான். ஒரு பெண் ஒருவரை விரும்பியிருக்கிறார். அதனால் அவரது குடும்பத்தினர் அந்த பெண்ணை வேறு ஒருவருக்கு மணமுடிக்க பேசியிருக்கிறார்கள். திருமண நாளுக்கு இன்னும் சில நாட்களே இருக்கையில் மணமகன் கொலைசெய்யப்பட்டார். சில மாதங்களில் அந்த பெண் விரும்பியவருக்கே திருமணம் நிச்சயித்திருக்கிறார்கள். திருமணம் நடப்பதற்கு முன்பே அந்த மணமகன் கைது செய்யப்பட்டார். விஷயம் எனன்வென்றால், முதல் மணமகனை கொன்றது அந்த பெண் விரும்பிய மணமகன் தான்.
இது போல் ஓராயிரம் கேஸ்கள் தினசரி நடப்பதாக செய்தித்தாள்கள் தினமும் சொல்கின்றன.
சரி இந்த சம்பவங்களுக்கும் 'பரந்த மனப்பான்மை, ஆண் பெண் சமத்துவம், பெண் சுதந்திரம், பர்சனல் ஸ்பேஸ்'என்பதற்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா?
மனைவி தனது சந்தோஷங்களை தானே தேடிக்கொள்ளட்டும் என்று எட்ட நிற்கும் கணவர்கள், ஜான், ஸ்ரீதர், ஹென்றி, ஜோஸ் போன்ற ஆண்களைப்போல் கண்டவனின் குரூரத்திற்கு அனாமத்தாய் பலியாகிவிடக்கூடாது என்பதே எனது கேள்வியின் பின்புலமும், அக்கறையும் கவலையும்.
Case 1ல், கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்களிடமிருந்தே அவர்தம் கணவர்களின் அன்றாட நடவடிக்கைகளை தெரிந்துகொண்டு, அந்த ஆண்கள் உதவியற்று தனிமையில் இருக்கும் நேரமாக தேர்வு செய்து, அவர்களை கொன்றிருக்கிறார் ஸ்டீபன்.
Case 2ல், முன்னாள் காதலி மூலமாக அவளின் இன்னாளைய கணவன் சஜு ஜோஸின் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படங்களை வைத்துத்தான் சிம் கார்டு வாங்கி அதன் மூலமாக பங்களூர் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் செய்தி அனுப்பி, சஜூவை தீவிரவாதியாக சித்தரித்திருக்கிறார் கோகுல்.
Case 3ல், ஜீவஜோதியின் குடும்ப நண்பராக அறிமுகம் ஆகி, ஜீவஜோதியின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி, ஜீவஜோதி மூலமாகவே அவளது காதல் கணவன் சாந்தகுமாரின் நடவடிக்கைகளை கவனிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் சாந்தகுமார்.
Case 4ல், மணப்பெண்ணை விரும்பியவரே மணமகளிடம் அவருக்கு நிச்சயமானவர் குறித்து விசாரித்து தெரிந்துகொண்டிருக்கிறார். பெயர் முகவரி எல்லாம தெரிந்துகொண்டுவிட்டு மணமகனை தேடிப்போய் கொலை செய்திருக்கிறார்.
பரந்த மனப்பான்மை, சமத்துவம், பெண் சுதந்திரம், பர்சனல் ஸ்பேஸ்....... இதெல்லாம் ஓகே.
1. ஆனால், இதெல்லாம் பார்த்து, மனைவியின் சந்தோஷத்திற்கென விலகி நிற்கும் ஆண்கள், உயிரை விட்டுத்தான் தங்களது பரந்தமனப்பான்மையை, சமத்துவ எண்ணங்களை, பெண் சுதந்திர பார்வைகளை நிரூபிக்கவேண்டுமா என்பதே என் கேள்வி?
2. இதெல்லாம் பார்த்து எட்டி நிற்கும் கணவர்களின் பத்திரத்தன்மைக்கு என்ன கியாரண்டி?
3. அந்த ஆண்களை நம்பி இருக்கும் அவரது வயதான பெற்றோர்கள், திருமணத்திற்கு நிற்கும் தங்கைகள், அக்காள்களின் எதிர்காலத்துக்கு என்ன கியாரண்டி?
4. அந்த ஆண்கள் வளர்த்து ஆளாக்கவேண்டிய கடமைகள் உள்ள, அவர்தம் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு என்ன கியாரண்டி?
அதற்காக பெண்ணை சதா சர்வ காலமும் கண்காணிக்கவோ, யாருடனும் பேச அனுமதிக்காமலோ, அவளுக்கான உரிமைகளை சுதந்திரத்தை மறுக்கவோ, அவளை அடிமைப்படுத்தவோ, அதிகாரத்தை பயன்படுத்தி அவளுக்காக கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றை தடுத்து அவளை கையாலாகதவளாக திட்டமிட்டு ஆக்கவோ செய்யச்சொல்லவில்லை.
பெண்கள் காதல் மயமானவர்கள். அவர்கள் தேடுவது காதலை.
திருமணம் ஆகிவிட்டது என்கிற ஒரே காரணத்திற்காய் இருவருக்குள்ளும் காதல் இல்லையென்றாலும் வேறு வழியில்லை என்று கணவனோ, மனைவியோ அல்லது இருவருமோ மனப்புழுக்கத்துடன் வாழ்வதே இவற்றுக்கெல்லாம் ஆதார காரணமாகிவிடுகிறது. அந்த சூழலுக்குள் செல்வதை தடுக்கும் வகையில் ஒருவருக்கொருவரின் எதிர்பார்ப்புகளை எப்படியேனும் முயற்சிகள் மேற்கொண்டு பூர்த்தி செய்து ஒருவரையொருவர் காதலிக்கத்துவங்குவது ஒரு நல்ல மார்க்கம் என்றே நான் நம்புகிறேன்.
எத்தனை முயற்சித்தும் அந்த மார்க்கம் முடியவில்லை என்றாலோ, நம்பிக்கை இழந்து போய்விட்டாலோ, வேறு வழியில்லையென்று தொடர்ந்து சேர்ந்து வாழாமல், மனமொத்து விவாகரத்து செய்து பிரிந்து அவரவர்க்கான காதலை தேர்வு செய்யச்செல்வது , இது போன்ற அப்பாவிகள் கொலை செய்யப்படுவதை தடுக்கும் என்றே நான் நினைக்கிறேன்.
இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் இது தான் ஒரு நல்ல தீர்வாக இருக்குமென்று நான் திடமாக நம்புகிறேன்.
இந்த தீர்வை கடைபிடிக்க எளிமையாக்கும் பொருட்டு, விவாகரத்துக்களையும் , மறுமணங்களையும் நம் சமூகம் பரவலாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை அடையவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது தான் உண்மையான தொலைனோக்கு பார்வையாக இருக்குமென்று நான் நினைக்கிறேன். விவாகரத்துக்களையும், மறுமணங்களையும் ஒரு வித குற்ற உணர்வுடனோ, பழி பாவங்களென அடையாளப்படுத்துவதோ மீண்டும் மீண்டும் இவை போன்ற கொலைகள் நடக்கத்தான் காரணங்களாகும் என்றே நான் நினைக்கிறேன். நம்புகிறேன்.
பரந்த மனப்பான்மை, ஆண் பெண் சமத்துவம், பர்சனல் ஸ்பேஸ் என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த புரிதல்களுடன் Open Minded ஆக இருக்கிறேன் பேர்வழி என்றிருப்பவர்களுக்கு பின்வரும் பாராக்கள் மூளை நரம்புகளை ஏதோ ஓர் மூலையில் மீட்டினால் கூட போதுமானது
Case 1:
ஸ்டீபன் என்பவர் தன் வீட்டிலிருந்து பணமும் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன என்று போலீஸில் புகார் தெரிவித்திருக்கிறார். போலீஸ், தமிழ் படங்களில் வரும் போலீஸ் போல க்ளைமாக்ஸில் வராமல், அதற்கு முந்தியே அந்த பகுதியிலிருக்கும் CCTV Footage ஐ வைத்து மூன்று பேரை வளைத்திருக்கிறது.
மூன்று பேரையும் ரெண்டு தட்டு தட்டியதில் உண்மை வெளிவந்துவிட்டது.
இந்த மூன்று பேரும் ஸ்டீபனிடம் வேலை பார்த்தவர்கள். ஸ்டீபனுக்கு ரியல் எஸ்டேட் தொழிலில் ஏகத்துக்கும் பணம் புரள, பெண் மோகம் அதிகரித்திருக்கிறது. தனது சொந்த மைத்துனரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த பெண் தவிர இஞ்ஜம்பாக்கத்தில் ஸ்ரீதர் மற்றும் ஹென்றி என்கிற இரண்டு நண்பர்களின் மனைவிகளுடனும் கள்ளத்தொடர்பு வைத்திருந்திருக்கிறார்.
இந்த மூன்று பெண்களுடனான தொடர்பை தொடர இடையூராக இருந்த ஜான் பிலோமினா, ஸ்ரீதர் மற்றும் ஹென்றி ஆகியவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டியிருக்கிறார். பொட்டாஷியம் சயனைடு வாங்கி அதை குடையின் நுனியில் ஊசியில் பொறுத்தி குத்திவிட்டால் நிமிடங்களில் மாரடைப்பு ஏற்பட்டு இறக்க நேரிடும். இதை தெரிந்து கொண்டவர், இந்த யுக்தி செயல்படுகிறதா என்று சோதிக்க தெரு நாய்களிடமும், ஒரு மன நோயாளியிடமும் சோதித்திருக்கிறார். இதை சோதிக்க இந்த மூன்று திருடர்களும் தான் உதவியிருக்கிறார்கள்.
அதே யுக்தியை பிரயோகப்படுத்தி, அந்த மூன்று பேரையும் அந்த பெண்களுக்காய் கொன்றிருக்கிறார் ஸ்டீபன். உண்மை தெரிந்த வேலைக்காரர்கள், ஸ்டீபனிடம் தாங்கள் செட்டிலாக பணம் கேட்டிருக்கிறார்கள். ஸ்டீபன் காரியம் ஆனதும் அவர்களை கழற்றிவிட முயன்றிருக்கிறார்.
"நீ தரலைன்னா என்ன? நாங்களே எடுத்துக்குறோம்"என்று அவர்கள் ஸ்டீபன் வீட்டிலேயே லட்சக்கணக்கில் பணமும், தங்க நகைகளும் திருடியிருக்கிறார்கள். ஏற்கனவே மூன்று கொலைகள் செய்திருப்பதால் திருடனுக்கு தேள் கொட்டியது போல ஸ்டீபன் போலீஸுக்கு போகாமல் இருப்பார் என்று நம்பியிருக்கிறார்கள். ஸ்டீபனோ , "கொலையில் இவன்களுக்கும் பங்கிருக்கிறது. அதனால் போலீஸில் சிக்கினாலும் இவன்கள் கொலை பற்றி வாயெடுக்க மாட்டார்கள்"என்று நம்பி போலீஸில் புகார் தெரிவித்திருக்கிறார். போலீஸ், இந்த் மூன்று திருடர்களையும் வலைத்துவிட்டு, மேற்கொண்டு தீர்க்க முடியாத கேஸ்களையும் அவர்கள் தலையில் கட்ட பார்க்க எப்படியும் தப்பிக்க முடியாது என்று தெரிந்தவுடன் "நாம் மட்டும் மாட்டிக்கொள்ள, இவன் மட்டும் ஜாலியாக இருப்பதா?"என்று வயிறெரிந்து ஸ்டீபனின் கொலைகளை வாக்குமூலமாக கொடுத்துவிட்டார்கள்.
Case 2:
பங்களூர் கோகுல் கதை நினைவிருக்கலாம். தனது முன்னாள் காதலியை கரம் பிடிக்க, தாலி கட்டிய மனைவியை குடிக்க வைத்து பின் மண்டையில் சுவாமி சிலையால் அடித்து சாகடித்துவிட்டு, முன்னாள் காதலியின் இன்னாள் கணவன் ஜோஸை தீவிரவாதி என பொய்யாய் ஜோடித்து மாட்டிவிட முயன்று இப்போது பெங்களூர் சிறையில் இருக்கும் கைதி.
Case 3:
இது ரொம்ப பழைய கேஸ். இருந்தாலும், பரவலாக இந்தியா முழுமைக்கும் உணரப்பட்ட கேஸ். பிரசித்தி பெற்ற ஓட்டல் சரவண பவன் அண்ணாச்சி விவகாரம். ஜீவஜோதி மீதான விருப்பத்தின் பேரில், அவளுக்கே தெரியாமல், அவளின் கணவர் சாந்தகுமாரை கொலை செய்த வழக்கில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.
Case 4:
இதுவும் பங்களூரில் நடந்ததுதான். ஒரு பெண் ஒருவரை விரும்பியிருக்கிறார். அதனால் அவரது குடும்பத்தினர் அந்த பெண்ணை வேறு ஒருவருக்கு மணமுடிக்க பேசியிருக்கிறார்கள். திருமண நாளுக்கு இன்னும் சில நாட்களே இருக்கையில் மணமகன் கொலைசெய்யப்பட்டார். சில மாதங்களில் அந்த பெண் விரும்பியவருக்கே திருமணம் நிச்சயித்திருக்கிறார்கள். திருமணம் நடப்பதற்கு முன்பே அந்த மணமகன் கைது செய்யப்பட்டார். விஷயம் எனன்வென்றால், முதல் மணமகனை கொன்றது அந்த பெண் விரும்பிய மணமகன் தான்.
இது போல் ஓராயிரம் கேஸ்கள் தினசரி நடப்பதாக செய்தித்தாள்கள் தினமும் சொல்கின்றன.
சரி இந்த சம்பவங்களுக்கும் 'பரந்த மனப்பான்மை, ஆண் பெண் சமத்துவம், பெண் சுதந்திரம், பர்சனல் ஸ்பேஸ்'என்பதற்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா?
மனைவி தனது சந்தோஷங்களை தானே தேடிக்கொள்ளட்டும் என்று எட்ட நிற்கும் கணவர்கள், ஜான், ஸ்ரீதர், ஹென்றி, ஜோஸ் போன்ற ஆண்களைப்போல் கண்டவனின் குரூரத்திற்கு அனாமத்தாய் பலியாகிவிடக்கூடாது என்பதே எனது கேள்வியின் பின்புலமும், அக்கறையும் கவலையும்.
Case 1ல், கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்களிடமிருந்தே அவர்தம் கணவர்களின் அன்றாட நடவடிக்கைகளை தெரிந்துகொண்டு, அந்த ஆண்கள் உதவியற்று தனிமையில் இருக்கும் நேரமாக தேர்வு செய்து, அவர்களை கொன்றிருக்கிறார் ஸ்டீபன்.
Case 2ல், முன்னாள் காதலி மூலமாக அவளின் இன்னாளைய கணவன் சஜு ஜோஸின் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படங்களை வைத்துத்தான் சிம் கார்டு வாங்கி அதன் மூலமாக பங்களூர் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் செய்தி அனுப்பி, சஜூவை தீவிரவாதியாக சித்தரித்திருக்கிறார் கோகுல்.
Case 3ல், ஜீவஜோதியின் குடும்ப நண்பராக அறிமுகம் ஆகி, ஜீவஜோதியின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி, ஜீவஜோதி மூலமாகவே அவளது காதல் கணவன் சாந்தகுமாரின் நடவடிக்கைகளை கவனிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் சாந்தகுமார்.
Case 4ல், மணப்பெண்ணை விரும்பியவரே மணமகளிடம் அவருக்கு நிச்சயமானவர் குறித்து விசாரித்து தெரிந்துகொண்டிருக்கிறார். பெயர் முகவரி எல்லாம தெரிந்துகொண்டுவிட்டு மணமகனை தேடிப்போய் கொலை செய்திருக்கிறார்.
பரந்த மனப்பான்மை, சமத்துவம், பெண் சுதந்திரம், பர்சனல் ஸ்பேஸ்....... இதெல்லாம் ஓகே.
1. ஆனால், இதெல்லாம் பார்த்து, மனைவியின் சந்தோஷத்திற்கென விலகி நிற்கும் ஆண்கள், உயிரை விட்டுத்தான் தங்களது பரந்தமனப்பான்மையை, சமத்துவ எண்ணங்களை, பெண் சுதந்திர பார்வைகளை நிரூபிக்கவேண்டுமா என்பதே என் கேள்வி?
2. இதெல்லாம் பார்த்து எட்டி நிற்கும் கணவர்களின் பத்திரத்தன்மைக்கு என்ன கியாரண்டி?
3. அந்த ஆண்களை நம்பி இருக்கும் அவரது வயதான பெற்றோர்கள், திருமணத்திற்கு நிற்கும் தங்கைகள், அக்காள்களின் எதிர்காலத்துக்கு என்ன கியாரண்டி?
4. அந்த ஆண்கள் வளர்த்து ஆளாக்கவேண்டிய கடமைகள் உள்ள, அவர்தம் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு என்ன கியாரண்டி?
அதற்காக பெண்ணை சதா சர்வ காலமும் கண்காணிக்கவோ, யாருடனும் பேச அனுமதிக்காமலோ, அவளுக்கான உரிமைகளை சுதந்திரத்தை மறுக்கவோ, அவளை அடிமைப்படுத்தவோ, அதிகாரத்தை பயன்படுத்தி அவளுக்காக கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றை தடுத்து அவளை கையாலாகதவளாக திட்டமிட்டு ஆக்கவோ செய்யச்சொல்லவில்லை.
பெண்கள் காதல் மயமானவர்கள். அவர்கள் தேடுவது காதலை.
திருமணம் ஆகிவிட்டது என்கிற ஒரே காரணத்திற்காய் இருவருக்குள்ளும் காதல் இல்லையென்றாலும் வேறு வழியில்லை என்று கணவனோ, மனைவியோ அல்லது இருவருமோ மனப்புழுக்கத்துடன் வாழ்வதே இவற்றுக்கெல்லாம் ஆதார காரணமாகிவிடுகிறது. அந்த சூழலுக்குள் செல்வதை தடுக்கும் வகையில் ஒருவருக்கொருவரின் எதிர்பார்ப்புகளை எப்படியேனும் முயற்சிகள் மேற்கொண்டு பூர்த்தி செய்து ஒருவரையொருவர் காதலிக்கத்துவங்குவது ஒரு நல்ல மார்க்கம் என்றே நான் நம்புகிறேன்.
எத்தனை முயற்சித்தும் அந்த மார்க்கம் முடியவில்லை என்றாலோ, நம்பிக்கை இழந்து போய்விட்டாலோ, வேறு வழியில்லையென்று தொடர்ந்து சேர்ந்து வாழாமல், மனமொத்து விவாகரத்து செய்து பிரிந்து அவரவர்க்கான காதலை தேர்வு செய்யச்செல்வது , இது போன்ற அப்பாவிகள் கொலை செய்யப்படுவதை தடுக்கும் என்றே நான் நினைக்கிறேன்.
இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் இது தான் ஒரு நல்ல தீர்வாக இருக்குமென்று நான் திடமாக நம்புகிறேன்.
இந்த தீர்வை கடைபிடிக்க எளிமையாக்கும் பொருட்டு, விவாகரத்துக்களையும் , மறுமணங்களையும் நம் சமூகம் பரவலாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை அடையவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது தான் உண்மையான தொலைனோக்கு பார்வையாக இருக்குமென்று நான் நினைக்கிறேன். விவாகரத்துக்களையும், மறுமணங்களையும் ஒரு வித குற்ற உணர்வுடனோ, பழி பாவங்களென அடையாளப்படுத்துவதோ மீண்டும் மீண்டும் இவை போன்ற கொலைகள் நடக்கத்தான் காரணங்களாகும் என்றே நான் நினைக்கிறேன். நம்புகிறேன்.
↧
ஆடிட்யூட்
ஆடிட்யூட் (Attitude)
நான் கொஞ்ச காலம் டென்வரில் வேலை பார்த்தேன். அப்போது அலுவலகத்தில் ஒரு தோழி பரிச்சயம். மணமானவர். வடநாட்டுப்பெண். ஒரு குழந்தை உண்டு. குழந்தையுடன் தனியாகத்தான் வசிக்கிறார். கணவர் ராலேயில் இருக்கிறார்.
ஒன்றாய் ஒரே இடத்தில் வேலை பார்க்கலாமே என்றேன். அவர் ஒன்றும் சொல்லவில்லை. அதற்கு மேல் நானும் ஏதும் கேட்கவில்லை. இப்படியே கொஞ்ச நாள் போனது.
மனித மனம் தானே.யாரிடமாவது மனதில் உள்ள பாரத்தை இறக்கி வைக்கத்தானே தோன்றும். ஹிஹிஹி.. (தண்ணி அடிக்காமல், தம் அடிக்காமல் எப்போது பார்த்தாலும் ஏதேனும் கிறுக்கிக்கொண்டு இல்லையெனில் வண்டி வண்டியா பேசும் எவனுடைய வாயையாவது பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்ததால் ஒரு வேளை என்னை சர்ச் பாதிரியார் என்று நினைத்துவிட்டாரோ என்று பிற்பாடு தோன்றியது... என்ன செய்வது? சட்டியில் இருந்தால் தானே ஆப்பையில் வரும்?)
காதல் திருமணம் தான். அலைபாயுதே ஸ்டைலில் காதலித்த போது உருகி உருகி காதலித்து கவிதை சொன்னவர், கல்யாணமானபிறகு கண்டுகொள்வதே இல்லையாம். அதோடு விட்டால் கூட சமாளிக்கலாம். கண்டமேனிக்கு அலுவலக தோழிகளுடன் மெஸேஜ்கள், அவர்களுடன் வெளியே செல்வது என்று இருந்திருக்கிறார். வேறு ஊருக்கு போய்விட்டால் இதெல்லாம் நின்றுவிடும் என்று நினைத்து, இவர் கணவரை வேறு இடத்துக்கு அழைத்திருக்கிறார். "நீ வேணும்னா போய்க்க .. நான் வரல"என்றிருக்கிறார் அவர்.
அவ்வளவுதான். இவர் பெட்டி படுக்கை, குழந்தையை எடுத்துக்கொண்டு டென்வர் வந்துவிட்டார். கணவர் பதினைந்து நாளுக்கு ஒரு முறை டென்வர் வந்து தங்கிப்போவதோடு சரி. இதுவும் காதல் தான்.
உடுமலைப்பேட்டை சங்கர் - கெளசல்யா விவகாரத்தில் சங்கர் கொலை செய்யப்பட்ட பிறகு கணவன் வீடே கதி என்று புகுந்த வீட்டோடு சென்றுவிட்ட கெளசல்யாவினுடையதும் காதல் தான்.
காதலின் புனிதத்தன்மை அதை செய்பவர்களிடம் தான் இருக்கிறது என்பது எத்தனை உண்மை பாருங்கள்..
நான் முதலில் அவருடன் பழக துவங்கிய காலத்தில், கணவரும் மனைவியும் வெவ்வேறு ஊர்களில் வேலை செய்வது குறித்து கேட்டபோது, "அதனாலென்ன, எனக்கு கேரியர் இங்கே தான் இருக்கிறது.. என் கேரியரை நான் பார்க்க வேண்டாமா? படித்ததை வீணாக்கவேண்டுமா?"என்று அவர் ஒரு நாள் சொன்னது நினைவுக்கு வந்தது.
டி.சி.எஸ்ஸுக்காக நான் பணி செய்த அந்த ப்ராஜெக்ட் அதோடு இழுத்து மூடிவிட்டதால் நான் கிளம்ப வேண்டியதாகிவிட்டது. நான் அட்லாண்டா வந்துவிட்டேன். அதற்கு பிறகு என்னானது என்பது தெரியவில்லை.
ஆணுலகம் இல்லாத காதலை செயற்கையாய் உருவாக்க முயற்சி செய்வதும் ,அதை உண்மை என்று நம்பி பெண்கள் ஏமாறுவதும், ஒரு வருடத்தில் உண்மை தெரியவரும் போது, "வேலை வாய்ப்பு, கேரியர், படித்த படிப்பு, சுதந்திரம், பர்சனல் ஸ்பேஸ்"போன்றவைகள் முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றன. காதல் இப்போதெல்லாம் "பந்திக்கு முந்து"கதையாகிவிட்டது. முந்தவில்லை என்றால் இலை கிடைக்காது என்கிற சூழல் இருப்பதால் தான் பந்திக்கு முந்துகிறார்கள்.
காதலை பொறுத்தமட்டில், பந்திக்கு முந்தவில்லை என்றாலும் நமக்கான இலை கிடைக்கும் என்கிற சூழல் உருவாவது ஒன்றே தான் சரியான தீர்வாக இருக்கமுடியும். அது ஆண் உலகம் மட்டுமே நினைத்தால் சாதிக்கக்கூடிய விஷயமல்ல. ஆண் பெண் இருவருக்குமே சம பங்கு இருக்கிறது.
"எங்கே எனக்கான அழைப்பு வருகிறதோ அங்கே செல்கிறேன்"என்பது பெண் உலகின் பொது வாசகமாக இருப்பின் பந்திக்கு முந்துவது எக்காலத்திலும் நிற்கப்போவதில்லை.
நம்மை ஆயிரம் பேர் விரும்பலாம். நமக்கு என்ன வேண்டும்? என்ன தேவை ? என்பதில் நமக்கே ஒரு ஆழ்ந்த புரிதல் இருக்கவேண்டும். அதன் அடிப்படையில் கட்டமைக்கப்படுவது தான் உண்மையான ஆடிட்யூட்.
ஆனால் இப்போது அப்படி அல்ல. "கல்யாணத்துக்கு முன் தான் கண்டவனுடன் உறவு. கல்யாணத்துக்கு பின் கொண்டவனுடன் மட்டுமே உறவு. பர்சனல் ஸ்பேஸ் , சுதந்திரம், சம உரிமை"என்று வாய்வார்த்தையாக சொன்னாலே "சிறந்த ஆடிட்யூட்"என்று பட்டம் கொடுத்து கவுரவித்துவிடுகிறார்கள். சுருக்கமாக சொல்வதானால், கோர்ட்டில் சொல்லப்படும் வாதங்களை ஓட்டி கட்டமைக்கப்படுவதையே இக்காலத்தில் பெரும்பான்மையினர் ஆடிட்யூட் என்ற வார்த்தையால் குறிக்கிறார்கள். அது முற்றிலும் தவறான புரிதல்.
ஆடிட்யூட் என்பது ஒரு சமூகத்தின் இயங்கு தளத்திலிருந்து தனக்கானதை பிரித்து எடுக்கும் வகையிலான ஒரு ஆழ்ந்த புரிதலை உள்ளடக்கிய இயங்குமுறை என்பது இங்கே யாருக்கும் புரிந்திருப்பது போல் தோன்றவில்லை.
எனக்கு தெரிந்து ஐடியில் பணி புரியும் ஒரு தலித் பெண், அதே ஐடியில் பணி புரியும் அமேரிக்க விசா வைத்திருக்கும் தலித் கணவன் கிடைத்தும், திருமணமான ஒரே வாரத்தில், தனது துறைக்கு சற்றும் தொடர்பில்லாத மேல் ஜாதி பையனுடன் விரசமாக கடலை போட்டு மாட்டிக்கொண்டார். விவகாரம் இப்போது கோர்டில் இருக்கிறது.
கோர்டில் தான் செய்தது சரி என்கிறாராம். மெஸேஜ் அனுப்புவதெல்லாம் அவரது பர்சனல் ஸ்பேஸாம். அதில் கணவர் தலையிடக்கூடாதாம்.அது அவர் உரிமையாம். மேலோட்டமாக பார்க்கின் இன்றைய நவீன யுகத்தின் நடைமுறை இதுதான்.
ஆனால், நம் சமூகத்தில் எல்லாமே கோர்ட் சொல்லும் துல்லியத்தில் தான் நடக்கிறதா? தமிழகத்தின் பல கோவில்களில் தலித்கள் நுழைய அனுமதி மறுக்கப்படுகின்றனர். ஈரோடு பக்கங்களிலெல்லாம் இன்னமும் இரட்டை குவளை முறை வழக்கில் உள்ளது. தலித் பிணத்தை ஊர்ப்பொது மயானத்தில் எரிக்கவோ புதைக்கவோ அனுமதி இல்லை. தலித் இனத்து ஆணையோ பெண்ணையோ மற்ற ஜாதிக்காரர்கள் பெண்ணொடுப்பதோ , பெண் கொடுப்பதோ இல்லை. அப்படியே மீறி தலித் ஆணோ பெண்ணோ திருமணம் செய்தால், இளவரசன் கோகுல்ராஜ் சங்கர் என்று பட்டபகலிலேயே போட்டுத்தள்ளுகிறார்கள்.
இதெல்லாம் கோர்ட் நடைமுறைப்படியா நடக்கிறது? கோர்ட் நியாயங்கள் சமூகத்தில் எங்கு நடக்கிறது?
இங்கெல்லாம் கோர்ட் நியதிகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, மேல் ஜாதிக்காரனுடன் மேஸேஜ் செய்து மாட்டிக்கொண்ட பிறகு, தன் செயலை நியாயப்படுத்திக்கொள்ள கோர்ட் நியாயங்கள் பேசுவது சொந்த ஜாதிக்காரர்களின் முதுகில் குத்துவது போன்றது தான். அதாவது நுனிக்கிளையில் அமர்ந்து கொண்டு அடிக்கிளையை வெட்டுவது போன்ற முட்டாள்தனத்திற்கு சமமானது.
தலித் இனத்தின் பிரச்சனைகளை இந்த கோணத்திலும் அணுகலாம். தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சனை வெறும் கோயில்களுக்குள் அனுமதிக்கப்படாததும், சமூக அங்கீகாரம் தரப்படாததும் மட்டுமலல், தன் சொந்த ஜாதிக்குள்ளேயே சேற்றை வாரி பூசுவதும் தான் என்றே நான் நினைக்கிறேன். இந்த பின்னணியில் அரசாங்கம் தலித்களுக்கு தரும் சலுகைகளின் உண்மையான நோக்கம், அவைகளை அவர்கள் உண்மையாக எதற்கு பயன்படுத்துகிறார்கள் என்றெல்லாம் என்ணிப்பார்த்தால் தலித் மக்கள் தொடர்ந்து ஏன் ஒடுக்கப்படுகிறார்கள் என்கிற கேள்விக்கு பதில் கிடைக்கலாம் என்றே நான் நினைக்கிறேன்.
ஏனெனில் இத்தனைக்கும் இந்த காரியத்தை செய்யும் இவர் ஒரு பொறியியல் படித்த, தற்போது ஐடி நிறுவனமொன்றில் பணி புரிபவர் தான். இந்த கண்றாவிக்கு இவர்கள் வைத்திருக்கும் பெயர் தான் ஆட்டிட்யூட். இது ஒரு உதாரணம் தான். இது போல் எண்ணற்ற உதாரணங்கள் நம்மை சுற்றி நிகழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன.
இந்த பொறியியல் அரசாங்கம் தரும் சலுகையிலிருந்து தான் வருகிறது. அரசாங்கம் தரும் சலுகையில் படித்துவிட்டு, இவர்கள் தங்கள் ஜாதியை முன்னேற்றம் எந்த காரியத்திலும் ஈடுபடுவது போல் தெரியவில்லை. "சமத்துவம், பர்சனல் ஸ்பேஸ்'என்கிற பெயரில் தங்கள் போன்ற ஒடுக்கப்பட்ட சக தலித் ஆண்கள் மேல் மென்மேலும் சேறு பூசுவது போலத்தான் இருக்கிறது. இதுவும் தலித் எனப்படும் தாழ்த்தப்பட்ட இனத்தின் பிரச்சனைகள் தான் என்றே நான் நினைக்கிறேன்.
நீதிமன்றங்கள் "பர்சனல் ஸ்பேஸ், சுதந்திரம், சமத்துவம்"போன்றவைகளை வலியுறுத்துவது, கணவன் என்கிற ஆண், தன்னை விடவோ அல்லது தன்னிலும் மேலாகவோ புத்திசாலித்தனமும் அறிவுக்கூர்மையும் குடும்ப நிர்வாக திறனும் பெற்ற பெண்ணை மட்டுப்படுத்தி குடும்பங்களில் ஆரோக்கியமான வளர்ச்சி பாதிக்கப்படக்கூடாது என்கிற காரணத்தினால்தான். அதை வைத்து, கணவன் மனைவியை ஏமாற்றுவதற்கும், மனைவி கணவனை ஏமாற்றுவதற்கும் அல்ல.
மொத்தத்தில் "சரியான ஆடிட்யூட்"என்பதற்கான ஆழ்ந்த புரிதல் இங்கே எவரிடமும் இருப்பது போல் தோன்றவில்லை.
நான் கொஞ்ச காலம் டென்வரில் வேலை பார்த்தேன். அப்போது அலுவலகத்தில் ஒரு தோழி பரிச்சயம். மணமானவர். வடநாட்டுப்பெண். ஒரு குழந்தை உண்டு. குழந்தையுடன் தனியாகத்தான் வசிக்கிறார். கணவர் ராலேயில் இருக்கிறார்.
ஒன்றாய் ஒரே இடத்தில் வேலை பார்க்கலாமே என்றேன். அவர் ஒன்றும் சொல்லவில்லை. அதற்கு மேல் நானும் ஏதும் கேட்கவில்லை. இப்படியே கொஞ்ச நாள் போனது.
மனித மனம் தானே.யாரிடமாவது மனதில் உள்ள பாரத்தை இறக்கி வைக்கத்தானே தோன்றும். ஹிஹிஹி.. (தண்ணி அடிக்காமல், தம் அடிக்காமல் எப்போது பார்த்தாலும் ஏதேனும் கிறுக்கிக்கொண்டு இல்லையெனில் வண்டி வண்டியா பேசும் எவனுடைய வாயையாவது பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்ததால் ஒரு வேளை என்னை சர்ச் பாதிரியார் என்று நினைத்துவிட்டாரோ என்று பிற்பாடு தோன்றியது... என்ன செய்வது? சட்டியில் இருந்தால் தானே ஆப்பையில் வரும்?)
காதல் திருமணம் தான். அலைபாயுதே ஸ்டைலில் காதலித்த போது உருகி உருகி காதலித்து கவிதை சொன்னவர், கல்யாணமானபிறகு கண்டுகொள்வதே இல்லையாம். அதோடு விட்டால் கூட சமாளிக்கலாம். கண்டமேனிக்கு அலுவலக தோழிகளுடன் மெஸேஜ்கள், அவர்களுடன் வெளியே செல்வது என்று இருந்திருக்கிறார். வேறு ஊருக்கு போய்விட்டால் இதெல்லாம் நின்றுவிடும் என்று நினைத்து, இவர் கணவரை வேறு இடத்துக்கு அழைத்திருக்கிறார். "நீ வேணும்னா போய்க்க .. நான் வரல"என்றிருக்கிறார் அவர்.
அவ்வளவுதான். இவர் பெட்டி படுக்கை, குழந்தையை எடுத்துக்கொண்டு டென்வர் வந்துவிட்டார். கணவர் பதினைந்து நாளுக்கு ஒரு முறை டென்வர் வந்து தங்கிப்போவதோடு சரி. இதுவும் காதல் தான்.
உடுமலைப்பேட்டை சங்கர் - கெளசல்யா விவகாரத்தில் சங்கர் கொலை செய்யப்பட்ட பிறகு கணவன் வீடே கதி என்று புகுந்த வீட்டோடு சென்றுவிட்ட கெளசல்யாவினுடையதும் காதல் தான்.
காதலின் புனிதத்தன்மை அதை செய்பவர்களிடம் தான் இருக்கிறது என்பது எத்தனை உண்மை பாருங்கள்..
நான் முதலில் அவருடன் பழக துவங்கிய காலத்தில், கணவரும் மனைவியும் வெவ்வேறு ஊர்களில் வேலை செய்வது குறித்து கேட்டபோது, "அதனாலென்ன, எனக்கு கேரியர் இங்கே தான் இருக்கிறது.. என் கேரியரை நான் பார்க்க வேண்டாமா? படித்ததை வீணாக்கவேண்டுமா?"என்று அவர் ஒரு நாள் சொன்னது நினைவுக்கு வந்தது.
டி.சி.எஸ்ஸுக்காக நான் பணி செய்த அந்த ப்ராஜெக்ட் அதோடு இழுத்து மூடிவிட்டதால் நான் கிளம்ப வேண்டியதாகிவிட்டது. நான் அட்லாண்டா வந்துவிட்டேன். அதற்கு பிறகு என்னானது என்பது தெரியவில்லை.
ஆணுலகம் இல்லாத காதலை செயற்கையாய் உருவாக்க முயற்சி செய்வதும் ,அதை உண்மை என்று நம்பி பெண்கள் ஏமாறுவதும், ஒரு வருடத்தில் உண்மை தெரியவரும் போது, "வேலை வாய்ப்பு, கேரியர், படித்த படிப்பு, சுதந்திரம், பர்சனல் ஸ்பேஸ்"போன்றவைகள் முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றன. காதல் இப்போதெல்லாம் "பந்திக்கு முந்து"கதையாகிவிட்டது. முந்தவில்லை என்றால் இலை கிடைக்காது என்கிற சூழல் இருப்பதால் தான் பந்திக்கு முந்துகிறார்கள்.
காதலை பொறுத்தமட்டில், பந்திக்கு முந்தவில்லை என்றாலும் நமக்கான இலை கிடைக்கும் என்கிற சூழல் உருவாவது ஒன்றே தான் சரியான தீர்வாக இருக்கமுடியும். அது ஆண் உலகம் மட்டுமே நினைத்தால் சாதிக்கக்கூடிய விஷயமல்ல. ஆண் பெண் இருவருக்குமே சம பங்கு இருக்கிறது.
"எங்கே எனக்கான அழைப்பு வருகிறதோ அங்கே செல்கிறேன்"என்பது பெண் உலகின் பொது வாசகமாக இருப்பின் பந்திக்கு முந்துவது எக்காலத்திலும் நிற்கப்போவதில்லை.
நம்மை ஆயிரம் பேர் விரும்பலாம். நமக்கு என்ன வேண்டும்? என்ன தேவை ? என்பதில் நமக்கே ஒரு ஆழ்ந்த புரிதல் இருக்கவேண்டும். அதன் அடிப்படையில் கட்டமைக்கப்படுவது தான் உண்மையான ஆடிட்யூட்.
ஆனால் இப்போது அப்படி அல்ல. "கல்யாணத்துக்கு முன் தான் கண்டவனுடன் உறவு. கல்யாணத்துக்கு பின் கொண்டவனுடன் மட்டுமே உறவு. பர்சனல் ஸ்பேஸ் , சுதந்திரம், சம உரிமை"என்று வாய்வார்த்தையாக சொன்னாலே "சிறந்த ஆடிட்யூட்"என்று பட்டம் கொடுத்து கவுரவித்துவிடுகிறார்கள். சுருக்கமாக சொல்வதானால், கோர்ட்டில் சொல்லப்படும் வாதங்களை ஓட்டி கட்டமைக்கப்படுவதையே இக்காலத்தில் பெரும்பான்மையினர் ஆடிட்யூட் என்ற வார்த்தையால் குறிக்கிறார்கள். அது முற்றிலும் தவறான புரிதல்.
ஆடிட்யூட் என்பது ஒரு சமூகத்தின் இயங்கு தளத்திலிருந்து தனக்கானதை பிரித்து எடுக்கும் வகையிலான ஒரு ஆழ்ந்த புரிதலை உள்ளடக்கிய இயங்குமுறை என்பது இங்கே யாருக்கும் புரிந்திருப்பது போல் தோன்றவில்லை.
எனக்கு தெரிந்து ஐடியில் பணி புரியும் ஒரு தலித் பெண், அதே ஐடியில் பணி புரியும் அமேரிக்க விசா வைத்திருக்கும் தலித் கணவன் கிடைத்தும், திருமணமான ஒரே வாரத்தில், தனது துறைக்கு சற்றும் தொடர்பில்லாத மேல் ஜாதி பையனுடன் விரசமாக கடலை போட்டு மாட்டிக்கொண்டார். விவகாரம் இப்போது கோர்டில் இருக்கிறது.
கோர்டில் தான் செய்தது சரி என்கிறாராம். மெஸேஜ் அனுப்புவதெல்லாம் அவரது பர்சனல் ஸ்பேஸாம். அதில் கணவர் தலையிடக்கூடாதாம்.அது அவர் உரிமையாம். மேலோட்டமாக பார்க்கின் இன்றைய நவீன யுகத்தின் நடைமுறை இதுதான்.
ஆனால், நம் சமூகத்தில் எல்லாமே கோர்ட் சொல்லும் துல்லியத்தில் தான் நடக்கிறதா? தமிழகத்தின் பல கோவில்களில் தலித்கள் நுழைய அனுமதி மறுக்கப்படுகின்றனர். ஈரோடு பக்கங்களிலெல்லாம் இன்னமும் இரட்டை குவளை முறை வழக்கில் உள்ளது. தலித் பிணத்தை ஊர்ப்பொது மயானத்தில் எரிக்கவோ புதைக்கவோ அனுமதி இல்லை. தலித் இனத்து ஆணையோ பெண்ணையோ மற்ற ஜாதிக்காரர்கள் பெண்ணொடுப்பதோ , பெண் கொடுப்பதோ இல்லை. அப்படியே மீறி தலித் ஆணோ பெண்ணோ திருமணம் செய்தால், இளவரசன் கோகுல்ராஜ் சங்கர் என்று பட்டபகலிலேயே போட்டுத்தள்ளுகிறார்கள்.
இதெல்லாம் கோர்ட் நடைமுறைப்படியா நடக்கிறது? கோர்ட் நியாயங்கள் சமூகத்தில் எங்கு நடக்கிறது?
இங்கெல்லாம் கோர்ட் நியதிகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, மேல் ஜாதிக்காரனுடன் மேஸேஜ் செய்து மாட்டிக்கொண்ட பிறகு, தன் செயலை நியாயப்படுத்திக்கொள்ள கோர்ட் நியாயங்கள் பேசுவது சொந்த ஜாதிக்காரர்களின் முதுகில் குத்துவது போன்றது தான். அதாவது நுனிக்கிளையில் அமர்ந்து கொண்டு அடிக்கிளையை வெட்டுவது போன்ற முட்டாள்தனத்திற்கு சமமானது.
தலித் இனத்தின் பிரச்சனைகளை இந்த கோணத்திலும் அணுகலாம். தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சனை வெறும் கோயில்களுக்குள் அனுமதிக்கப்படாததும், சமூக அங்கீகாரம் தரப்படாததும் மட்டுமலல், தன் சொந்த ஜாதிக்குள்ளேயே சேற்றை வாரி பூசுவதும் தான் என்றே நான் நினைக்கிறேன். இந்த பின்னணியில் அரசாங்கம் தலித்களுக்கு தரும் சலுகைகளின் உண்மையான நோக்கம், அவைகளை அவர்கள் உண்மையாக எதற்கு பயன்படுத்துகிறார்கள் என்றெல்லாம் என்ணிப்பார்த்தால் தலித் மக்கள் தொடர்ந்து ஏன் ஒடுக்கப்படுகிறார்கள் என்கிற கேள்விக்கு பதில் கிடைக்கலாம் என்றே நான் நினைக்கிறேன்.
ஏனெனில் இத்தனைக்கும் இந்த காரியத்தை செய்யும் இவர் ஒரு பொறியியல் படித்த, தற்போது ஐடி நிறுவனமொன்றில் பணி புரிபவர் தான். இந்த கண்றாவிக்கு இவர்கள் வைத்திருக்கும் பெயர் தான் ஆட்டிட்யூட். இது ஒரு உதாரணம் தான். இது போல் எண்ணற்ற உதாரணங்கள் நம்மை சுற்றி நிகழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன.
இந்த பொறியியல் அரசாங்கம் தரும் சலுகையிலிருந்து தான் வருகிறது. அரசாங்கம் தரும் சலுகையில் படித்துவிட்டு, இவர்கள் தங்கள் ஜாதியை முன்னேற்றம் எந்த காரியத்திலும் ஈடுபடுவது போல் தெரியவில்லை. "சமத்துவம், பர்சனல் ஸ்பேஸ்'என்கிற பெயரில் தங்கள் போன்ற ஒடுக்கப்பட்ட சக தலித் ஆண்கள் மேல் மென்மேலும் சேறு பூசுவது போலத்தான் இருக்கிறது. இதுவும் தலித் எனப்படும் தாழ்த்தப்பட்ட இனத்தின் பிரச்சனைகள் தான் என்றே நான் நினைக்கிறேன்.
நீதிமன்றங்கள் "பர்சனல் ஸ்பேஸ், சுதந்திரம், சமத்துவம்"போன்றவைகளை வலியுறுத்துவது, கணவன் என்கிற ஆண், தன்னை விடவோ அல்லது தன்னிலும் மேலாகவோ புத்திசாலித்தனமும் அறிவுக்கூர்மையும் குடும்ப நிர்வாக திறனும் பெற்ற பெண்ணை மட்டுப்படுத்தி குடும்பங்களில் ஆரோக்கியமான வளர்ச்சி பாதிக்கப்படக்கூடாது என்கிற காரணத்தினால்தான். அதை வைத்து, கணவன் மனைவியை ஏமாற்றுவதற்கும், மனைவி கணவனை ஏமாற்றுவதற்கும் அல்ல.
மொத்தத்தில் "சரியான ஆடிட்யூட்"என்பதற்கான ஆழ்ந்த புரிதல் இங்கே எவரிடமும் இருப்பது போல் தோன்றவில்லை.
↧
↧
காலப்பயணம்
காலப்பயணம்
காலப்பயணம் எதிர்காலத்தில் சாத்தியமாகலாம். நிறைய பாராடாக்ஸ்களும், முப்பாட்டன் பிரச்சனை போன்றவைகளும் இருக்கின்றன. ஆகையால் கடந்த காலத்துக்கு காலப்பயணம் செய்ய இயலாது என்றே தெரிகிறது.
எதிர் காலத்தில் ஒரு மனிதன் ஒரு வேலையாக சென்றுவிட்டு திரும்பி வருகையில் அவனது மகன் கிழவனாக ஆகிவிடக் காண நேரலாம். சர்வ நிச்சயமாக இது நடக்கும் என்றே நம்புகிறேன். எப்படி ? என்று கேட்பவர்கள் தயவுசெய்து "இன்று நேற்று நாளை" , "24"போன்ற படங்களை பார்த்துவிடாதீர்கள்.
மாறாக பின்வரும் இந்த கதையை வாசித்து பாருங்கள்.
காலப்பயணம் எதிர்காலத்தில் சாத்தியமாகலாம். நிறைய பாராடாக்ஸ்களும், முப்பாட்டன் பிரச்சனை போன்றவைகளும் இருக்கின்றன. ஆகையால் கடந்த காலத்துக்கு காலப்பயணம் செய்ய இயலாது என்றே தெரிகிறது.
எதிர் காலத்தில் ஒரு மனிதன் ஒரு வேலையாக சென்றுவிட்டு திரும்பி வருகையில் அவனது மகன் கிழவனாக ஆகிவிடக் காண நேரலாம். சர்வ நிச்சயமாக இது நடக்கும் என்றே நம்புகிறேன். எப்படி ? என்று கேட்பவர்கள் தயவுசெய்து "இன்று நேற்று நாளை" , "24"போன்ற படங்களை பார்த்துவிடாதீர்கள்.
மாறாக பின்வரும் இந்த கதையை வாசித்து பாருங்கள்.
↧
கடவுள் இருக்கிறான்
கடவுள் இருக்கிறான்
மனதில் இருப்பதை கொட்டிவிடவேண்டுமென்று சில நேரம் பொங்கிக்கொண்டு வரும். கேட்க ஆளிருக்காது. எழுத்து ஒரு சுலபமான வடிகால்.
மனசாட்சி துளியும் இல்லாத ஒரு கூட்டம் நம்மை சுற்றி இயங்கிக்கொண்டே தான் இருக்கிறது. தவறு என்று தெரிந்தும் ஏன் செய்ய வேண்டும் என்று யோசிக்க மாட்டார்கள். "நீ தவறு செய்கிறாய்"என்று சொன்னால், உடனே "நீ ரொம்ப யோக்கியமா"என்று ஆரம்பிப்பார்கள். சொல்ல பெரிதாக தவறுகள் இல்லையென்றால் இட்டுகட்டி, பீலா விட்டு இவர்களாக கதை கட்டுவார்கள்.
ஒரு கற்பனையான குற்றச்சாட்டை திரும்ப திரும்ப சொன்னால் அதை உண்மையாக்கிவிடலாம் என்று நம்பும் ஒரு கூட்டம் நம்மை சுற்றி எப்போதும் இயங்கிக்கொண்டு தான் இருக்கிறது. புத்திசாலி மெளனமாக கிளம்பிவிட வேண்டும். கிளம்பிவிட்டால் சரியாகிவிடுமா என்று கேட்கக்கூடாது. கிளம்பிவிட்டால் என்னாகும் என்பது புத்திசாலிக்கு தெரியும். அதனால் தான் அவன் புத்திசாலியாக இருக்கிறான்.
அறிவாள் எடுத்தவன் ஒரு நாள் அறிவாளாலேயே தான் சாவான். எப்பேற்பட்ட கொம்பனும் இதற்கு விதிவிலக்கல்ல. அடுத்தவன் முதுகில் அடித்துவிட்டு யாரும் சுலபத்தில் தப்பிவிட முடியாது. தெய்வம் நின்று கொல்லும்.
தவறு செய்பவன், பொய் சொல்பவன், கதை அளப்பவன் அத்தனை பேருக்கும் காலம் பதில் சொல்லும். செய்த தவறுக்கு காலம் தண்டனை தரும். பொய் , புரட்டு, துரோகம் செய்பவன் செய்யும் பாவம் எந்தகாலத்திலும் அவனை விடாது. அவனுக்கு நல்ல சாவும் வராது.
இயற்கை இப்படித்தான் இயங்குகிறது. நல்லது செய்பவனுக்கு கெட்ட காலத்தில் சற்று இடர்கள் வந்தாலும் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போன கதையாக போய்விடும். இது சத்தியம். அவன் மீண்டு எழுவான். மீண்டும் இயங்குவான்.
திரும்பிய பக்கமெல்லாம் நல்லவனே இருக்க முடியாது. குழப்பம், துவேஷம், ஆங்காரம் போன்றவைகள் ஜீவித்திருக்க வேண்டாமா? ஆகையால், இயற்கை கெட்டவனையும் கூட இயங்க விடும். அந்த கெட்டதே ஒரு நாள் அவனை விழுங்கும். செய்த பாவம், ஊழ் வினை தொடர்ந்து வரும். அவனுக்கு , அவன் பிள்ளைக்கு, பிறகு அவன் பேரப்பிள்ளைக்கு என அவன் சந்ததிக்கு சந்ததியையும் அந்த பாவம் விட்டுவைக்காது. யாரும் இதற்கு விதிவிலக்கல்ல.
நியாயம் என்ற ஒன்று இருக்கிறது. கடவுள் இருக்கிறான். அவன் பார்த்துக்கொள்வான்.நியாயம் என்ற ஒன்று இருக்கிறது. கடவுள் இருக்கிறான். அவன் பார்த்துக்கொள்வான்.
மனதில் இருப்பதை கொட்டிவிடவேண்டுமென்று சில நேரம் பொங்கிக்கொண்டு வரும். கேட்க ஆளிருக்காது. எழுத்து ஒரு சுலபமான வடிகால்.
மனசாட்சி துளியும் இல்லாத ஒரு கூட்டம் நம்மை சுற்றி இயங்கிக்கொண்டே தான் இருக்கிறது. தவறு என்று தெரிந்தும் ஏன் செய்ய வேண்டும் என்று யோசிக்க மாட்டார்கள். "நீ தவறு செய்கிறாய்"என்று சொன்னால், உடனே "நீ ரொம்ப யோக்கியமா"என்று ஆரம்பிப்பார்கள். சொல்ல பெரிதாக தவறுகள் இல்லையென்றால் இட்டுகட்டி, பீலா விட்டு இவர்களாக கதை கட்டுவார்கள்.
ஒரு கற்பனையான குற்றச்சாட்டை திரும்ப திரும்ப சொன்னால் அதை உண்மையாக்கிவிடலாம் என்று நம்பும் ஒரு கூட்டம் நம்மை சுற்றி எப்போதும் இயங்கிக்கொண்டு தான் இருக்கிறது. புத்திசாலி மெளனமாக கிளம்பிவிட வேண்டும். கிளம்பிவிட்டால் சரியாகிவிடுமா என்று கேட்கக்கூடாது. கிளம்பிவிட்டால் என்னாகும் என்பது புத்திசாலிக்கு தெரியும். அதனால் தான் அவன் புத்திசாலியாக இருக்கிறான்.
அறிவாள் எடுத்தவன் ஒரு நாள் அறிவாளாலேயே தான் சாவான். எப்பேற்பட்ட கொம்பனும் இதற்கு விதிவிலக்கல்ல. அடுத்தவன் முதுகில் அடித்துவிட்டு யாரும் சுலபத்தில் தப்பிவிட முடியாது. தெய்வம் நின்று கொல்லும்.
தவறு செய்பவன், பொய் சொல்பவன், கதை அளப்பவன் அத்தனை பேருக்கும் காலம் பதில் சொல்லும். செய்த தவறுக்கு காலம் தண்டனை தரும். பொய் , புரட்டு, துரோகம் செய்பவன் செய்யும் பாவம் எந்தகாலத்திலும் அவனை விடாது. அவனுக்கு நல்ல சாவும் வராது.
இயற்கை இப்படித்தான் இயங்குகிறது. நல்லது செய்பவனுக்கு கெட்ட காலத்தில் சற்று இடர்கள் வந்தாலும் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போன கதையாக போய்விடும். இது சத்தியம். அவன் மீண்டு எழுவான். மீண்டும் இயங்குவான்.
திரும்பிய பக்கமெல்லாம் நல்லவனே இருக்க முடியாது. குழப்பம், துவேஷம், ஆங்காரம் போன்றவைகள் ஜீவித்திருக்க வேண்டாமா? ஆகையால், இயற்கை கெட்டவனையும் கூட இயங்க விடும். அந்த கெட்டதே ஒரு நாள் அவனை விழுங்கும். செய்த பாவம், ஊழ் வினை தொடர்ந்து வரும். அவனுக்கு , அவன் பிள்ளைக்கு, பிறகு அவன் பேரப்பிள்ளைக்கு என அவன் சந்ததிக்கு சந்ததியையும் அந்த பாவம் விட்டுவைக்காது. யாரும் இதற்கு விதிவிலக்கல்ல.
நியாயம் என்ற ஒன்று இருக்கிறது. கடவுள் இருக்கிறான். அவன் பார்த்துக்கொள்வான்.நியாயம் என்ற ஒன்று இருக்கிறது. கடவுள் இருக்கிறான். அவன் பார்த்துக்கொள்வான்.
↧
பேருண்மை
பேருண்மை
உண்மையை போல் ஒரு ஹம்பக் வேறு ஒன்றும் இருக்க முடியாது. உண்மை என்ற ஒன்றே இவ்வுலகில் இல்லை என்று கூட சொல்லலாம். There is no truth. Everything is perception என்று என்னால் திடமாக சொல்ல முடியும்.
பூமியை சூரியன் இன்ன பிற கோள்கள் சுற்றுவதாக வெகு காலத்துக்கு நம்பிக்கொண்டிருந்தார்கள். இப்போதுவரை உண்மை என்பது பூமியை சூரியன் சுற்றுகிறது என்பதுதான். இதை வைத்து கணித கோட்பாடுகள் எழுதினார்கள்.யூக்ளிட் பெரிய தில்லாலங்கடியாக விளங்கினார். எல்லாம் சில நூறு வருடங்களுக்குத்தான்.
பிரபஞ்சம் எல்லையற்றது என்று சொல்லத்துவங்கி கிருத்துவ சபையின் எல்லையற்ற கோபத்துக்கு ஆளான இத்தாலியின் புருனோவுக்கு அத்தனை அதிர்ஷ்டமில்லை. மற்றவர்களை உசுப்பிவிட்டு ஒரு மிகச்சிறிய அளவிளான பிரபல்யத்தை அனுபவித்ததோடு போய் சேர்ந்துவிட்டார் மனுஷன்.
கோபர்னிகஸுக்கு முன்பே கிரேக்கத்தில் பூமி சூரியனை சுற்றுகிறது என்று கண்டுபிடித்துவிட்டதாக சரித்திரம் சொல்கிறது. 1800 களின் பிற்பகுதியில் பழைய உண்மை காலாவதியாகி புதிய உண்மை வந்துவிட்டது. அது பூமி சூரியனை சுற்றுகிறது என்பதுதான். அதன் அடிப்படையில் கணிதம் மாற்றி எழுதப்பட்டது.
இந்த மனுஷன் ஐன்ஸ்டைன் எல்லா ஆராய்ச்சியாளர்களையும் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டார். முக்கோணத்திற்கு வால்யூம் இருக்கிறது என்று சொல்லி அதற்குள் எத்தனை நீர் நிரப்பலாம் என்று கேட்டு எல்லோரையும் ஏகத்துக்கு குழப்பினார்.
இந்த ஐன்ஸ்டைனை பிறபாடு கம்ப்யூட்டர் கண்டுபிடித்து தான் ஜுஜுபி ஆக்கினார்கள்.. கம்ப்யூட்டர் வந்த பிற்பாடு மீண்டும் 1800 களிலான பழைய உண்மை காலாவதியாகி புதிய உண்மை வந்துவிட்டது.
அது எல்லாமும் ஒரு சேர வேறு "எதையோ"சுற்றுகிறது என்பதுதான். பூமி அதை சுற்றி வரும் வேகம் 70000 கிமீ. கிட்டத்தட்ட அதே வேகத்தில் சூரியன், சந்திரன், மெர்க்குரி, ஜூபிடர் என்று எல்லா கழிசடைகளும் அந்த "அதை"சுற்றி வருகின்றன. ஒரு வித்தியாசம்.
சூரியன் ஏறி இறங்குவதாக ஒரு கித்தார் கம்பியை நிமிண்டினால் எப்படி ஒரு அலைவரிசை வருமோ அது போல் சுற்ற, அதை சுற்றி மற்ற கோள்கள் அதே ஏற்ற இறக்கத்தில் ஆனால் வெவ்வேறு திசைகளில் சுற்றுகின்றன. இந்த பயணத்தை பக்கவாட்டிலிருந்து ஒரு புகைப்படம் எடுத்து, வைத்து பார்த்தால் எல்லாமும் அதனதன் பாதையில் சும்மா அந்த "அதை"சுற்றுவது போலத்தான் இருக்கும்..
ஆக, பூமி சூரியனை சுற்றுகிறது என்பது முழுக்க உண்மை அல்ல.
அது பிம்பம் மட்டுமே. ச்சே.. நானும் உண்மை , வாய்மை என்று உளர ஆரம்பித்துவிட்டேன் பாருங்கள். உண்மையெல்லாம் இல்லை.. அது வந்து.....அது வந்து... என்ன எழவோ?,.. வேறு வார்த்தை தெரியவில்லை.. அதனால், .................... இப்போதைக்கு..................... அதை........................................ மை என்றே வைத்துக்கொள்வோம்.
இப்படித்தான் அந்த .....மை வெவ்வேறாக இருக்கிறது.
நாம் உண்மை என்று நினைக்கும் எதுவும் உண்மை அல்ல. நமக்கு உண்மை என்று சொல்லப்படுவதும் உண்மை அல்ல. அப்படியானால் எதைத்தான் நம்புவது என்று கேட்டால், ...........................................................
இதனால் தான் சொல்கிறேன். வெளிச்சம் என்பது ஒரு குறை மட்டுமே. அது என்றுமே முழுமை அல்ல. அதைக்கொண்டு எதையும் முழுமையாக காட்ட இயலாது. இருள் என்பதே முழுமையானது. அதுவே பேருண்மை.
உண்மையை போல் ஒரு ஹம்பக் வேறு ஒன்றும் இருக்க முடியாது. உண்மை என்ற ஒன்றே இவ்வுலகில் இல்லை என்று கூட சொல்லலாம். There is no truth. Everything is perception என்று என்னால் திடமாக சொல்ல முடியும்.
பூமியை சூரியன் இன்ன பிற கோள்கள் சுற்றுவதாக வெகு காலத்துக்கு நம்பிக்கொண்டிருந்தார்கள். இப்போதுவரை உண்மை என்பது பூமியை சூரியன் சுற்றுகிறது என்பதுதான். இதை வைத்து கணித கோட்பாடுகள் எழுதினார்கள்.யூக்ளிட் பெரிய தில்லாலங்கடியாக விளங்கினார். எல்லாம் சில நூறு வருடங்களுக்குத்தான்.
பிரபஞ்சம் எல்லையற்றது என்று சொல்லத்துவங்கி கிருத்துவ சபையின் எல்லையற்ற கோபத்துக்கு ஆளான இத்தாலியின் புருனோவுக்கு அத்தனை அதிர்ஷ்டமில்லை. மற்றவர்களை உசுப்பிவிட்டு ஒரு மிகச்சிறிய அளவிளான பிரபல்யத்தை அனுபவித்ததோடு போய் சேர்ந்துவிட்டார் மனுஷன்.
கோபர்னிகஸுக்கு முன்பே கிரேக்கத்தில் பூமி சூரியனை சுற்றுகிறது என்று கண்டுபிடித்துவிட்டதாக சரித்திரம் சொல்கிறது. 1800 களின் பிற்பகுதியில் பழைய உண்மை காலாவதியாகி புதிய உண்மை வந்துவிட்டது. அது பூமி சூரியனை சுற்றுகிறது என்பதுதான். அதன் அடிப்படையில் கணிதம் மாற்றி எழுதப்பட்டது.
இந்த மனுஷன் ஐன்ஸ்டைன் எல்லா ஆராய்ச்சியாளர்களையும் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டார். முக்கோணத்திற்கு வால்யூம் இருக்கிறது என்று சொல்லி அதற்குள் எத்தனை நீர் நிரப்பலாம் என்று கேட்டு எல்லோரையும் ஏகத்துக்கு குழப்பினார்.
இந்த ஐன்ஸ்டைனை பிறபாடு கம்ப்யூட்டர் கண்டுபிடித்து தான் ஜுஜுபி ஆக்கினார்கள்.. கம்ப்யூட்டர் வந்த பிற்பாடு மீண்டும் 1800 களிலான பழைய உண்மை காலாவதியாகி புதிய உண்மை வந்துவிட்டது.
அது எல்லாமும் ஒரு சேர வேறு "எதையோ"சுற்றுகிறது என்பதுதான். பூமி அதை சுற்றி வரும் வேகம் 70000 கிமீ. கிட்டத்தட்ட அதே வேகத்தில் சூரியன், சந்திரன், மெர்க்குரி, ஜூபிடர் என்று எல்லா கழிசடைகளும் அந்த "அதை"சுற்றி வருகின்றன. ஒரு வித்தியாசம்.
சூரியன் ஏறி இறங்குவதாக ஒரு கித்தார் கம்பியை நிமிண்டினால் எப்படி ஒரு அலைவரிசை வருமோ அது போல் சுற்ற, அதை சுற்றி மற்ற கோள்கள் அதே ஏற்ற இறக்கத்தில் ஆனால் வெவ்வேறு திசைகளில் சுற்றுகின்றன. இந்த பயணத்தை பக்கவாட்டிலிருந்து ஒரு புகைப்படம் எடுத்து, வைத்து பார்த்தால் எல்லாமும் அதனதன் பாதையில் சும்மா அந்த "அதை"சுற்றுவது போலத்தான் இருக்கும்..
ஆக, பூமி சூரியனை சுற்றுகிறது என்பது முழுக்க உண்மை அல்ல.
அது பிம்பம் மட்டுமே. ச்சே.. நானும் உண்மை , வாய்மை என்று உளர ஆரம்பித்துவிட்டேன் பாருங்கள். உண்மையெல்லாம் இல்லை.. அது வந்து.....அது வந்து... என்ன எழவோ?,.. வேறு வார்த்தை தெரியவில்லை.. அதனால், .................... இப்போதைக்கு..................... அதை........................................ மை என்றே வைத்துக்கொள்வோம்.
இப்படித்தான் அந்த .....மை வெவ்வேறாக இருக்கிறது.
நாம் உண்மை என்று நினைக்கும் எதுவும் உண்மை அல்ல. நமக்கு உண்மை என்று சொல்லப்படுவதும் உண்மை அல்ல. அப்படியானால் எதைத்தான் நம்புவது என்று கேட்டால், ...........................................................
இதனால் தான் சொல்கிறேன். வெளிச்சம் என்பது ஒரு குறை மட்டுமே. அது என்றுமே முழுமை அல்ல. அதைக்கொண்டு எதையும் முழுமையாக காட்ட இயலாது. இருள் என்பதே முழுமையானது. அதுவே பேருண்மை.
↧
இறைவி - திரை விமர்சனம்
இறைவி - திரை விமர்சனம்
பெண்கள் பற்றிய படம் என்றார்கள்.
முதிர்ச்சியுடன் அணுக வேண்டிய கதைகளை முதிர்ச்சியற்றவர்கள் தவிர்த்துவிடுவது புத்திசாலித்தனம். இந்த படத்தில் அந்த புத்திசாலித்தனம் இல்லை.
தவறான துணையுடன் குடும்பம் அமைந்தாகிவிட்டது. அப்படி அமைந்த குடும்பம் என்கிற அமைப்பை சகித்துக்கொண்டு வாழாமல் அதை விட்டு வெளியே வா என்பது மிகச்சரியான புரிதல் தான். ஆனால், ஒரு இரண்டரை மணி நேர படம் முழுமைக்கும் இது ஒன்று தான் கருத்தென்றால் அது முதிர்ச்சியற்ற தன்மை தான். சரியாக அமையப்பெறாத குடும்பங்களில் இன்றளவும் நட்புகளுள் ஒரு சிலர், குடும்பத்தை விட்டு வெளியே வா என்று சொல்வது அனேகம் குடும்பங்களில் நடக்கிறது. இதைச் சொல்ல ஒரு முழு படம் தேவையில்லை. அந்தந்த குடும்பங்களின் நட்புகளே போதும்.
தவறான துணை அமைவதால் தான் "அதை விட்டு வெளியே வா"என்கிற ஆலோசனை பிறக்கிறது. தவறான துணை ஏன் அமையவேண்டும் என்று உங்களில் யாருக்கேனும் கேள்வி எழுந்தால், எனது "ஒப்பனைகள் கலைவதற்கே"நாவல் வாசிக்கவும். That way, My novel is a step ahead என்று இந்த இடத்தில் பதிவு செய்ய விழைகிறேன்.
சில நாட்கள் முன் நீயா நானாவில் ஒரு பெண்ணிடம் இப்படி கேட்கப்பட்டது. "காதலிச்சவன் தப்பானவன்னா என்ன பண்ணுவீங்க?"என்று. அதற்கு எல்லா பெண்களுமே "திருத்த முயற்சி பண்ணுவோம்"என்றார்கள் கோரஸாக. அதையும் மீறி கேட்டதற்கு "என்ன சார் பண்றது? லவ் பண்ணியாச்சு. வாழணும் தானே"என்றார்கள் எல்லா பெண்களும் கோரஸாக.
இதுதான் பிரச்சனை. இதைத்தான் இறைவி பீராய்ந்திருக்கவேண்டும். ஆனால், இறைவியின் பார்வை வெகு வெகு மேலோட்டமானது.
பொன்னி ஏன் ஜகனிடம் சென்று சேரவில்லை?
மலர் மைக்கேலுடன் படுக்கையை பகிர்கையில், மைக்கேல் என்ன இருந்தாலும் இன்னொரு பெண்ணுக்கானவன் என்று ஏன் நினைக்கவில்லை?
இருபதுகளின் நடுவிலோ அல்லது பிற்பகுதியிலோ திருமண வாழ்க்கையில் வர இணைய இருக்கும் துணைக்காக, ஒரு பெண்ணோ, பையனோ கற்புடன் காத்திருக்கவேண்டும் என்பது பல பிரச்சனைகளை தவிர்க்கும் வழிமுறை என்றே நினைக்கிறேன். அலைபாயும் மனதை ஜிம், புத்தகங்கள், நடனம், பாடல் போன்றவைகளில் திசைதிருப்புவது ஒரு ஆரோக்கியமான அணுகுமுறை. ஆனால் இந்த வழிமுறை எல்லோருக்கும் சாத்தியப்படும் என்பதில் சமூக சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால், இதை மட்டுமே காரணம் சொல்லி, வேறு எதைப்பற்றியுமே யோசிக்காமல் அவசரத்துக்கு துணைகள் தேடிக்கொள்வது எந்தவகையில் மனிதனை, அறிவுப்பூர்வமாக தன் வாழ்க்கையை தகவமைத்துக்கொள்பவன் என்று நிரூபிக்கும் என்பது மட்டும் என் கேள்வி.
மலர் மைக்கேலை கழற்றிவிட லாப்டாப் ரிப்பேர் செய்ய வந்தவன் பெயரை கெடுக்கிறாள். இதில் என்ன நியாயம் இருக்கிறது? தன் சுயலாபங்களுக்காக சம்பந்தமே இல்லாமல் லாப்டாப் ரிப்பேர் செய்ய வந்தவன் பெயரை கெடுக்க துணிபவள் தான் பெண் என்று சொல்ல வருகிறார்களா? நாளைக்கு அந்த லாப்டாப் ரிப்பேர் செய்ய வந்தவனுக்கு திருமணம் ஆக வேண்டாமா? ஒரு ஆண் ஒரு பெண்ணைப் பற்றி இப்படி சொன்னால் இந்த சமூகம் ஒப்புக்கொள்ளுமா? அல்லது திரையில் தான் இப்படி சித்தரித்து காட்சி அமைக்க முடியுமா? ஆண் வர்க்கத்தை ஆண் வர்க்கமே எளிதாக விட்டுக்கொடுத்துவிடுகிறது எல்லாவற்றுக்கும். எப்படி வேண்டுமானாலும் ட்விஸ்ட் கொடுத்துவிடலாம் என்பது திரை மொழி கையாள்வதில் மிக ஆபத்தான போக்கு என்றே நினைக்கிறேன். இந்த லட்சணத்தில் திரை மொழிக்கான பயிற்சி முகாம், பத்திரிக்கை என்று வேறு இந்த குழு இயங்குகிறது.
மலர் மைக்கேலுக்கு பிறகு வேறொரு ஆடவனை தன் உடல் பசிக்கு இருத்திக்கொண்டதாக காட்டப்படவில்லை. ஏன்? மைக்கேலுடன் காதலா? அப்படியானால் மைக்கேலையே திருமணம் செய்திருக்கலாமே? அதை அவள் ஏற்கவுமில்லை. வேறொரு திருமணம் செய்யவுமில்லை. மைக்கேல் தன்னை திருமணம் செய்யச்சொல்லி கேட்கையில் முதல் காதல் பற்றி பேசுகிறாள் மலர். என்ன சொல்ல வருகிறார்கள்? கிடைத்தவனுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ளலாம் என்று முதல் காதலன் நினைத்திருப்பான் என்கிற வாதம் அசூயை கொள்ள வைக்கிறது. முதல் காதலன் உண்மையாக காதலித்திருப்பானேயானால், தன் மறைவுக்கு பிறகு, தன் காதலி வேறொரு மணம் செய்து முறையாக வாழ்வாள் எனவும், அவளை மறுமணம் செய்பவன் தன்னைப்போலவே அவள் மீது காதல் வைப்பான் எனவும் தான் விரும்பியிருப்பான். முதல் காதல் மீது மலர் வைத்திருப்பதாக சொல்லும் மரியாதைக்கும் அவளுடைய மைக்கேலுடனான படுக்கை பகிர்வுக்கும் தொடர்பில்லை. குழப்பமான கேரக்டர் தான்.
"நான் கல்யாணமானவ. ஒரு குழந்தை பெத்தாச்சு. என்னை இதுவரை யாரும் காதலிக்கலை. நீங்கதான் ஃபர்ஸ்ட்"என்கிறாள் பொன்னி ஜகனிடம். அடுத்த நாளே வீடு மாற்றி விடுகிறாள். ஏன்? ஜகனின் காதலை ஏற்க மனமில்லை என்றால் நேராக சொல்லியிருக்கலாமே. வீடு ஏன் மாற்ற வேண்டும்? ஜகனின் மேல் காதல் இருந்தால், மைக்கேலிடம் சொல்லிவிட்டு விவாகரத்து வாங்கி ஜகனுடன் சேர்ந்து வாழலாமே? அதுவும் நடக்கவில்லை. மறுபடி குழப்பமான கேரக்டர் பொன்னி.
குழப்பம் அதோடு நின்றால் பரவாயில்லை. கட்டிய கணவன் காதலிக்கவில்லை. முதலிரவிலேயே "பிடிக்காம தான் கட்டிக்கிட்டென்"என்கிற "பொறுப்பான"பதிலை சொல்பவன் மைக்கேல். எதைப்பற்றியும் யோசிக்காமல் கொலை செய்து ஜெயில் போய் விடுபவனை நம்பி பொன்னி காத்திருக்கிறாள். புருஷன் தவறானவன் என்றாலும் துணை நிற்பாள் பெண் என்று சொல்ல வருகிறார்களா? அது எப்படி சமூக முன்னுதாரணமாகும்? இதுதான் இறைவியா?
பொன்னியை அடைய மைக்கேலை மாட்டிவிடுகிறான் மைக்கேலின் ஆருயிர் நண்பன் ஜகன். நல்ல நட்பு!!
தனக்காக ஜெயில் போனவனை ஜகனுக்காக துப்பாக்கியால் சுட்டு கொலை செய்கிறான் அருள். மறுபடி நல்ல நட்பு!!
எவனுக்கோ உதவப்போய் ஜெயிலில் அடைபட நேர்ந்து, கட்டிய மனைவி, குழந்தையை தனியாய் தவிக்க விட்ட மைக்கேல் மீண்டும் மனசாட்சியே இல்லாமல், அடுத்த குற்றத்தை செய்ய கிளம்பிவிடுகிறான். நல்ல சுய ஒழுக்கம்!!
"இறைவி"என்கிற இந்தப்படம் ஏதேனும் ஒரு உண்மையை சொல்கிறது என்றால் அது, இப்படிப்பட்ட சுய ஒழுக்கம் பேணும் ஆண்களுக்கிடையில் பொன்னி, யாழினி, மலர் மற்றும் வடிவுக்கரசி என்கிற நான்கு பெண்கள் இருக்கிறார்கள் என்பதைத்தான் என்றே நான் நினைக்கிறேன்.
க்ளைமாக்ஸில் "இந்த ஆம்பளைங்களே இப்படித்தான்ம்மா.. நீ போயிடும்மா"என்று சொல்கிறார் ஒரு முதிர்ச்சியான ஆண். பலே!! நல்ல சமூக பார்வை. நல்ல உபதேசம். ஆண் வர்க்கத்தை ஆண் வர்க்கமே எளிதாக விட்டுக்கொடுத்துவிடுகிறது எல்லாவற்றுக்கும்.
மொத்தத்தில் ஒரு முதிர்ச்சியற்ற பார்வையை ஒட்டி எடுக்கப்பட்ட முதிர்ச்சியற்ற படம். நவீன யுகத்தில் பெண்களை இப்படியும் தான் தரம் தாழ்ந்து சித்தரிக்கிறார்கள். இதற்கு விருதெல்லாம் கிடைக்கும் என்று வேறு பேசிக்கொள்கிறார்கள். நல்ல காமெடி. கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே நினைக்கிறேன். தவறான அரசியல் நிலைப்பாடு. தவறான அணுகுமுறை. ஊழல். விற்கப்படாத புத்தகங்கள். குத்து பாடலை ஆத்திச்சூடி போல மனனம் செய்யும் இளைய தலைமுறை. ஆதலால் விருதுகூட கிடைக்கலாம். கலி முத்திவிட்டது. வேறொன்றும் சொல்வதற்கில்லை.
என்னைக்கேட்டால், சரியான துணைகளை தேர்ந்தெடுக்கவேண்டிய கட்டாயம் இரு பாலருக்குமே இருக்கிறது. தவறான துணைகளை தேர்ந்தெடுத்தவர்கள் அந்த துணைகளாலேயே துன்பங்களை அனுபவிக்கிறார்கள். எது சரி, எது தவறு என்கிற முரண் இருமைகளை ஒரு மனிதன் எவ்வாறு அணுகுகிறான் என்பதில் தான் எல்லாமும் இருக்கிறது. இதை இந்த படத்தின் காட்சிகளை முன்வைத்தே நிறுவலாம்.
சரியான துணை அமையாவிட்டால் அதை காலத்தே கத்தரிக்க வேண்டிய பொறுப்பும் இருவருக்குமே இருக்கிறது. "பிடிக்காமத்தான் கட்டிக்கிட்டேன்"என்று மைக்கேல் சொல்லும்போதே பொன்னி அந்த வாழ்க்கையை விட்டு விலகியிருந்தால் ஒரு குழந்தையுடன் பொன்னி வாழ்க்கையை கேள்விக்குறியாக கொள்ள வேண்டி இல்லை.
மலர் சரியான துணையை தேடியிருந்தால், மைக்கேல் மலர் மீது காதல் வயப்பட்டு, தன் அப்பாவை பேச விட்டு, அவர் கோபத்தில் மைக்கேலுக்கு அவசர அவசரமாக பெண் பார்க்க இறங்கி பொன்னி மைக்கேலுடன் இணைய நேர்ந்திருக்காது என்றே நான் நினைக்கிறேன்.
சரியான துணையை தேர்வு செய்வது முக்கியம். முகமூடி அணியும் மனிதர்களுக்கு மத்தியில் தவறான மனிதர்களை முதலிலேயே இனம் காண முடிவதில்லை தான். ஆதலால், திருமணம் ஆகிவிட்டாலும் தவறானவன் என்று தெரிய வந்தால் விட்டு விலகிவிடுவது உத்தமம். இந்த நடைமுறையை ஒரு சமூகம் ஊக்கப்படுத்த வேண்டும். அதற்கு தோதாக முதல் திருமணம் என்றால் ஒரு விதமாகவும், இரண்டாவது மணமென்றால் பாரபட்சமாகவும் நடத்துவதை ஒரு சமூகம் கைவிட வேண்டும்.
ஏனெனில் பொன்னி போன்று பெண்கள் தவறான துணைகளுடனே வாழ தலைபடுவது, இரண்டாவது திருமணம் என்றால் சமூக அங்கீகாரம் கிடைக்காது என்கிற கோணத்தில் தான். ஆதலால், சமூகம் இரண்டாவது திருமணங்களை ஊக்குவிக்கும் நோக்கில் அமைய வேண்டும் என்பதே என் தாழ்மையான கருத்து.
பெண்கள் பற்றிய படம் என்றார்கள்.
முதிர்ச்சியுடன் அணுக வேண்டிய கதைகளை முதிர்ச்சியற்றவர்கள் தவிர்த்துவிடுவது புத்திசாலித்தனம். இந்த படத்தில் அந்த புத்திசாலித்தனம் இல்லை.
தவறான துணையுடன் குடும்பம் அமைந்தாகிவிட்டது. அப்படி அமைந்த குடும்பம் என்கிற அமைப்பை சகித்துக்கொண்டு வாழாமல் அதை விட்டு வெளியே வா என்பது மிகச்சரியான புரிதல் தான். ஆனால், ஒரு இரண்டரை மணி நேர படம் முழுமைக்கும் இது ஒன்று தான் கருத்தென்றால் அது முதிர்ச்சியற்ற தன்மை தான். சரியாக அமையப்பெறாத குடும்பங்களில் இன்றளவும் நட்புகளுள் ஒரு சிலர், குடும்பத்தை விட்டு வெளியே வா என்று சொல்வது அனேகம் குடும்பங்களில் நடக்கிறது. இதைச் சொல்ல ஒரு முழு படம் தேவையில்லை. அந்தந்த குடும்பங்களின் நட்புகளே போதும்.
தவறான துணை அமைவதால் தான் "அதை விட்டு வெளியே வா"என்கிற ஆலோசனை பிறக்கிறது. தவறான துணை ஏன் அமையவேண்டும் என்று உங்களில் யாருக்கேனும் கேள்வி எழுந்தால், எனது "ஒப்பனைகள் கலைவதற்கே"நாவல் வாசிக்கவும். That way, My novel is a step ahead என்று இந்த இடத்தில் பதிவு செய்ய விழைகிறேன்.
சில நாட்கள் முன் நீயா நானாவில் ஒரு பெண்ணிடம் இப்படி கேட்கப்பட்டது. "காதலிச்சவன் தப்பானவன்னா என்ன பண்ணுவீங்க?"என்று. அதற்கு எல்லா பெண்களுமே "திருத்த முயற்சி பண்ணுவோம்"என்றார்கள் கோரஸாக. அதையும் மீறி கேட்டதற்கு "என்ன சார் பண்றது? லவ் பண்ணியாச்சு. வாழணும் தானே"என்றார்கள் எல்லா பெண்களும் கோரஸாக.
இதுதான் பிரச்சனை. இதைத்தான் இறைவி பீராய்ந்திருக்கவேண்டும். ஆனால், இறைவியின் பார்வை வெகு வெகு மேலோட்டமானது.
பொன்னி ஏன் ஜகனிடம் சென்று சேரவில்லை?
மலர் மைக்கேலுடன் படுக்கையை பகிர்கையில், மைக்கேல் என்ன இருந்தாலும் இன்னொரு பெண்ணுக்கானவன் என்று ஏன் நினைக்கவில்லை?
இருபதுகளின் நடுவிலோ அல்லது பிற்பகுதியிலோ திருமண வாழ்க்கையில் வர இணைய இருக்கும் துணைக்காக, ஒரு பெண்ணோ, பையனோ கற்புடன் காத்திருக்கவேண்டும் என்பது பல பிரச்சனைகளை தவிர்க்கும் வழிமுறை என்றே நினைக்கிறேன். அலைபாயும் மனதை ஜிம், புத்தகங்கள், நடனம், பாடல் போன்றவைகளில் திசைதிருப்புவது ஒரு ஆரோக்கியமான அணுகுமுறை. ஆனால் இந்த வழிமுறை எல்லோருக்கும் சாத்தியப்படும் என்பதில் சமூக சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால், இதை மட்டுமே காரணம் சொல்லி, வேறு எதைப்பற்றியுமே யோசிக்காமல் அவசரத்துக்கு துணைகள் தேடிக்கொள்வது எந்தவகையில் மனிதனை, அறிவுப்பூர்வமாக தன் வாழ்க்கையை தகவமைத்துக்கொள்பவன் என்று நிரூபிக்கும் என்பது மட்டும் என் கேள்வி.
மலர் மைக்கேலை கழற்றிவிட லாப்டாப் ரிப்பேர் செய்ய வந்தவன் பெயரை கெடுக்கிறாள். இதில் என்ன நியாயம் இருக்கிறது? தன் சுயலாபங்களுக்காக சம்பந்தமே இல்லாமல் லாப்டாப் ரிப்பேர் செய்ய வந்தவன் பெயரை கெடுக்க துணிபவள் தான் பெண் என்று சொல்ல வருகிறார்களா? நாளைக்கு அந்த லாப்டாப் ரிப்பேர் செய்ய வந்தவனுக்கு திருமணம் ஆக வேண்டாமா? ஒரு ஆண் ஒரு பெண்ணைப் பற்றி இப்படி சொன்னால் இந்த சமூகம் ஒப்புக்கொள்ளுமா? அல்லது திரையில் தான் இப்படி சித்தரித்து காட்சி அமைக்க முடியுமா? ஆண் வர்க்கத்தை ஆண் வர்க்கமே எளிதாக விட்டுக்கொடுத்துவிடுகிறது எல்லாவற்றுக்கும். எப்படி வேண்டுமானாலும் ட்விஸ்ட் கொடுத்துவிடலாம் என்பது திரை மொழி கையாள்வதில் மிக ஆபத்தான போக்கு என்றே நினைக்கிறேன். இந்த லட்சணத்தில் திரை மொழிக்கான பயிற்சி முகாம், பத்திரிக்கை என்று வேறு இந்த குழு இயங்குகிறது.
மலர் மைக்கேலுக்கு பிறகு வேறொரு ஆடவனை தன் உடல் பசிக்கு இருத்திக்கொண்டதாக காட்டப்படவில்லை. ஏன்? மைக்கேலுடன் காதலா? அப்படியானால் மைக்கேலையே திருமணம் செய்திருக்கலாமே? அதை அவள் ஏற்கவுமில்லை. வேறொரு திருமணம் செய்யவுமில்லை. மைக்கேல் தன்னை திருமணம் செய்யச்சொல்லி கேட்கையில் முதல் காதல் பற்றி பேசுகிறாள் மலர். என்ன சொல்ல வருகிறார்கள்? கிடைத்தவனுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ளலாம் என்று முதல் காதலன் நினைத்திருப்பான் என்கிற வாதம் அசூயை கொள்ள வைக்கிறது. முதல் காதலன் உண்மையாக காதலித்திருப்பானேயானால், தன் மறைவுக்கு பிறகு, தன் காதலி வேறொரு மணம் செய்து முறையாக வாழ்வாள் எனவும், அவளை மறுமணம் செய்பவன் தன்னைப்போலவே அவள் மீது காதல் வைப்பான் எனவும் தான் விரும்பியிருப்பான். முதல் காதல் மீது மலர் வைத்திருப்பதாக சொல்லும் மரியாதைக்கும் அவளுடைய மைக்கேலுடனான படுக்கை பகிர்வுக்கும் தொடர்பில்லை. குழப்பமான கேரக்டர் தான்.
"நான் கல்யாணமானவ. ஒரு குழந்தை பெத்தாச்சு. என்னை இதுவரை யாரும் காதலிக்கலை. நீங்கதான் ஃபர்ஸ்ட்"என்கிறாள் பொன்னி ஜகனிடம். அடுத்த நாளே வீடு மாற்றி விடுகிறாள். ஏன்? ஜகனின் காதலை ஏற்க மனமில்லை என்றால் நேராக சொல்லியிருக்கலாமே. வீடு ஏன் மாற்ற வேண்டும்? ஜகனின் மேல் காதல் இருந்தால், மைக்கேலிடம் சொல்லிவிட்டு விவாகரத்து வாங்கி ஜகனுடன் சேர்ந்து வாழலாமே? அதுவும் நடக்கவில்லை. மறுபடி குழப்பமான கேரக்டர் பொன்னி.
குழப்பம் அதோடு நின்றால் பரவாயில்லை. கட்டிய கணவன் காதலிக்கவில்லை. முதலிரவிலேயே "பிடிக்காம தான் கட்டிக்கிட்டென்"என்கிற "பொறுப்பான"பதிலை சொல்பவன் மைக்கேல். எதைப்பற்றியும் யோசிக்காமல் கொலை செய்து ஜெயில் போய் விடுபவனை நம்பி பொன்னி காத்திருக்கிறாள். புருஷன் தவறானவன் என்றாலும் துணை நிற்பாள் பெண் என்று சொல்ல வருகிறார்களா? அது எப்படி சமூக முன்னுதாரணமாகும்? இதுதான் இறைவியா?
பொன்னியை அடைய மைக்கேலை மாட்டிவிடுகிறான் மைக்கேலின் ஆருயிர் நண்பன் ஜகன். நல்ல நட்பு!!
தனக்காக ஜெயில் போனவனை ஜகனுக்காக துப்பாக்கியால் சுட்டு கொலை செய்கிறான் அருள். மறுபடி நல்ல நட்பு!!
எவனுக்கோ உதவப்போய் ஜெயிலில் அடைபட நேர்ந்து, கட்டிய மனைவி, குழந்தையை தனியாய் தவிக்க விட்ட மைக்கேல் மீண்டும் மனசாட்சியே இல்லாமல், அடுத்த குற்றத்தை செய்ய கிளம்பிவிடுகிறான். நல்ல சுய ஒழுக்கம்!!
"இறைவி"என்கிற இந்தப்படம் ஏதேனும் ஒரு உண்மையை சொல்கிறது என்றால் அது, இப்படிப்பட்ட சுய ஒழுக்கம் பேணும் ஆண்களுக்கிடையில் பொன்னி, யாழினி, மலர் மற்றும் வடிவுக்கரசி என்கிற நான்கு பெண்கள் இருக்கிறார்கள் என்பதைத்தான் என்றே நான் நினைக்கிறேன்.
க்ளைமாக்ஸில் "இந்த ஆம்பளைங்களே இப்படித்தான்ம்மா.. நீ போயிடும்மா"என்று சொல்கிறார் ஒரு முதிர்ச்சியான ஆண். பலே!! நல்ல சமூக பார்வை. நல்ல உபதேசம். ஆண் வர்க்கத்தை ஆண் வர்க்கமே எளிதாக விட்டுக்கொடுத்துவிடுகிறது எல்லாவற்றுக்கும்.
மொத்தத்தில் ஒரு முதிர்ச்சியற்ற பார்வையை ஒட்டி எடுக்கப்பட்ட முதிர்ச்சியற்ற படம். நவீன யுகத்தில் பெண்களை இப்படியும் தான் தரம் தாழ்ந்து சித்தரிக்கிறார்கள். இதற்கு விருதெல்லாம் கிடைக்கும் என்று வேறு பேசிக்கொள்கிறார்கள். நல்ல காமெடி. கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே நினைக்கிறேன். தவறான அரசியல் நிலைப்பாடு. தவறான அணுகுமுறை. ஊழல். விற்கப்படாத புத்தகங்கள். குத்து பாடலை ஆத்திச்சூடி போல மனனம் செய்யும் இளைய தலைமுறை. ஆதலால் விருதுகூட கிடைக்கலாம். கலி முத்திவிட்டது. வேறொன்றும் சொல்வதற்கில்லை.
என்னைக்கேட்டால், சரியான துணைகளை தேர்ந்தெடுக்கவேண்டிய கட்டாயம் இரு பாலருக்குமே இருக்கிறது. தவறான துணைகளை தேர்ந்தெடுத்தவர்கள் அந்த துணைகளாலேயே துன்பங்களை அனுபவிக்கிறார்கள். எது சரி, எது தவறு என்கிற முரண் இருமைகளை ஒரு மனிதன் எவ்வாறு அணுகுகிறான் என்பதில் தான் எல்லாமும் இருக்கிறது. இதை இந்த படத்தின் காட்சிகளை முன்வைத்தே நிறுவலாம்.
சரியான துணை அமையாவிட்டால் அதை காலத்தே கத்தரிக்க வேண்டிய பொறுப்பும் இருவருக்குமே இருக்கிறது. "பிடிக்காமத்தான் கட்டிக்கிட்டேன்"என்று மைக்கேல் சொல்லும்போதே பொன்னி அந்த வாழ்க்கையை விட்டு விலகியிருந்தால் ஒரு குழந்தையுடன் பொன்னி வாழ்க்கையை கேள்விக்குறியாக கொள்ள வேண்டி இல்லை.
மலர் சரியான துணையை தேடியிருந்தால், மைக்கேல் மலர் மீது காதல் வயப்பட்டு, தன் அப்பாவை பேச விட்டு, அவர் கோபத்தில் மைக்கேலுக்கு அவசர அவசரமாக பெண் பார்க்க இறங்கி பொன்னி மைக்கேலுடன் இணைய நேர்ந்திருக்காது என்றே நான் நினைக்கிறேன்.
சரியான துணையை தேர்வு செய்வது முக்கியம். முகமூடி அணியும் மனிதர்களுக்கு மத்தியில் தவறான மனிதர்களை முதலிலேயே இனம் காண முடிவதில்லை தான். ஆதலால், திருமணம் ஆகிவிட்டாலும் தவறானவன் என்று தெரிய வந்தால் விட்டு விலகிவிடுவது உத்தமம். இந்த நடைமுறையை ஒரு சமூகம் ஊக்கப்படுத்த வேண்டும். அதற்கு தோதாக முதல் திருமணம் என்றால் ஒரு விதமாகவும், இரண்டாவது மணமென்றால் பாரபட்சமாகவும் நடத்துவதை ஒரு சமூகம் கைவிட வேண்டும்.
ஏனெனில் பொன்னி போன்று பெண்கள் தவறான துணைகளுடனே வாழ தலைபடுவது, இரண்டாவது திருமணம் என்றால் சமூக அங்கீகாரம் கிடைக்காது என்கிற கோணத்தில் தான். ஆதலால், சமூகம் இரண்டாவது திருமணங்களை ஊக்குவிக்கும் நோக்கில் அமைய வேண்டும் என்பதே என் தாழ்மையான கருத்து.
↧
↧
கள்ளக்காதல் கொலைகள்
கள்ளக்காதல் கொலைகள்
அந்த வக்கீல் பட்டப்பகலில் நடுத்தெருவில் வைத்து கூலிப்படையினரால் கொல்லப்பட்ட போது முதலில் முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என்று தான் நினைத்தார்கள். பத்திரிக்கைகளும் அதையே தான் எழுதின. நாம் நினைப்பது எங்கே ஐயா நடக்கிறது?
அந்த வக்கீலுக்கு 44 வயதாகிறது. ஆயிரத்தெட்டு கேஸ்கள் பார்த்திருப்பார். ஒவ்வொன்றிலும் ஏழெட்டு குற்றவாளிகளையாவது பார்த்திருப்பார். அந்த குற்றவாளிகளில் யாரேனும் கொன்றிருப்பார்களோ என்று தான் எவருக்கும் முதலில் சிந்தனை போகும். முன்விரோதமெல்லாம் இல்லையாம். இன்று பேப்பரில் தமிழக போலீஸ் காலரை உயர்த்தியிருக்கிறது.
அந்த வக்கீலை கொன்றது யாரென்று தெரிந்தால் நீங்கள் ஆச்சர்யப்படலாம்.
அந்த வக்கீலை கொன்றது அவரது மனைவிதான். இதில் கூத்து என்னவென்றால் அந்த மனைவியை அவர் காதலித்து கரம் பிடித்திருக்கிறார். அந்த காதலின் விளைவாக இரண்டு குழந்தைகள். காதலித்து மனந்தவனை கள்ளக்காதலனை வைத்து கள்ளக்காதலுக்காக கொலை செய்திருக்கிறார் அவரின் மனைவி.
வக்கீல் முருகன் லோகேஷினியை காதலித்து தான் திருமணம் செய்திருக்கிறார். சண்முகம் லோகேஷினியின் பள்ளி தோழன். அப்போதே இருவரும் காதலித்திருக்கிறார்கள் போல. போதாதகுறைக்கு முருகன்-லோகேஷினி தம்பதியின் வீட்டுக்கு அருகாமையிலேயே குடியும் இருந்திருக்கிறார். இந்த நிலையில் லோகேஷினிக்கு சண்முகத்துடன் கள்ளத்தொடர்பு உருவாகியிருக்கிறது. இதை அறிந்து முருகன் லோகேஷினியை எச்சரித்துவிட்டு வேறு வீட்டுக்கு போய்விடலாம் என்று வீடு பார்க்க துவங்கியிருக்கிறார்.
இந்நிலையில் ஜூன் 3ம் தேதியே முருகனை போட்டுத்தள்ள முயன்றிருக்கிறார்கள். அன்றைக்கு விதி முடிய வேண்டும் என்று முருகன் தலையில் எழுதியிருக்கவில்லை போல. மனுஷன் எஸ்கேப். வீடு பார்க்க முருகன் வீட்டை விட்டு தனியே கிளம்பியதும் லோகேஷினி சண்முகத்துக்கு தகவல் தந்திருக்கிறார். சண்முகம் தனியே சென்ற முருகனை கூலிப்படையை ஏவி கொலை செய்துவிட்டார். முருகன் இறந்துவிட்டாரா என்பதை லோகேஷினி முருகனின் அலைபேசிக்கு அழைத்து, அழைப்பை முருகன் எடுக்கவில்லை என்பதை வைத்து முருகன் இறந்ததை ஊர்ஜிதம் செய்திருக்கிறார்.
இப்போது அந்த தொலைபேசி அழைப்புகள் தான் லோகேஷினி, சண்முகத்தை காட்டிக்கொடுத்திருக்கின்றன.
இதனால் தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன். கணவன் - மனைவிக்குள்ளேயே காதலித்துவிடுங்கள். காதல் வரவில்லை என்றால் காதல் வர என்ன தேவையோ அதை முயன்று கற்றுக்கொண்டு ஒருவருக்கொருவர் இணக்கமாகிவிடுவது உத்தமம்.
அப்படியும் காதல் வரவில்லை என்றால் சேர்ந்து வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்கிற நிர்பந்தம் எழுவது தான் கள்ளக்காதல் கொலைகளில் முடிகிறது. மண வாழ்வு தாண்டி வேறொருவருடன் காதல் வருகிறது என்றால் முறையாக விவாகரத்து செய்துவிட்டு காதலிப்பவரை கரம் பிடிக்கலாம். மாறாக "மணமாகிவிட்டது ஆதலால் சேர்ந்து வாழத்தான் வேண்டும்"என்று நிர்பந்தப்படுத்துவதே கொலையில் போய் முடிகிறது. முருகன் ஒரு வக்கீலாக இருந்துகொண்டு இந்த தவறைத்தான் செய்திருக்கிறார் என்பேன் நான்.
லோகேஷினி - சண்முகம் தொடர்பு குறித்து தெரிய வந்துவிட்ட பிறகாவது, முறையாக விவாகரத்து செய்துவிட்டு முருகன் தன் வேலையை பார்த்துக்கொண்டு போயிருந்தால், உயிராவது மிஞ்சியிருக்கும். இரண்டு குழந்தைகளின் எதிர்காலம் ஏதேனும் ஒரு கரை சேர்ந்திருக்கும். இப்போது முருகன் கொலை செய்யப்பட்டு, லோகேஷினி சிறையில் அடைபட்டு இரண்டு குழந்தைகள் அனாதைகளாகிவிட்டன.
காதல் இல்லையென்றாலும், கணவன் மனைவி என்று வாழத்தான் வேண்டும் என்கிற நிர்பந்தம் தலைதூக்குவது, மறுமணங்கள் மீதான சமூக அங்கீகாரமின்னையினால் தான் எனலாம். மறுமணங்களுக்கான சமூக அங்கீகாரம் கிடைப்பது அரிது என்று வரும்போது, முடிந்த வரை அதை தவிர்க்கும் நோக்கம் தான் கள்ளக்காதல்கள் பெருகவும் வாய்ப்பாகிவிடுகின்றன.
இது குறித்த யாதொரு முதிர்ச்சியும் இன்றி இறைவி போன்ற படங்கள் வெளியாகி மென்மேலும் மக்களை குழப்புகின்றன. இறைவியின் பொன்னி கதாபாத்திரமும், மலர் கதாபாத்திரமும் தான் சிக்கலை மென்மேலும் பெரியதாக்குகின்றன. பெண்ணை பொறுத்து போகுபவளாக, மன்னிப்பவளாக, சகிப்புத்தன்மை கொண்டவளாக, காத்திருப்பவளாக காட்டி காட்டித்தான் மறுமணத்திற்கான அங்கீகாரத்திற்கு எதிராக இயங்குகிறது ஒரு பெருங்கூட்டம். இதை மறுக்கவேண்டிய புறக்கணிக்க வேண்டிய கடமை உள்ள சமூகமோ, இது எதுவுமே புரியாமல் இவ்வகை திரைப்படங்களை சிறந்த திரைப்படங்களேன ஊக்குவிக்கவும் விருதளித்து கவுரவிக்கவும் முனைகிறது. கலிகாலம்!!
இவர்கள் எழுப்பும் கேள்விகள் மொன்னையானவை.
"இரண்டாவதா கட்டிக்கிறவனு(ளு)ம் உண்மையா இருப்பான்னு என்ன நிச்சயம்?"
"நீ மறுபடி இதையே பண்ண மாட்டேன்னு என்ன நிச்சயம்? உனக்கு எப்படி பொண்ணு (பையன்) குடுக்குறது?"
"அக்கம்பக்கத்துல கேட்டா என்ன சொல்வாங்க? மானம் மரியாதை எல்லாம் போயிடும்"
இந்த கேள்விகளே ஒரு தவறான அணுகுமுறை தான்.
பிரச்சனையின் ஆழமே புரியாமல் கேட்க்கப்படும் கேள்விகள் இவை. காதலை நாம் எப்படி அணுகுகிறோம், சரி தவறு போன்ற முரண் இருமைகளை நாம் எவ்வாறு கையாள்கிறோம், வெற்றியாளனாக இருப்பதற்கும் நல்லவனாக இருப்பதற்குமுள்ள வித்தியாசமென்ன, நாம் யாரை நட்பாக தேர்வு செய்கிறோம், யாரை உற்ற துணையாக தேர்வு செய்கிறோம் என்பன போன்றவைகளின் மீது எவ்வித ஆழமான புரிதலுமின்றி கேட்க்கப்படும் கேள்விகள் இவைகள்.
இவைகள் மென்மேலும் குழப்பங்களை அதிகரிக்கவே செய்கின்றன.
நம்மை நாம் அறிதலில் தான் எல்லாமும் இருக்கிறது. நமக்கு என்ன தேவை, நாம் யார் என்கிற கேள்விகளின் மீதான ஆழமான புரிதல் தான் எல்லாவற்றுக்கு பின்னாலும் இயங்குகிறது. அங்கே தவறினால், எல்லாமும் தவறும் தான்.
அந்த வக்கீல் பட்டப்பகலில் நடுத்தெருவில் வைத்து கூலிப்படையினரால் கொல்லப்பட்ட போது முதலில் முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என்று தான் நினைத்தார்கள். பத்திரிக்கைகளும் அதையே தான் எழுதின. நாம் நினைப்பது எங்கே ஐயா நடக்கிறது?
அந்த வக்கீலுக்கு 44 வயதாகிறது. ஆயிரத்தெட்டு கேஸ்கள் பார்த்திருப்பார். ஒவ்வொன்றிலும் ஏழெட்டு குற்றவாளிகளையாவது பார்த்திருப்பார். அந்த குற்றவாளிகளில் யாரேனும் கொன்றிருப்பார்களோ என்று தான் எவருக்கும் முதலில் சிந்தனை போகும். முன்விரோதமெல்லாம் இல்லையாம். இன்று பேப்பரில் தமிழக போலீஸ் காலரை உயர்த்தியிருக்கிறது.
அந்த வக்கீலை கொன்றது யாரென்று தெரிந்தால் நீங்கள் ஆச்சர்யப்படலாம்.
அந்த வக்கீலை கொன்றது அவரது மனைவிதான். இதில் கூத்து என்னவென்றால் அந்த மனைவியை அவர் காதலித்து கரம் பிடித்திருக்கிறார். அந்த காதலின் விளைவாக இரண்டு குழந்தைகள். காதலித்து மனந்தவனை கள்ளக்காதலனை வைத்து கள்ளக்காதலுக்காக கொலை செய்திருக்கிறார் அவரின் மனைவி.
வக்கீல் முருகன் லோகேஷினியை காதலித்து தான் திருமணம் செய்திருக்கிறார். சண்முகம் லோகேஷினியின் பள்ளி தோழன். அப்போதே இருவரும் காதலித்திருக்கிறார்கள் போல. போதாதகுறைக்கு முருகன்-லோகேஷினி தம்பதியின் வீட்டுக்கு அருகாமையிலேயே குடியும் இருந்திருக்கிறார். இந்த நிலையில் லோகேஷினிக்கு சண்முகத்துடன் கள்ளத்தொடர்பு உருவாகியிருக்கிறது. இதை அறிந்து முருகன் லோகேஷினியை எச்சரித்துவிட்டு வேறு வீட்டுக்கு போய்விடலாம் என்று வீடு பார்க்க துவங்கியிருக்கிறார்.
இந்நிலையில் ஜூன் 3ம் தேதியே முருகனை போட்டுத்தள்ள முயன்றிருக்கிறார்கள். அன்றைக்கு விதி முடிய வேண்டும் என்று முருகன் தலையில் எழுதியிருக்கவில்லை போல. மனுஷன் எஸ்கேப். வீடு பார்க்க முருகன் வீட்டை விட்டு தனியே கிளம்பியதும் லோகேஷினி சண்முகத்துக்கு தகவல் தந்திருக்கிறார். சண்முகம் தனியே சென்ற முருகனை கூலிப்படையை ஏவி கொலை செய்துவிட்டார். முருகன் இறந்துவிட்டாரா என்பதை லோகேஷினி முருகனின் அலைபேசிக்கு அழைத்து, அழைப்பை முருகன் எடுக்கவில்லை என்பதை வைத்து முருகன் இறந்ததை ஊர்ஜிதம் செய்திருக்கிறார்.
இப்போது அந்த தொலைபேசி அழைப்புகள் தான் லோகேஷினி, சண்முகத்தை காட்டிக்கொடுத்திருக்கின்றன.
இதனால் தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன். கணவன் - மனைவிக்குள்ளேயே காதலித்துவிடுங்கள். காதல் வரவில்லை என்றால் காதல் வர என்ன தேவையோ அதை முயன்று கற்றுக்கொண்டு ஒருவருக்கொருவர் இணக்கமாகிவிடுவது உத்தமம்.
அப்படியும் காதல் வரவில்லை என்றால் சேர்ந்து வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்கிற நிர்பந்தம் எழுவது தான் கள்ளக்காதல் கொலைகளில் முடிகிறது. மண வாழ்வு தாண்டி வேறொருவருடன் காதல் வருகிறது என்றால் முறையாக விவாகரத்து செய்துவிட்டு காதலிப்பவரை கரம் பிடிக்கலாம். மாறாக "மணமாகிவிட்டது ஆதலால் சேர்ந்து வாழத்தான் வேண்டும்"என்று நிர்பந்தப்படுத்துவதே கொலையில் போய் முடிகிறது. முருகன் ஒரு வக்கீலாக இருந்துகொண்டு இந்த தவறைத்தான் செய்திருக்கிறார் என்பேன் நான்.
லோகேஷினி - சண்முகம் தொடர்பு குறித்து தெரிய வந்துவிட்ட பிறகாவது, முறையாக விவாகரத்து செய்துவிட்டு முருகன் தன் வேலையை பார்த்துக்கொண்டு போயிருந்தால், உயிராவது மிஞ்சியிருக்கும். இரண்டு குழந்தைகளின் எதிர்காலம் ஏதேனும் ஒரு கரை சேர்ந்திருக்கும். இப்போது முருகன் கொலை செய்யப்பட்டு, லோகேஷினி சிறையில் அடைபட்டு இரண்டு குழந்தைகள் அனாதைகளாகிவிட்டன.
காதல் இல்லையென்றாலும், கணவன் மனைவி என்று வாழத்தான் வேண்டும் என்கிற நிர்பந்தம் தலைதூக்குவது, மறுமணங்கள் மீதான சமூக அங்கீகாரமின்னையினால் தான் எனலாம். மறுமணங்களுக்கான சமூக அங்கீகாரம் கிடைப்பது அரிது என்று வரும்போது, முடிந்த வரை அதை தவிர்க்கும் நோக்கம் தான் கள்ளக்காதல்கள் பெருகவும் வாய்ப்பாகிவிடுகின்றன.
இது குறித்த யாதொரு முதிர்ச்சியும் இன்றி இறைவி போன்ற படங்கள் வெளியாகி மென்மேலும் மக்களை குழப்புகின்றன. இறைவியின் பொன்னி கதாபாத்திரமும், மலர் கதாபாத்திரமும் தான் சிக்கலை மென்மேலும் பெரியதாக்குகின்றன. பெண்ணை பொறுத்து போகுபவளாக, மன்னிப்பவளாக, சகிப்புத்தன்மை கொண்டவளாக, காத்திருப்பவளாக காட்டி காட்டித்தான் மறுமணத்திற்கான அங்கீகாரத்திற்கு எதிராக இயங்குகிறது ஒரு பெருங்கூட்டம். இதை மறுக்கவேண்டிய புறக்கணிக்க வேண்டிய கடமை உள்ள சமூகமோ, இது எதுவுமே புரியாமல் இவ்வகை திரைப்படங்களை சிறந்த திரைப்படங்களேன ஊக்குவிக்கவும் விருதளித்து கவுரவிக்கவும் முனைகிறது. கலிகாலம்!!
இவர்கள் எழுப்பும் கேள்விகள் மொன்னையானவை.
"இரண்டாவதா கட்டிக்கிறவனு(ளு)ம் உண்மையா இருப்பான்னு என்ன நிச்சயம்?"
"நீ மறுபடி இதையே பண்ண மாட்டேன்னு என்ன நிச்சயம்? உனக்கு எப்படி பொண்ணு (பையன்) குடுக்குறது?"
"அக்கம்பக்கத்துல கேட்டா என்ன சொல்வாங்க? மானம் மரியாதை எல்லாம் போயிடும்"
இந்த கேள்விகளே ஒரு தவறான அணுகுமுறை தான்.
பிரச்சனையின் ஆழமே புரியாமல் கேட்க்கப்படும் கேள்விகள் இவை. காதலை நாம் எப்படி அணுகுகிறோம், சரி தவறு போன்ற முரண் இருமைகளை நாம் எவ்வாறு கையாள்கிறோம், வெற்றியாளனாக இருப்பதற்கும் நல்லவனாக இருப்பதற்குமுள்ள வித்தியாசமென்ன, நாம் யாரை நட்பாக தேர்வு செய்கிறோம், யாரை உற்ற துணையாக தேர்வு செய்கிறோம் என்பன போன்றவைகளின் மீது எவ்வித ஆழமான புரிதலுமின்றி கேட்க்கப்படும் கேள்விகள் இவைகள்.
இவைகள் மென்மேலும் குழப்பங்களை அதிகரிக்கவே செய்கின்றன.
நம்மை நாம் அறிதலில் தான் எல்லாமும் இருக்கிறது. நமக்கு என்ன தேவை, நாம் யார் என்கிற கேள்விகளின் மீதான ஆழமான புரிதல் தான் எல்லாவற்றுக்கு பின்னாலும் இயங்குகிறது. அங்கே தவறினால், எல்லாமும் தவறும் தான்.
↧
திணிப்பும் அங்கீகாரமும்
திணிப்பும் அங்கீகாரமும்
இதற்கெல்லாம் காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்? இப்படியெல்லாம் வலிந்து புத்தகத்தை திணிப்பது, பிற்பாடு இத்தனை லட்சம் பிரதிகள் விற்ற புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் என்று போட்டுக்கொள்ளத்தான். இதையே காரணமாக வைத்து ஒரு அடையாளத்தை உருவாக்கி, அதை வைத்தே விருதுகளுக்கு அடி போடுவது தான் ஐடியா.
"சமீபத்தில் கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்திரியை சந்தித்தபோது கடந்த ஓராண்டில் புத்தக விற்பனை நாற்பது சதவிகிதம் வரை சரிந்துவிட்டது என்றார்.நாங்களும் அதை நேரடியாக அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் நடக்கும் பெரும்பாலான புத்தக்கண்காட்சிகள் படுதோல்விகள் என பங்கேற்பாளர்கள் பலரும் குறிப்பிடுகின்றனர்."
இது சமீபத்தில் உயிர்மை பதிப்பகத்தின் நிறுவனர் கவிஞர் மனுஷ்யபுத்திரன் தனது முக நூலில் பகிர்ந்தது.
சில பதிப்பகங்கள் தமக்கென ஒரு அரசியல் நிலைப்பாட்டை வைத்திருக்கிறார்கள். அதற்கு இசைவாய் எழுதும் எழுத்தாளர்களை மட்டுமே அவர்கள் ஊக்குவிப்பார்கள்.. நீங்கள் எழுதும் எழுத்தில் உண்மை இருக்கிறதா இல்லையா? சரியா தவறா? என்பதெல்லாம் தேவையில்லை. அவர்களுடைய அரசியல் நிலைப்பாட்டிற்கு நீங்க ஒத்து ஊதுகிறீர்களா இல்லையா? ஒத்து ஊதினால், அந்த பதிப்பகத்தின் பெயரை வைத்து அந்த எழுத்தாளரை முடிந்தவரை உயர்த்தி பிடித்து, ஒரு புகழ் வளையத்திற்கு கொண்டுவருவார்கள். அவர்களுக்குள் குழுவாக சேர்ந்துகொண்டு குழுமனப்பான்மை வளர்ப்பார்கள். அவர்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் புகழ்ந்துகொள்வார்கள். குழுவாக கூடி, அவர்கள் எடுத்த நிலைப்பாட்டிற்கு எதிர் நிலைப்பாட்டை எடுப்பவர்களை கட்டம் கட்டி காலி செய்வார்கள்.
இந்த பதிவை படிக்கும் வாசகர்களே புரிந்துகொள்ளட்டும் என்று இதை இதோடு விட்டுவிடலாம்தான். யாரும் சண்டைக்கு வர மாட்டார்கள். ஆனால், வர வர,என் கை கூட நான் சொல்வதை கேட்க மாட்டேன் என்கிறது.. மடிக்கணிணியில் கைவைத்தால் அதுபாட்டுக்கு தானாகவே கிறுக்கி தள்ளிவிடுகிறது..
உண்மையில் தமிழ் எழுத்து மற்றும் பதிப்பக சூழலில் ஒரு புத்தகம் 300 பிரதிகள் விற்றாலே அதிசயம். அதையும் கூட தீவிர இலக்கியத்தில் இயங்கும் சொற்பமானவர்களே கடன் வாங்கி, செலவு செய்து வாங்கிக்கொள்கிறார்கள். ஒரு புத்தக கண்காட்சியில் மனைவியின் சம்பளத்தில் அசாதாரணமாய் ரூ.5000 த்திற்கு செலவு வைத்தார் பாருங்கள் ஒரு மனிதர்.. அரண்டே போய்விட்டேன்..
என்னைப்பொறுத்தவரை தமிழ் எழுத்துச்சூழல் அவ்வளவுக்கு Worth இல்லை..
பட்ஜெட்டில் துண்டு விழும் அளவிற்கு குடும்பப்பொருளாதாரத்தை வைத்துக்கொண்டு இலக்கியம் வளர்க்கிறேன் பேர்வழி என்று கடன் வாங்கும் அளவிற்கு தமிழ் எழுத்துச்சூழல் வொர்த் இல்லை தான்.
நியாயமான தரமான விருதுகளும் தரப்படுகின்றனதாம். அவரவர் வசதிக்கு ஒரு விருதை உருவாக்கி, கொடுத்துக்கொள்கிறார்கள். அதனால் ஒரே குழப்பமாக இருக்கிறது. எது உண்மையிலேயே தரமான படைப்பு? எது இலக்கியம்? என்பதற்கான அளவீடுகள் பதிப்பகத்துக்கு பதிப்பகம் மாறுபடுகிறது.
ஒரு சாமான்யனின் சந்தேகங்களுக்கு எந்த புத்தகமும் நேரடியாக பொட்டில் அடித்தாற்போல் பதில் சொல்வதே இல்லை. சாமான்யர்கள் இலக்கியம் பக்கம் போகாமல் இருப்பதற்கு இதுதான் பிரதான காரணம் என்று நான் சொல்வேன். சில இல்லை, பல விஷயங்களை மூடி மறைத்து தான் சொல்கிறார்கள். பூடகமாக சொல்கிறார்கள். அப்படி சொல்வதைத்தான் இலக்கிய எழுத்தின் அளவீடாகவும் வைத்திருக்கிறார்கள் என்பதுவும் மறுப்பதற்கில்லை.
ஆக, எழுத்தாளன் தானே தனது எழுத்தை மாற்றிக்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறான். அதுதான் அவனை, சாமான்யர்களை விட்டு தள்ளி இருக்க வைக்கிறது.
வாசகனுக்கு திராணி இருந்தால் புரிந்துகொண்டு பின்னால் வரட்டும் என்பது அவர்களது வாதம். வாசகன் முட்டாள் அல்ல. அவன் ஒட்டுமொத்த இலக்கியவாதிகளையும் கட்டம் கட்டி ஒதுக்கிவிடுகிறான். ஃபிலிஸ்தின் சமூகம் என்று முந்நூறு பேர் 8 கோடி மக்களை சொன்னால், 'மூடர் கூடம்'என்று 8 கோடி பேர் முந்நூறு பேரை ஒதுக்கிவைக்கிறார்கள்.
எனது நாவல் தொகுதிக்கு இரண்டு விதமாகவும் கருத்துக்கள் வந்திருக்கின்றன...
சாமான்யனின் கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்ல முயன்றது, இரண்டாவது வகை விமர்சனத்தை பெற்றுத்தந்திருக்கலாம். அதே முயல்வு தான் முதல் வகையான விமர்சனத்தையும் பெற்று தந்திருக்கிறது எனவும் நான் நம்புகிறேன்.
ஒரு பிரதி எல்லோருக்கும் ஒரே விதமாக தோன்றாது. பிரதியை எழுதி முடித்தவுடன் எழுத்தாளன் இறந்துவிடுகிறான் என்கிறார் ரொலாண்ட் பார்தஸ்.
முட்டாள் அரசனின் அரசவையில் கூட, அரசனுக்கு பிடித்தமான புத்தகங்கள் எழுதப்பட்டன, அப்படி எழுதியவர்களுள் சிலரை முன்னணி எழுத்தாளர்கள் என்று அந்த முட்டாள் அரசன் பிரகடனம் செய்ததும் நிகழ்ந்தது என்கிற பின்னணியில், 60 வயது கிழவன், 18 வயது இளம்பெண்ணுடன் கட்டிப்பிடித்து ஆடுவதை ரசித்து கைதட்டும் மக்கள் உள்ள சமூகத்தில் "முன்னணி எழுத்தாளன்" உண்மையில் யார் என்பதெல்லாம் விவரம் அறிந்தவர்களுக்கு தனியாக சொல்லவேண்டியதில்லை.
தெரிந்து கொள்ள மிக பல ஆர்வங்களுடனும், கேள்விகளுடனும் சாமான்யன் கோடிக்கணக்கில் சுற்றிலும் திரிந்துகொண்டே தான் இருக்கிறான். ஆனால், புத்தகங்கள் சாமாண்யனுக்காக எழுதப்படுவதில்லை என்பதுதான், புத்தகங்கள் விற்காத ஒரு சமூகமாக தமிழ் சமூகத்தை ஆக்கி வைத்திருக்கிறது என்றே எண்ணுகிறேன்.
அப்படி எளிமையாக சாமாண்யனை சென்றடைய முயன்ற ஒரு புத்திசாலி எழுத்தாளராகத்தான் சுஜாதாவை பார்க்கிறேன். தமிழ் இலக்கிய வரையறைகளை கைகொண்ட கர்வத்தில் தன்னை தொடர்ந்து வர முடியாத சாமாண்யனை ஃபிலிஸ்தின் என்று அவர் சொல்லியிருந்திருப்பாரேயானால், அவரது எழுத்தும் காணாமல் போயிருக்கலாம் அல்லது பத்தோடு பதினொன்றாகியிருக்கலாம். இறுதிவரை எளிமையான மனிதர்களுக்கு புரியக்கூடிய எல்லையிலேயே அவர் தன்னை இறுத்திக்கொண்டிருந்தார். ஏனெனில் , எழுத்துலகில் பிழைத்திருப்பது வாசிப்பவர்களின் தரத்தை பொருத்தே அமைகிறது.
இது நடக்காத வரை, விருதுகளுக்காகவும், அங்கீகரிப்புக்களுக்காகவும் புத்தகங்களை சாமான்யர்கள் மீது திணிக்கும் மனோ நிலை வளர்ந்துகொண்டு தான் இருக்கும்.
- எங்களுக்கு சொந்தமான ஒரு போர்ஷனில் வாடகைக்கு குடியிருப்பவர் தனது கல்யாண அனுபவங்கள் பற்றி சொல்கையில், திருமண விசேஷத்துக்கு வந்திருந்த அனைவருக்கும் திருக்குறள் புத்தகத்தை இலவசமாக தந்தார்களாம். ரொம்ப பெருமையாக சொல்லிக்கொண்டிருந்தார்.
- திரைப்படங்களுக்கு பாடல் எழுதியே பிரபலமான அந்த பாடலாசிரியர், மண்ணின் மைந்தர், வெள்ளை ஜிப்பாக்காரர், காவியமெழுதுபவரை சமீபத்தில் ஒரு கல்லூரியின் கலாச்சார விழாவுக்கு தலைமை தாங்க கூப்பிட்டிருக்கிறார்கள். தனது சமீபத்திய புத்தகத்தை ஐந்நூறு பிரதிகள் வாங்கினால் வருவதாக சொல்லியிருக்கிறார். காவியமெழுதுபவர் வந்தால் நல்ல விளம்பரம் என்று இவர்களுக்கு ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். கடைசி நேரத்தில் மேலும் ஐந்நூறு வாங்கச்சொல்லி சொன்னாராம். ஏற்கனவே ஐந்நூறு வாங்கிவிட்டபடியால், வேறு வழியின்றி இதையும் வாங்கியிருக்கிறார்கள்.
- அந்த முன்னணி தொலைக்காட்சியில், பிரபலமான விவாத மேடையின் ஒருங்கிணைப்பாளரும் இதே தானாம். ஒரு புத்தகத்தை எழுதிவிட்டு, போலிச்சாமியார்கள் மூலம் ஆன்மீக பக்தர்களின் தலையில் கட்டி, இத்தனை லட்சம் பிரதிகள் விற்றிருப்பதாக கணக்கு காட்டுகிறாராம்.
இதற்கெல்லாம் காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்? இப்படியெல்லாம் வலிந்து புத்தகத்தை திணிப்பது, பிற்பாடு இத்தனை லட்சம் பிரதிகள் விற்ற புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் என்று போட்டுக்கொள்ளத்தான். இதையே காரணமாக வைத்து ஒரு அடையாளத்தை உருவாக்கி, அதை வைத்தே விருதுகளுக்கு அடி போடுவது தான் ஐடியா.
"சமீபத்தில் கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்திரியை சந்தித்தபோது கடந்த ஓராண்டில் புத்தக விற்பனை நாற்பது சதவிகிதம் வரை சரிந்துவிட்டது என்றார்.நாங்களும் அதை நேரடியாக அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் நடக்கும் பெரும்பாலான புத்தக்கண்காட்சிகள் படுதோல்விகள் என பங்கேற்பாளர்கள் பலரும் குறிப்பிடுகின்றனர்."
இது சமீபத்தில் உயிர்மை பதிப்பகத்தின் நிறுவனர் கவிஞர் மனுஷ்யபுத்திரன் தனது முக நூலில் பகிர்ந்தது.
சில பதிப்பகங்கள் தமக்கென ஒரு அரசியல் நிலைப்பாட்டை வைத்திருக்கிறார்கள். அதற்கு இசைவாய் எழுதும் எழுத்தாளர்களை மட்டுமே அவர்கள் ஊக்குவிப்பார்கள்.. நீங்கள் எழுதும் எழுத்தில் உண்மை இருக்கிறதா இல்லையா? சரியா தவறா? என்பதெல்லாம் தேவையில்லை. அவர்களுடைய அரசியல் நிலைப்பாட்டிற்கு நீங்க ஒத்து ஊதுகிறீர்களா இல்லையா? ஒத்து ஊதினால், அந்த பதிப்பகத்தின் பெயரை வைத்து அந்த எழுத்தாளரை முடிந்தவரை உயர்த்தி பிடித்து, ஒரு புகழ் வளையத்திற்கு கொண்டுவருவார்கள். அவர்களுக்குள் குழுவாக சேர்ந்துகொண்டு குழுமனப்பான்மை வளர்ப்பார்கள். அவர்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் புகழ்ந்துகொள்வார்கள். குழுவாக கூடி, அவர்கள் எடுத்த நிலைப்பாட்டிற்கு எதிர் நிலைப்பாட்டை எடுப்பவர்களை கட்டம் கட்டி காலி செய்வார்கள்.
இந்த பதிவை படிக்கும் வாசகர்களே புரிந்துகொள்ளட்டும் என்று இதை இதோடு விட்டுவிடலாம்தான். யாரும் சண்டைக்கு வர மாட்டார்கள். ஆனால், வர வர,என் கை கூட நான் சொல்வதை கேட்க மாட்டேன் என்கிறது.. மடிக்கணிணியில் கைவைத்தால் அதுபாட்டுக்கு தானாகவே கிறுக்கி தள்ளிவிடுகிறது..
உண்மையில் தமிழ் எழுத்து மற்றும் பதிப்பக சூழலில் ஒரு புத்தகம் 300 பிரதிகள் விற்றாலே அதிசயம். அதையும் கூட தீவிர இலக்கியத்தில் இயங்கும் சொற்பமானவர்களே கடன் வாங்கி, செலவு செய்து வாங்கிக்கொள்கிறார்கள். ஒரு புத்தக கண்காட்சியில் மனைவியின் சம்பளத்தில் அசாதாரணமாய் ரூ.5000 த்திற்கு செலவு வைத்தார் பாருங்கள் ஒரு மனிதர்.. அரண்டே போய்விட்டேன்..
என்னைப்பொறுத்தவரை தமிழ் எழுத்துச்சூழல் அவ்வளவுக்கு Worth இல்லை..
பட்ஜெட்டில் துண்டு விழும் அளவிற்கு குடும்பப்பொருளாதாரத்தை வைத்துக்கொண்டு இலக்கியம் வளர்க்கிறேன் பேர்வழி என்று கடன் வாங்கும் அளவிற்கு தமிழ் எழுத்துச்சூழல் வொர்த் இல்லை தான்.
நியாயமான தரமான விருதுகளும் தரப்படுகின்றனதாம். அவரவர் வசதிக்கு ஒரு விருதை உருவாக்கி, கொடுத்துக்கொள்கிறார்கள். அதனால் ஒரே குழப்பமாக இருக்கிறது. எது உண்மையிலேயே தரமான படைப்பு? எது இலக்கியம்? என்பதற்கான அளவீடுகள் பதிப்பகத்துக்கு பதிப்பகம் மாறுபடுகிறது.
ஒரு சாமான்யனின் சந்தேகங்களுக்கு எந்த புத்தகமும் நேரடியாக பொட்டில் அடித்தாற்போல் பதில் சொல்வதே இல்லை. சாமான்யர்கள் இலக்கியம் பக்கம் போகாமல் இருப்பதற்கு இதுதான் பிரதான காரணம் என்று நான் சொல்வேன். சில இல்லை, பல விஷயங்களை மூடி மறைத்து தான் சொல்கிறார்கள். பூடகமாக சொல்கிறார்கள். அப்படி சொல்வதைத்தான் இலக்கிய எழுத்தின் அளவீடாகவும் வைத்திருக்கிறார்கள் என்பதுவும் மறுப்பதற்கில்லை.
ஆக, எழுத்தாளன் தானே தனது எழுத்தை மாற்றிக்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறான். அதுதான் அவனை, சாமான்யர்களை விட்டு தள்ளி இருக்க வைக்கிறது.
வாசகனுக்கு திராணி இருந்தால் புரிந்துகொண்டு பின்னால் வரட்டும் என்பது அவர்களது வாதம். வாசகன் முட்டாள் அல்ல. அவன் ஒட்டுமொத்த இலக்கியவாதிகளையும் கட்டம் கட்டி ஒதுக்கிவிடுகிறான். ஃபிலிஸ்தின் சமூகம் என்று முந்நூறு பேர் 8 கோடி மக்களை சொன்னால், 'மூடர் கூடம்'என்று 8 கோடி பேர் முந்நூறு பேரை ஒதுக்கிவைக்கிறார்கள்.
எனது நாவல் தொகுதிக்கு இரண்டு விதமாகவும் கருத்துக்கள் வந்திருக்கின்றன...
- "முதல் நாவலாவது பரவாயில்லை. இரண்டாவதை வாசிக்கவே முடியவில்லை"என்பது ஒரு விதம்..
- "இந்த நாவல் நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது கிடைத்திருந்தால், என் வாழ்க்கையே ஆக்கப்பூர்வமானதாக மாறியிருக்கும்"என்பது இன்னொரு விதம்.. (இப்படி சொன்னவர்கள் பெரும்பான்மை கல்லூரி முடித்து வேலைக்கு செல்ல துவங்கி ஒன்றிரண்டு ஆண்டுகள் கழித்தவர்களே)
சாமான்யனின் கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்ல முயன்றது, இரண்டாவது வகை விமர்சனத்தை பெற்றுத்தந்திருக்கலாம். அதே முயல்வு தான் முதல் வகையான விமர்சனத்தையும் பெற்று தந்திருக்கிறது எனவும் நான் நம்புகிறேன்.
ஒரு பிரதி எல்லோருக்கும் ஒரே விதமாக தோன்றாது. பிரதியை எழுதி முடித்தவுடன் எழுத்தாளன் இறந்துவிடுகிறான் என்கிறார் ரொலாண்ட் பார்தஸ்.
முட்டாள் அரசனின் அரசவையில் கூட, அரசனுக்கு பிடித்தமான புத்தகங்கள் எழுதப்பட்டன, அப்படி எழுதியவர்களுள் சிலரை முன்னணி எழுத்தாளர்கள் என்று அந்த முட்டாள் அரசன் பிரகடனம் செய்ததும் நிகழ்ந்தது என்கிற பின்னணியில், 60 வயது கிழவன், 18 வயது இளம்பெண்ணுடன் கட்டிப்பிடித்து ஆடுவதை ரசித்து கைதட்டும் மக்கள் உள்ள சமூகத்தில் "முன்னணி எழுத்தாளன்" உண்மையில் யார் என்பதெல்லாம் விவரம் அறிந்தவர்களுக்கு தனியாக சொல்லவேண்டியதில்லை.
தெரிந்து கொள்ள மிக பல ஆர்வங்களுடனும், கேள்விகளுடனும் சாமான்யன் கோடிக்கணக்கில் சுற்றிலும் திரிந்துகொண்டே தான் இருக்கிறான். ஆனால், புத்தகங்கள் சாமாண்யனுக்காக எழுதப்படுவதில்லை என்பதுதான், புத்தகங்கள் விற்காத ஒரு சமூகமாக தமிழ் சமூகத்தை ஆக்கி வைத்திருக்கிறது என்றே எண்ணுகிறேன்.
அப்படி எளிமையாக சாமாண்யனை சென்றடைய முயன்ற ஒரு புத்திசாலி எழுத்தாளராகத்தான் சுஜாதாவை பார்க்கிறேன். தமிழ் இலக்கிய வரையறைகளை கைகொண்ட கர்வத்தில் தன்னை தொடர்ந்து வர முடியாத சாமாண்யனை ஃபிலிஸ்தின் என்று அவர் சொல்லியிருந்திருப்பாரேயானால், அவரது எழுத்தும் காணாமல் போயிருக்கலாம் அல்லது பத்தோடு பதினொன்றாகியிருக்கலாம். இறுதிவரை எளிமையான மனிதர்களுக்கு புரியக்கூடிய எல்லையிலேயே அவர் தன்னை இறுத்திக்கொண்டிருந்தார். ஏனெனில் , எழுத்துலகில் பிழைத்திருப்பது வாசிப்பவர்களின் தரத்தை பொருத்தே அமைகிறது.
இது நடக்காத வரை, விருதுகளுக்காகவும், அங்கீகரிப்புக்களுக்காகவும் புத்தகங்களை சாமான்யர்கள் மீது திணிக்கும் மனோ நிலை வளர்ந்துகொண்டு தான் இருக்கும்.
↧
குறுங்கதைகள்
குறுங்கதைகள்
காதலர் தினத்துக்கு நான் எழுதிய குறுங்கதைகளிலேயே காதல்'என்கிற கதை மிகவும் பிடித்திருந்தது..
காதல் - ஒரு பக்க கதை
நேரான மருவற்ற சாலையில், சாதனா தன் தோழி சரிதாவுடன் எதிர்படுகையில், தடுமாறி அவர்களெதிரே வழுக்கி விழுந்தான் மதன்.
'ஏங்க, மேடு பள்ளம் இல்லாத புது ரோட்டுலகூடவா வழுக்கி விழுவீங்க'என்றாள் சரிதா கேலிச்சிரிப்புடன்.
'ரோட்டுல மேடு பள்ளம் இல்லதாங்க.. ஆனால் அபாய வளைவு தான் உங்க ஃப்ரண்டு கிட்ட இருக்கே.. அதுதான் வழுக்கிடுச்சு'என்றான் மதன், எழுந்து நின்றபடி.
வெட்கி சிரித்த சாதனா, அணிந்திருந்த சேலை முனையை விரல்களால் இழுத்து தனது இடுப்பை மறைத்துக்கொள்ள,
'எது இருக்கோ இல்லையோ.. வாய் இருக்கு'என்றாள் சரிதா.
அடுத்த நாள், தூரத்திலேயே மதனை பார்த்துவிட்டு, தனது இடுப்பை சாதனா, சேலை முனையால் மறைத்துக்கொள்ள, நெருங்கி வருகையில் மீண்டும் வழுக்கி விழுந்தான் மதன்.
'இப்ப என்னாச்சு சாருக்கு?'என்றாள் சரிதா.
'இப்பவும் அதே அபாய வளைவு தாங்க'என்றான் மதன்.
'ஹலோ.சாருக்கு என்ன எக்ஸ்ரே பார்வையா இருக்கு? அதான் இழுத்து போத்தியிருக்காளே. அப்புறம் எப்படி தெரிஞ்சுதாம்'என்றாள் சரிதா.
'நான் சொன்னது உங்க இடுப்பை தாங்க'என்றான் மதன்.
'அப்போ நேத்து அவ இடுப்புன்னு சொன்னீங்களே?'என்றாள் சரிதா.
'ஐம் சாரி.. நான் நேத்து உங்களை பத்தி அவங்ககிட்ட தாங்க சொன்னேன்..'என்றான் மதன்.
இப்போது சரிதா வெட்கப்பட, சாதனா அதிர்ச்சியானாள்.
- ஸ்ரீராம் (ramprasath.ram@gmail.com)
இது போன்ற கதைகள் எழுதப்படுவதை ஊக்குவிக்க கொஞ்ச நாள் முன்பு வரை உயிர்மை பதிப்பகத்தின் உயிரோசை இணைய தளம் இருந்தது. வாரம் ஒரு கதை எழுதி அனுப்பிக்கொண்டிருந்தேன். அவர்களும் வெளியிட்டார்கள்.
ஒருமுறை கவிஞர் மனுஷ்யப்புத்திரனை அவரது மயிலாப்பூர் அலுவலகத்தில் சந்தித்தபோது, 'யாருமே சரியா எழுத மாட்டேன்றாங்க'என்றார் என்னிடம். அப்போதே நினைத்தேன். அந்த இணைய இதழை நிறுத்தி விடுவார்கள் என்று. நிறுத்தியே விட்டார்கள்.
இப்போது இவ்வகை கதைகளை குங்குமம், குமுதம், ராணி போன்ற வெகு ஜன பத்திரிக்கைகள் ஆதரவளித்தால்தான் உண்டு. எழுத்தாளருக்கு சன்மானமும் இந்த பத்திரிக்கைகள் தான் தருகின்றன. கதைக்கு ரூ.300 குறைந்தபட்சம் கியாரண்டி.
இவ்வகை கதைகள் என்னால் அதிகளவில் எழுத முடிகிறது. தோன்றுவதை வேறென்ன செய்ய? ஆங்கிலத்தில் critical thinking, Logical reasoning என்பார்கள். இதெல்லாம் சிந்தனா முறையில் இருந்தால், இவ்வகை கதைகள் தண்ணி பட்டபாடு தான் அதைச் செய்கையில் ஒரு சாகச உணர்வு கிடைக்கிறது பாருங்கள்.. அது அலாதியோ அலாதி. இவ்வகை கதைகளில் ஆபத்தும் இருக்கிறது. இலக்கியவாதி இல்லை என்று எளிதாக சொல்லிவிடுவார்கள். ஜனரஞ்சக எழுத்தாளர் என்று முத்திரை குத்தி விடுவார்கள். ஆணானப்பட்ட எழுத்தாளர் சுஜாதாவுக்கே அதுதான் கதி. ஆனாலும் அவருடைய சில கதைகள் இலக்கிய மதிப்பு வாய்ந்தவை தான் என்று ஒப்புக்கொள்கிறார்கள். எனக்கு இலக்கிய காவலராக இருக்கவெல்லாம் விருப்பமில்லை. அதை ஒரு நோயாக்கிக்கொள்ளவும் விரும்பவில்லை. நான் காணும் உண்மைகளை பதிய ஒரு மார்க்கம். எழுத பிடிக்கிறது. எல்லா வகை எழுத்தையும் எழுதக்கூடியவனாக இருக்கவே விரும்புகிறேன். புத்திசாலித்தனமான எழுத்து. சமூகத்துக்கு எதையேனும் உருப்படியாக சொல்லக்கூடிய எழுத்து.
இலக்கிய வரையரை எது என்று தெரியும். அதை வெளிப்படுத்த நாவல்களும், கவிதைகளும் மட்டுமே எனக்கு சரியான தளமாக படுகின்றன. 'ஒப்பனைகள் கலைவதற்கே'நாவலுக்கு இலக்கிய மதிப்பு உயர் தரம். உயிர்மையின் உயிரோசையில் வெளியான எனது கவிதைகளும் தான். சிறுகதைகள் இலக்கிய மதிப்பு மிக்க ஆக்கத்திற்கு கொஞ்சம் சுருங்கிய வடிவமாகவே பார்க்கிறேன்.
மிகவும் பிடித்த இந்தக் கதையை ஆங்கிலத்தில் எழுதி Magnolia Review Magazineஎன்கிற சிற்றிதழுக்கு அனுப்பியிருந்தேன். இந்த இடத்தில் இந்த சிற்றிதழ் பற்றி சொல்லவேண்டும்.
அமேரிக்காவின் Ohio மாகாணத்தில் உள்ள Bowling Green State University என்கிற பல்கலைக்கழகத்தின் Creative Writing மாணவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய சிற்றிதழ் தான் Magnolia Review Magazine என்பது. தற்போது Suzanna Anderson என்பவர் இதன் எடிட்டராக உள்ளார்.
இந்த கதையை அனுப்பிவிட்டு மறந்துவிட்டேன். ஆங்கிலத்தில் பல பத்திரிக்கைகளிலிருந்து பதில் வர அதிகபட்சமாக 90 நாட்கள் கூட ஆகும். ஆகையால் அனுப்பிவிட்டு மறந்துவிடுதல் உத்தமம். சமீபமாக Suzanna மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவர்களது சிற்றிதழில் வெளியிடுவதாக. சொன்னபடி வெளியிட்டுவிட்டார். ஆங்கிலம், தமிழ் இரண்டையும் வாசித்துவிட்டு சொல்லுங்கள். எது நன்றாக இருந்தது என்று. இப்படி வெளியாவது இது வரை எத்தனையாவது முறை என்பது மறந்துவிட்டது. கணக்கு வைத்துக்கொள்ளவில்லை.
என்னைப்பொறுத்தவரை, Speculative Fiction களுக்கு சந்தை இருக்கிறது. குறுங்கதைகளுக்கு ஒரு இடம் இருக்கிறது. இனி தாராளமாக தோன்றியதையெல்லாம் எழுதலாம்.
ஒரே கதை. இரண்டு மொழிகளில். எப்படி இருக்கிறது என்பதை வாசித்துப்பார்த்துவிட்டு எனக்கு எழுதுங்கள்..
காதலர் தினத்துக்கு நான் எழுதிய குறுங்கதைகளிலேயே காதல்'என்கிற கதை மிகவும் பிடித்திருந்தது..
காதல் - ஒரு பக்க கதை
நேரான மருவற்ற சாலையில், சாதனா தன் தோழி சரிதாவுடன் எதிர்படுகையில், தடுமாறி அவர்களெதிரே வழுக்கி விழுந்தான் மதன்.
'ஏங்க, மேடு பள்ளம் இல்லாத புது ரோட்டுலகூடவா வழுக்கி விழுவீங்க'என்றாள் சரிதா கேலிச்சிரிப்புடன்.
'ரோட்டுல மேடு பள்ளம் இல்லதாங்க.. ஆனால் அபாய வளைவு தான் உங்க ஃப்ரண்டு கிட்ட இருக்கே.. அதுதான் வழுக்கிடுச்சு'என்றான் மதன், எழுந்து நின்றபடி.
வெட்கி சிரித்த சாதனா, அணிந்திருந்த சேலை முனையை விரல்களால் இழுத்து தனது இடுப்பை மறைத்துக்கொள்ள,
'எது இருக்கோ இல்லையோ.. வாய் இருக்கு'என்றாள் சரிதா.
அடுத்த நாள், தூரத்திலேயே மதனை பார்த்துவிட்டு, தனது இடுப்பை சாதனா, சேலை முனையால் மறைத்துக்கொள்ள, நெருங்கி வருகையில் மீண்டும் வழுக்கி விழுந்தான் மதன்.
'இப்ப என்னாச்சு சாருக்கு?'என்றாள் சரிதா.
'இப்பவும் அதே அபாய வளைவு தாங்க'என்றான் மதன்.
'ஹலோ.சாருக்கு என்ன எக்ஸ்ரே பார்வையா இருக்கு? அதான் இழுத்து போத்தியிருக்காளே. அப்புறம் எப்படி தெரிஞ்சுதாம்'என்றாள் சரிதா.
'நான் சொன்னது உங்க இடுப்பை தாங்க'என்றான் மதன்.
'அப்போ நேத்து அவ இடுப்புன்னு சொன்னீங்களே?'என்றாள் சரிதா.
'ஐம் சாரி.. நான் நேத்து உங்களை பத்தி அவங்ககிட்ட தாங்க சொன்னேன்..'என்றான் மதன்.
இப்போது சரிதா வெட்கப்பட, சாதனா அதிர்ச்சியானாள்.
- ஸ்ரீராம் (ramprasath.ram@gmail.com)
இது போன்ற கதைகள் எழுதப்படுவதை ஊக்குவிக்க கொஞ்ச நாள் முன்பு வரை உயிர்மை பதிப்பகத்தின் உயிரோசை இணைய தளம் இருந்தது. வாரம் ஒரு கதை எழுதி அனுப்பிக்கொண்டிருந்தேன். அவர்களும் வெளியிட்டார்கள்.
ஒருமுறை கவிஞர் மனுஷ்யப்புத்திரனை அவரது மயிலாப்பூர் அலுவலகத்தில் சந்தித்தபோது, 'யாருமே சரியா எழுத மாட்டேன்றாங்க'என்றார் என்னிடம். அப்போதே நினைத்தேன். அந்த இணைய இதழை நிறுத்தி விடுவார்கள் என்று. நிறுத்தியே விட்டார்கள்.
இப்போது இவ்வகை கதைகளை குங்குமம், குமுதம், ராணி போன்ற வெகு ஜன பத்திரிக்கைகள் ஆதரவளித்தால்தான் உண்டு. எழுத்தாளருக்கு சன்மானமும் இந்த பத்திரிக்கைகள் தான் தருகின்றன. கதைக்கு ரூ.300 குறைந்தபட்சம் கியாரண்டி.
இவ்வகை கதைகள் என்னால் அதிகளவில் எழுத முடிகிறது. தோன்றுவதை வேறென்ன செய்ய? ஆங்கிலத்தில் critical thinking, Logical reasoning என்பார்கள். இதெல்லாம் சிந்தனா முறையில் இருந்தால், இவ்வகை கதைகள் தண்ணி பட்டபாடு தான் அதைச் செய்கையில் ஒரு சாகச உணர்வு கிடைக்கிறது பாருங்கள்.. அது அலாதியோ அலாதி. இவ்வகை கதைகளில் ஆபத்தும் இருக்கிறது. இலக்கியவாதி இல்லை என்று எளிதாக சொல்லிவிடுவார்கள். ஜனரஞ்சக எழுத்தாளர் என்று முத்திரை குத்தி விடுவார்கள். ஆணானப்பட்ட எழுத்தாளர் சுஜாதாவுக்கே அதுதான் கதி. ஆனாலும் அவருடைய சில கதைகள் இலக்கிய மதிப்பு வாய்ந்தவை தான் என்று ஒப்புக்கொள்கிறார்கள். எனக்கு இலக்கிய காவலராக இருக்கவெல்லாம் விருப்பமில்லை. அதை ஒரு நோயாக்கிக்கொள்ளவும் விரும்பவில்லை. நான் காணும் உண்மைகளை பதிய ஒரு மார்க்கம். எழுத பிடிக்கிறது. எல்லா வகை எழுத்தையும் எழுதக்கூடியவனாக இருக்கவே விரும்புகிறேன். புத்திசாலித்தனமான எழுத்து. சமூகத்துக்கு எதையேனும் உருப்படியாக சொல்லக்கூடிய எழுத்து.
இலக்கிய வரையரை எது என்று தெரியும். அதை வெளிப்படுத்த நாவல்களும், கவிதைகளும் மட்டுமே எனக்கு சரியான தளமாக படுகின்றன. 'ஒப்பனைகள் கலைவதற்கே'நாவலுக்கு இலக்கிய மதிப்பு உயர் தரம். உயிர்மையின் உயிரோசையில் வெளியான எனது கவிதைகளும் தான். சிறுகதைகள் இலக்கிய மதிப்பு மிக்க ஆக்கத்திற்கு கொஞ்சம் சுருங்கிய வடிவமாகவே பார்க்கிறேன்.
மிகவும் பிடித்த இந்தக் கதையை ஆங்கிலத்தில் எழுதி Magnolia Review Magazineஎன்கிற சிற்றிதழுக்கு அனுப்பியிருந்தேன். இந்த இடத்தில் இந்த சிற்றிதழ் பற்றி சொல்லவேண்டும்.
அமேரிக்காவின் Ohio மாகாணத்தில் உள்ள Bowling Green State University என்கிற பல்கலைக்கழகத்தின் Creative Writing மாணவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய சிற்றிதழ் தான் Magnolia Review Magazine என்பது. தற்போது Suzanna Anderson என்பவர் இதன் எடிட்டராக உள்ளார்.
இந்த கதையை அனுப்பிவிட்டு மறந்துவிட்டேன். ஆங்கிலத்தில் பல பத்திரிக்கைகளிலிருந்து பதில் வர அதிகபட்சமாக 90 நாட்கள் கூட ஆகும். ஆகையால் அனுப்பிவிட்டு மறந்துவிடுதல் உத்தமம். சமீபமாக Suzanna மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவர்களது சிற்றிதழில் வெளியிடுவதாக. சொன்னபடி வெளியிட்டுவிட்டார். ஆங்கிலம், தமிழ் இரண்டையும் வாசித்துவிட்டு சொல்லுங்கள். எது நன்றாக இருந்தது என்று. இப்படி வெளியாவது இது வரை எத்தனையாவது முறை என்பது மறந்துவிட்டது. கணக்கு வைத்துக்கொள்ளவில்லை.
என்னைப்பொறுத்தவரை, Speculative Fiction களுக்கு சந்தை இருக்கிறது. குறுங்கதைகளுக்கு ஒரு இடம் இருக்கிறது. இனி தாராளமாக தோன்றியதையெல்லாம் எழுதலாம்.
ஒரே கதை. இரண்டு மொழிகளில். எப்படி இருக்கிறது என்பதை வாசித்துப்பார்த்துவிட்டு எனக்கு எழுதுங்கள்..
↧
ரத்தக்காட்டேரி
ரத்தக்காட்டேரி
மிருதன் தமிழ் சினிமாவுக்கு புதுசு. Zombie வகையான கதை. Speculative Fiction ல் ஒரு வகை. நான் இன்னும் பார்க்கவில்லை.
ரத்தக்காட்டேரி கதைகள் தமிழில் ஏதேனும் வந்திருக்கிறதா ??.. பெரிதாக யாரும் முயற்சித்திருப்பது போல் தெரியவில்லை. இதையெல்லாம் பார்க்கும் அளவுக்கு தமிழ் மக்களுக்கு டேஸ்ட் வரவில்லை என்று தோன்றுகிறது. சின்னதம்பி போல் படமெடுத்தால், சி சென்டர்களில் நூறு நாள் கியாரண்டி.. போட்ட பணத்தை எடுத்துவிட்டு அடுத்த படத்துக்கும் சேர்த்து பணம் ரெடி பண்ணிவிடலாம்.
ஒரு வருடம் முன்பு கடைசியாக ஒரு பேய்ப்படம் பார்த்தேன். பெயர் 'சிவி'. அட!! என்று தோன்றியது. ஆனால் பிற்பாடு எச்.பி.ஓ சேனல் காட்டிக்கொடுத்துவிட்டது. ஒரு ஆங்கிலப்படத்தை தழுவி அப்படியே வரிக்கு வரி காப்பி அடித்து எடுத்திருந்தார்கள்... ம்ஹூம்... ஒரிஜினலாக முயற்சிக்க சத்யஜித்ரே தான் மீண்டும் வரவேண்டும் போல.
பின்வருவது ஒரு ரத்தக்காட்டேறி கதை. தமிழில் எழுதினால் வெளியாக மாட்டேன் என்கிறது என்று நேரடியாக ஆங்கிலத்திலேயே எழுதிவிடுவோம் என்று தோன்றி இதை எழுதினேன். Quail Bell Magazine என்பது ரத்தக்காட்டேரி கதைகளுக்கேயென இயங்கும் இணைய பத்திரிக்கை. Feathery Hugs இதன் எடிட்டராக இருக்கிறார். சென்ற வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். நான் எப்படியோ அதை கவனிக்காமல் விட்டுவிட்டிருக்கிறேன்.. (இப்போதுதான் கவனித்தேன். இதுபோல் இன்னும் எத்தனையை கவனிக்க இருக்கிறேனோ தெரியவில்லை).
எழுதிய பிறகு தான் தெரிந்தது, அறிவியல் புனைவு, க்ரைம் அளவிற்கு இது போன்ற கதைகள் எழுதுவதில் அத்தனை சாகசம் இல்லைதான். எழுதுகையிலேயே ரத்த வாடை அடிப்பது போல ஒரு உணர்வு. இதற்கு பிறகு ரத்தக்காட்டேறி கதை எழுத தோன்றவில்லை.
சரி. எதற்கு அதெல்லாம்? கதை இதோ..
மிருதன் தமிழ் சினிமாவுக்கு புதுசு. Zombie வகையான கதை. Speculative Fiction ல் ஒரு வகை. நான் இன்னும் பார்க்கவில்லை.
ரத்தக்காட்டேரி கதைகள் தமிழில் ஏதேனும் வந்திருக்கிறதா ??.. பெரிதாக யாரும் முயற்சித்திருப்பது போல் தெரியவில்லை. இதையெல்லாம் பார்க்கும் அளவுக்கு தமிழ் மக்களுக்கு டேஸ்ட் வரவில்லை என்று தோன்றுகிறது. சின்னதம்பி போல் படமெடுத்தால், சி சென்டர்களில் நூறு நாள் கியாரண்டி.. போட்ட பணத்தை எடுத்துவிட்டு அடுத்த படத்துக்கும் சேர்த்து பணம் ரெடி பண்ணிவிடலாம்.
ஒரு வருடம் முன்பு கடைசியாக ஒரு பேய்ப்படம் பார்த்தேன். பெயர் 'சிவி'. அட!! என்று தோன்றியது. ஆனால் பிற்பாடு எச்.பி.ஓ சேனல் காட்டிக்கொடுத்துவிட்டது. ஒரு ஆங்கிலப்படத்தை தழுவி அப்படியே வரிக்கு வரி காப்பி அடித்து எடுத்திருந்தார்கள்... ம்ஹூம்... ஒரிஜினலாக முயற்சிக்க சத்யஜித்ரே தான் மீண்டும் வரவேண்டும் போல.
பின்வருவது ஒரு ரத்தக்காட்டேறி கதை. தமிழில் எழுதினால் வெளியாக மாட்டேன் என்கிறது என்று நேரடியாக ஆங்கிலத்திலேயே எழுதிவிடுவோம் என்று தோன்றி இதை எழுதினேன். Quail Bell Magazine என்பது ரத்தக்காட்டேரி கதைகளுக்கேயென இயங்கும் இணைய பத்திரிக்கை. Feathery Hugs இதன் எடிட்டராக இருக்கிறார். சென்ற வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். நான் எப்படியோ அதை கவனிக்காமல் விட்டுவிட்டிருக்கிறேன்.. (இப்போதுதான் கவனித்தேன். இதுபோல் இன்னும் எத்தனையை கவனிக்க இருக்கிறேனோ தெரியவில்லை).
எழுதிய பிறகு தான் தெரிந்தது, அறிவியல் புனைவு, க்ரைம் அளவிற்கு இது போன்ற கதைகள் எழுதுவதில் அத்தனை சாகசம் இல்லைதான். எழுதுகையிலேயே ரத்த வாடை அடிப்பது போல ஒரு உணர்வு. இதற்கு பிறகு ரத்தக்காட்டேறி கதை எழுத தோன்றவில்லை.
சரி. எதற்கு அதெல்லாம்? கதை இதோ..
↧
↧
பலி கேட்கும் மருத்துவம்
பலி கேட்கும் மருத்துவம்
இந்த வருடம் 25000 பேர் மருத்துவம் படிக்க விண்ணப்பித்திருக்கிறார்கள். இது தமிழக கணக்கு மட்டுமே. சீட் கிடைக்காமல் தனியார் கல்லூரிகளில் 40 லட்சம் வரை செலவு செய்து சீட் வாங்குவது, அதுபோல ரஷ்யா, அமேரிக்கா, சீனா போன்ற நாடுகளில் இருக்கும் மருத்துவ கல்லூரிக்கு சென்று படிப்பது போன்ற வகைகளில் மேலும் பலர் மருத்துவம் படிக்க இருக்கிறார்கள்.
ஆனால் போன வாரம் நீயா நானா ஷோவில் 196.5 கட் ஆஃப் வாங்கி வைத்துக்கொண்டு மருத்துவ சீட் கிடைக்குமா என்று அப்பாவியாய் கேட்டார் ஒரு கிராமத்து பெண். காசில்லை என்றவுடன் பொடனியிலேயே கை வைத்து வாசலுக்கு தள்ளிவிடுவார்கள். நிச்சயமாக நடக்கும்.
அதே நேரம் 40 லகரத்தை சுவாகா செய்துவிட்டு ஏதேனும் தொழிலதிபரின் மகனுக்கோ, மகளுக்கோ சீட் கொடுத்துவிடுவார்கள். இப்படி காசு வாங்கிக்கொண்டு மருத்துவ சீட் தந்ததன் விளைவே பின்வரும் இந்த செய்தி.
சந்தோஷ்குமார் ஒரு பயிற்சி மருத்துவர். எம்.பி.பி.எஸ் படித்தவர் தான். வயது ஒரு 24 இருக்கலாம். ஆனால், இந்த வயதுக்கே தலையில் முடி கொட்டி விட்டது. வழுக்கையை மறைக்க என்ன செய்யலாம் என்று யோசித்தவருக்கு 'ஹேர் ட்ரான்ஸ்ப்ளான்ட்'விளம்பரம் கண்ணில்பட்டிருக்கிறது.
ஒரு அழகு நிலையத்தினுள்ளே சிறியதாய் மருத்துவமனை போல் செட்டப் செய்திருந்த இடத்தில் போய் விசாரித்திருக்கிறார். பேசியவர்களும் மருத்துவர்களே. வெவ்வேறு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் பயின்ற மாணவர்களே. வேறெங்கும் வேலை கிடைக்காமல் அல்லாடியவர்களை அந்த நிறுவனம் மருத்துவர்களென நியமித்து 'காரியத்தை'ஒப்படைத்திருக்கிறது.
'படித்த'மருத்துவர்கள் இல்லையா? சொதப்பிவிட்டார்கள்.
சந்தோஷ்குமார் இப்போது உயிருடன் இல்லை. நன்றாக வளர்ந்த பின் பக்க மண்டை முடிகளை ஒவ்வொன்றாய் வேருடன் பிடுங்கி முன் மண்டையில் நடுவது. இப்படியாக நட்ட முடிகள் நாளடைவில் வளர துவங்கிவிடும். இதுதான் மருத்துவம் என்று நினைத்துக்கொண்டு செயலில் இறங்கிவிட்டார்கள் 'படித்த'மருத்துவர்கள். சக மருத்துவர்களை நம்பி சிகிச்சைக்கு சென்றவர் ஒரேயடியாய் டிக்கேட் வாங்கிவிட்டார்.
சிகிச்சை அளித்தபோது மருந்துகள் ஓவர் டோஸாகிவிட, சருமத்தில் அலர்ஜியாகியிருக்கிறது. நேரம் செல்லச்செல்ல வலது கை பழுப்பு நிறமாகி இடுப்புக்கு கீழ் ஒரேயடியாய் மரத்துவிட, அலறியடித்துக்கொண்டு வேலூர் சி.எம்.சிக்கு ஓடியிருக்கிறார்கள். ஆனால், ஒரு அரை மணி நேரத்தில் வாழ்ந்தது போதும் என்று நினைத்துவிட்டாரோ என்னவோ ,உயிரிழந்துவிட்டார் சந்தோஷ்குமார்.
இதில் கவனிக்க பல விஷயங்கள் இருக்கின்றன.
முதலாவதாக, படிப்பு , கிரியேட்டிவிட்டி எல்லாம் இறைவன் தந்த வரம். மருத்துவம் போன்ற மிக சிக்கலான கல்வி இடங்களை நிரப்ப அதற்கு தகுதியான திறமைவாய்ந்த மாணவர்களைத்தான் பயன்படுத்த வேண்டும். அது ஒரு சமூக கடமை ஐயா. பிள்ளை பாசமெல்லாம் பிறகு இருக்கட்டும். ஒரு படிப்புக்கு ஒரு மாணவன் தகுதி இல்லையென்றால், தயவு தாட்சண்யம் பாராமல் அந்த கல்வி இடத்தை தகுதியுள்ள வேறொருவருக்கு தந்துவிடுவது உத்தமம். இங்கே அமேரிக்காவில் கென்டகி மாகாணத்தில் ப்ரோக்ராமிங் எழுத தெரியவில்லை என்று 25 இந்திய மாணவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புகிறது ஒரு பல்கலைக்கழகம். இத்தனைக்கும் இன்னும் ஒரு வருட படிப்பு இருக்கிறது. காசு வேண்டுமென்று நினைத்திருந்தால் அப்படியே படிக்க விட்டிருக்கலாம். ஆனால் இவர்கள் யோசிக்கிறார்கள் தகுதியற்றவனை நுழைய விடுவது தான் லஞ்ச லாவண்யத்துக்கு முதல் படி என்று தெரிந்து, அது முளை விடும் முன்னரே வேருடன் கத்தரிக்கிறார்கள். நம்மூரில் அதை செய்ய வேண்டும்.
இரண்டாவதாக, சுய ஒழுக்கம் போல் ஒரு மிகச்சிறந்த மருத்துவம் வேறு இல்லை என்பேன் நான். மது, புகையிலை தவிர்த்து, தினம் தேகப்பயிற்சி செய்யுங்கள். நல்ல புத்தகங்கள் நான்கு வாசியுங்கள். உடலும் மனமும் அத்தனை உற்சாகம் பெறும். தன்னம்பிக்கை முகத்தில் தெரியும். எந்த இடர் வந்தாலும் சமாளிக்கும் தைரியமும் துணிவும் வரும். சாமி சத்தியம் மக்களே. அனுபவஸ்தன் சொல்கிறேன். உடல் வில்லாய் வளையும். வயது ஏறினாலும் மூப்பு உடலில் தெரியவே தெரியாது. இதை எந்த கோயிலில் வேண்டுமானாலும் கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யத்தயார்.
இதை செய்துவிட்டால் இப்படி இத்துப்போன மருத்துவமெல்லாம் தேவையே இல்லை. நூறு வருடம் கூட வாழ்ந்துவிடலாம். ஆனால், இந்த வகையான வாழ்க்கைமுறை வாழ்பவனை இக்காலத்தில் ஏற இறங்கத்தான் பார்க்கிறார்கள். டெனிம் ஜீன்ஸ் போட்டிருக்கிறானா, லெவி ஸ்ட்ராஸ் சட்டை போட்டிருக்கிறானா, சம்பளத்துக்கேற்ற மொபைல் வைத்திருக்கிறானா, கார் இருக்கிறதா என்று தான் பார்க்கிறார்களே ஒழிய, சுய ஒழுக்கம் இருக்கிறதா என்று எவரும் பார்ப்பது போல் தெரியவில்லை. சம்பளத்துக்கேற்ற மொபைல் இல்லையென்றால் கஞ்சன், நடத்தை சரியில்லாதவன் என்கிற புனைப்பெயர்கள் தான் கிடைக்கிறது. இருபத்தி ஐந்து வயதுக்குள்ளாக முடி நரைத்துவிடுகிறது. அதை இள நரை என்று வேறு சொல்லிக்கொள்கிறார்கள். தொப்பை தள்ளி விடுகிறது. ஒரு நூறு மீட்டர் கூட தொடர்ச்சியாக நடக்க மறுத்து ஆட்டோ பிடிக்கிறார்கள். இதற்காகவே கார் , பைக் வாங்கிக்கொள்கிறார்கள். பிற்பாடு கார் , பைக் வைத்திருப்பதையே சரியான அணுகுமுறை என்றாக்கிவிடுகிறார்கள். இப்படி இருந்தால் உடலில் எப்படி ஐயா தெம்பு இருக்கும்? ஏன் உலகில் உள்ள அத்தனை கார் தொழிற்சாலைகளும் இந்தியாவுக்கு படையெடுக்காது?
இப்படி இருந்து, கட்டிங், சிகரெட், பெண் சமாச்சாரம் என்று இருந்தாலும் முன் மண்டையில் எப்படி ஐயா முடி தங்கும்? இப்படி சொல்வதால் வழுக்கை விழுந்தவனெல்லாம் பெண் பித்தன் என்று நான் சொல்ல வருவதாக நீங்களாக புரிந்து கொண்டால், அதற்கு நான் பொறுப்பல்ல. DNA என்று ஒன்று இருக்கிறது ஐயா. மரபணு. ஒரு தலைமுறையின் தவறு அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும். இந்த தலைமுறையில் ஒருவருக்கு மண்டையில் முடி இல்லையென்றால், அதற்கு அவரது முந்தின தலைமுறை கூட காரணமாக இருக்கலாம் என்று தான் மருத்துவ உலகம் சொல்கிறது. வழுக்கை விழுந்தவர்கள், சுய ஒழுக்கம் பேணினால், அடுத்த தலைமுறையாவது தப்பிக்கலாம் என்பதே நான் சொல்ல வருவது.
எப்படி பார்த்தாலும் சுய ஒழுக்கத்தால் எந்த கெடுதலும் எக்காலத்திலும் இல்லை ஐயா.
ஒரு கட்டுப்பாடும், ஒழுக்கமும் இல்லாமல் மனம் போன போக்கில் வாழ்ந்துவிட்டு காரியம் ஆக கண்டவனிடம் போனால், அவனவன் தவறுகளுக்கும் பலியாக நேர்ந்துவிடுகிறது. கட்டுப்பாடும் ஒழுக்கமும் இருந்துவிட்டாலே பாதி பிரச்சனைகளை சமாளித்துவிடலாம்.
இந்த வருடம் 25000 பேர் மருத்துவம் படிக்க விண்ணப்பித்திருக்கிறார்கள். இது தமிழக கணக்கு மட்டுமே. சீட் கிடைக்காமல் தனியார் கல்லூரிகளில் 40 லட்சம் வரை செலவு செய்து சீட் வாங்குவது, அதுபோல ரஷ்யா, அமேரிக்கா, சீனா போன்ற நாடுகளில் இருக்கும் மருத்துவ கல்லூரிக்கு சென்று படிப்பது போன்ற வகைகளில் மேலும் பலர் மருத்துவம் படிக்க இருக்கிறார்கள்.
ஆனால் போன வாரம் நீயா நானா ஷோவில் 196.5 கட் ஆஃப் வாங்கி வைத்துக்கொண்டு மருத்துவ சீட் கிடைக்குமா என்று அப்பாவியாய் கேட்டார் ஒரு கிராமத்து பெண். காசில்லை என்றவுடன் பொடனியிலேயே கை வைத்து வாசலுக்கு தள்ளிவிடுவார்கள். நிச்சயமாக நடக்கும்.
அதே நேரம் 40 லகரத்தை சுவாகா செய்துவிட்டு ஏதேனும் தொழிலதிபரின் மகனுக்கோ, மகளுக்கோ சீட் கொடுத்துவிடுவார்கள். இப்படி காசு வாங்கிக்கொண்டு மருத்துவ சீட் தந்ததன் விளைவே பின்வரும் இந்த செய்தி.
சந்தோஷ்குமார் ஒரு பயிற்சி மருத்துவர். எம்.பி.பி.எஸ் படித்தவர் தான். வயது ஒரு 24 இருக்கலாம். ஆனால், இந்த வயதுக்கே தலையில் முடி கொட்டி விட்டது. வழுக்கையை மறைக்க என்ன செய்யலாம் என்று யோசித்தவருக்கு 'ஹேர் ட்ரான்ஸ்ப்ளான்ட்'விளம்பரம் கண்ணில்பட்டிருக்கிறது.
ஒரு அழகு நிலையத்தினுள்ளே சிறியதாய் மருத்துவமனை போல் செட்டப் செய்திருந்த இடத்தில் போய் விசாரித்திருக்கிறார். பேசியவர்களும் மருத்துவர்களே. வெவ்வேறு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் பயின்ற மாணவர்களே. வேறெங்கும் வேலை கிடைக்காமல் அல்லாடியவர்களை அந்த நிறுவனம் மருத்துவர்களென நியமித்து 'காரியத்தை'ஒப்படைத்திருக்கிறது.
'படித்த'மருத்துவர்கள் இல்லையா? சொதப்பிவிட்டார்கள்.
சந்தோஷ்குமார் இப்போது உயிருடன் இல்லை. நன்றாக வளர்ந்த பின் பக்க மண்டை முடிகளை ஒவ்வொன்றாய் வேருடன் பிடுங்கி முன் மண்டையில் நடுவது. இப்படியாக நட்ட முடிகள் நாளடைவில் வளர துவங்கிவிடும். இதுதான் மருத்துவம் என்று நினைத்துக்கொண்டு செயலில் இறங்கிவிட்டார்கள் 'படித்த'மருத்துவர்கள். சக மருத்துவர்களை நம்பி சிகிச்சைக்கு சென்றவர் ஒரேயடியாய் டிக்கேட் வாங்கிவிட்டார்.
சிகிச்சை அளித்தபோது மருந்துகள் ஓவர் டோஸாகிவிட, சருமத்தில் அலர்ஜியாகியிருக்கிறது. நேரம் செல்லச்செல்ல வலது கை பழுப்பு நிறமாகி இடுப்புக்கு கீழ் ஒரேயடியாய் மரத்துவிட, அலறியடித்துக்கொண்டு வேலூர் சி.எம்.சிக்கு ஓடியிருக்கிறார்கள். ஆனால், ஒரு அரை மணி நேரத்தில் வாழ்ந்தது போதும் என்று நினைத்துவிட்டாரோ என்னவோ ,உயிரிழந்துவிட்டார் சந்தோஷ்குமார்.
இதில் கவனிக்க பல விஷயங்கள் இருக்கின்றன.
முதலாவதாக, படிப்பு , கிரியேட்டிவிட்டி எல்லாம் இறைவன் தந்த வரம். மருத்துவம் போன்ற மிக சிக்கலான கல்வி இடங்களை நிரப்ப அதற்கு தகுதியான திறமைவாய்ந்த மாணவர்களைத்தான் பயன்படுத்த வேண்டும். அது ஒரு சமூக கடமை ஐயா. பிள்ளை பாசமெல்லாம் பிறகு இருக்கட்டும். ஒரு படிப்புக்கு ஒரு மாணவன் தகுதி இல்லையென்றால், தயவு தாட்சண்யம் பாராமல் அந்த கல்வி இடத்தை தகுதியுள்ள வேறொருவருக்கு தந்துவிடுவது உத்தமம். இங்கே அமேரிக்காவில் கென்டகி மாகாணத்தில் ப்ரோக்ராமிங் எழுத தெரியவில்லை என்று 25 இந்திய மாணவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புகிறது ஒரு பல்கலைக்கழகம். இத்தனைக்கும் இன்னும் ஒரு வருட படிப்பு இருக்கிறது. காசு வேண்டுமென்று நினைத்திருந்தால் அப்படியே படிக்க விட்டிருக்கலாம். ஆனால் இவர்கள் யோசிக்கிறார்கள் தகுதியற்றவனை நுழைய விடுவது தான் லஞ்ச லாவண்யத்துக்கு முதல் படி என்று தெரிந்து, அது முளை விடும் முன்னரே வேருடன் கத்தரிக்கிறார்கள். நம்மூரில் அதை செய்ய வேண்டும்.
இரண்டாவதாக, சுய ஒழுக்கம் போல் ஒரு மிகச்சிறந்த மருத்துவம் வேறு இல்லை என்பேன் நான். மது, புகையிலை தவிர்த்து, தினம் தேகப்பயிற்சி செய்யுங்கள். நல்ல புத்தகங்கள் நான்கு வாசியுங்கள். உடலும் மனமும் அத்தனை உற்சாகம் பெறும். தன்னம்பிக்கை முகத்தில் தெரியும். எந்த இடர் வந்தாலும் சமாளிக்கும் தைரியமும் துணிவும் வரும். சாமி சத்தியம் மக்களே. அனுபவஸ்தன் சொல்கிறேன். உடல் வில்லாய் வளையும். வயது ஏறினாலும் மூப்பு உடலில் தெரியவே தெரியாது. இதை எந்த கோயிலில் வேண்டுமானாலும் கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யத்தயார்.
இதை செய்துவிட்டால் இப்படி இத்துப்போன மருத்துவமெல்லாம் தேவையே இல்லை. நூறு வருடம் கூட வாழ்ந்துவிடலாம். ஆனால், இந்த வகையான வாழ்க்கைமுறை வாழ்பவனை இக்காலத்தில் ஏற இறங்கத்தான் பார்க்கிறார்கள். டெனிம் ஜீன்ஸ் போட்டிருக்கிறானா, லெவி ஸ்ட்ராஸ் சட்டை போட்டிருக்கிறானா, சம்பளத்துக்கேற்ற மொபைல் வைத்திருக்கிறானா, கார் இருக்கிறதா என்று தான் பார்க்கிறார்களே ஒழிய, சுய ஒழுக்கம் இருக்கிறதா என்று எவரும் பார்ப்பது போல் தெரியவில்லை. சம்பளத்துக்கேற்ற மொபைல் இல்லையென்றால் கஞ்சன், நடத்தை சரியில்லாதவன் என்கிற புனைப்பெயர்கள் தான் கிடைக்கிறது. இருபத்தி ஐந்து வயதுக்குள்ளாக முடி நரைத்துவிடுகிறது. அதை இள நரை என்று வேறு சொல்லிக்கொள்கிறார்கள். தொப்பை தள்ளி விடுகிறது. ஒரு நூறு மீட்டர் கூட தொடர்ச்சியாக நடக்க மறுத்து ஆட்டோ பிடிக்கிறார்கள். இதற்காகவே கார் , பைக் வாங்கிக்கொள்கிறார்கள். பிற்பாடு கார் , பைக் வைத்திருப்பதையே சரியான அணுகுமுறை என்றாக்கிவிடுகிறார்கள். இப்படி இருந்தால் உடலில் எப்படி ஐயா தெம்பு இருக்கும்? ஏன் உலகில் உள்ள அத்தனை கார் தொழிற்சாலைகளும் இந்தியாவுக்கு படையெடுக்காது?
இப்படி இருந்து, கட்டிங், சிகரெட், பெண் சமாச்சாரம் என்று இருந்தாலும் முன் மண்டையில் எப்படி ஐயா முடி தங்கும்? இப்படி சொல்வதால் வழுக்கை விழுந்தவனெல்லாம் பெண் பித்தன் என்று நான் சொல்ல வருவதாக நீங்களாக புரிந்து கொண்டால், அதற்கு நான் பொறுப்பல்ல. DNA என்று ஒன்று இருக்கிறது ஐயா. மரபணு. ஒரு தலைமுறையின் தவறு அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும். இந்த தலைமுறையில் ஒருவருக்கு மண்டையில் முடி இல்லையென்றால், அதற்கு அவரது முந்தின தலைமுறை கூட காரணமாக இருக்கலாம் என்று தான் மருத்துவ உலகம் சொல்கிறது. வழுக்கை விழுந்தவர்கள், சுய ஒழுக்கம் பேணினால், அடுத்த தலைமுறையாவது தப்பிக்கலாம் என்பதே நான் சொல்ல வருவது.
எப்படி பார்த்தாலும் சுய ஒழுக்கத்தால் எந்த கெடுதலும் எக்காலத்திலும் இல்லை ஐயா.
ஒரு கட்டுப்பாடும், ஒழுக்கமும் இல்லாமல் மனம் போன போக்கில் வாழ்ந்துவிட்டு காரியம் ஆக கண்டவனிடம் போனால், அவனவன் தவறுகளுக்கும் பலியாக நேர்ந்துவிடுகிறது. கட்டுப்பாடும் ஒழுக்கமும் இருந்துவிட்டாலே பாதி பிரச்சனைகளை சமாளித்துவிடலாம்.
↧
Freedom 251
Freedom 251
உங்களிடம் ஏற்கனவே நன்கு வேலை செய்யும் அலைபேசி இருந்தால், இந்தியாவின் உள் நாட்டு தயாரிப்பாகவும், இருப்பதிலேயே மிகவும் மலிவு விலையான ரூ.251க்கு கிடைக்கக்கூடியதாக விளம்பரப்படுத்தப்படும் 'Ringing Bells'நிறுவனத்தின் தயாரிப்பான Freedom 251 மொபைல்ஃபோனை வாங்காதீர்கள்.
"மலிவு விலை தானே.. எதற்கும் இருக்கட்டும்"என்று இந்த மொபைலை வாங்கி சேர்க்காதீர்கள்.
இணையத்தில் இந்த மொபைல் ஒரு ஃப்ராடு வேலை, ஒரு சீன நிறுவனத்தின் மொபைலை வாங்கி மாற்றி இந்திய சந்தையில் விற்க முனைகிறார்கள் என்பது பற்றியல்ல நான் சொல்ல வந்தது. அந்தச் செய்திகளை நான் உங்கள் இணைய பசிக்கே விடுகிறேன்.
நான் சொல்ல வருவது வேறு.
சமீபமாக இணையத்தில் இதன் புக்கிங் துவங்கிய கொஞ்ச நேரத்திலேயே நிறுத்தப்பட்டது. காரணம், சற்றேரக்குறைய ஆறு லட்சம் பேர் இணையத்தின் மூலமாக இதனை பதிவு செய்ய முயன்றதுதான் என்று சொல்லப்பட்டது.
ஆறு கோடி மொபைல்கள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. சற்றே கற்பனை செய்து பாருங்கள. இந்த ஆறு கோடி பேருக்கும் இந்த மொபைல் கிடைத்தால் என்னாகும்? சந்தையில் விற்கப்படும் சாம்சங், ஐபோன் பக்கத்தில் கூட இது நிற்காது. எனவே ஒரு ஆறுமாத காலத்தில் தூக்கி எறியப்படும். ஆறு கோடி பேரால் ஆறே மாதத்தில் இப்படி ஒரு மொபைல் ஃபோன் தூக்கி எறியப்பட்டால், இது உருவாக்க இருக்கும் மின்னணு சாதன கழிவுகளின் அளவு என்னவாக இருக்கும்?
இதில் கூத்து என்னவென்றால் Ringing Bells போன்ற நிறுவனங்களிடம் நாம் மலிவு விலையில் மொபைல் எதிர்பார்க்கிறோமே தவிர, அந்த மொபைல்கள் பயன்படுத்தப்பட்டபிறகு அந்த கம்பெனிகள் ஸ்கிராப் செய்ய என்ன கட்டமைப்பு வைத்திருக்கின்றன என்று நாம் யாரும் கேட்பதில்லை. ஒரு மொபைலுக்கு ரூ.31 லாபம் கிடைக்குமென்று சொல்கிறது அந்த நிறுவனம். இந்த மொபைலால் வரக்கூடிய மிண் கழிவுகளால் நாட்டிற்கு ஏற்படும் நஷ்டத்துக்கு எந்த மொபைல் நிறுவனமும் இழப்பீடு வழங்கப்போவதில்லை. அந்த கழிவுகளை பாதுகாப்பாய் அழிப்பது குறித்து அது எந்த கவலையும் படவில்லை. அது குறித்து யாரும் கேள்வி எழுப்பப்போவதுமில்லை.
இன்றைய தேதிக்கு உலகத்தையே அச்சுறுத்தி வருவது மின்னணு கழிவுகள் தான். அமேரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டில் சேரும் மின்னணு கழிவுகளை மொத்தமாக பார்சல் செய்து கடல் வழியாக இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் தான் குப்பையாக கொட்டுகின்றன.
இந்த கழிவுகள் இந்த உலக நாடுகளால் கடலில் கொட்டப்பட்டு, கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கபப்டுவதாக வரும் தகவல்கள் தனிக்கதை.
தில்லியில் ஒரு சராசரி மனிதனின் வருமானம் ரூ.600 ஆக கணிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் சொல்கின்றன. ஒரு சாதாரண கடை நிலை இந்தியனுக்கும் போய் சேரும் வகையில் மலிவான விலை என்கிற விளம்பரமெல்லாம் கேட்க சுவையாக இருக்கலாம். ஆனால் இது இந்தியா போன்ற வளரும் நாட்டுக்கு மிகப்பெரிய சவாலாக எதிர்காலத்தில் நிச்சயம் உருவாகும்.
ரியல் எஸ்டேட்ஸ் என்கிற பெயரில், ஆறுகளையும், குளங்களையும் மறித்து மண்ணை நிரப்பி பத்து ஆண்டுகளாக வீடுகள் கட்டி வாழ்ந்த வாழ்க்கைக்குத்தான் 2015ம் வருட முடிவில் இயற்கை பேரிடருக்கு பார்த்து பார்த்து கட்டிய வீட்டில் இருக்க முடியாமல் நடுத்தெருவுக்கு தள்ளப்பட்டார்கள் சென்னை வாசிகள். இது நடந்து மாதமாகி, இப்போது இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டாலும், 2016க்கு அப்படியொரு மழை மீண்டும் வந்தால் சென்னை தாக்குப்பிடிக்குமா? சென்னை நகரை சுற்றிய மூன்று ஆறுகளையும் சாக்கடை கழிவுகளுக்கு தாரை வார்த்துவிட்டோம். இந்த இழப்பை எதை வைத்தும் ஈடு செய்ய முடியாது. இந்த ஆறுகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர, அமேரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் கஜானா கூட போதாது.
எத்தனை ஆயிரம் கோடி நிவாரண நிதி ஒதுக்கினாலும் இனி எப்போதும் இந்த சவாலை முழுமையாக இந்தியாவால் தீர்க்க முடியாது.
அதே போன்ற ஒரு தீர்க்க முடியாத சவாலாக மின்னணு கழிவுகளை இந்தியாவுக்குள் கொட்ட இருக்கும் நிகழ்வாகவே இந்த மலிவு விலை மொபைல் இருக்கப்போகிறது.
இந்தியாவின் மொத்த ஜனத்தொகை இருநூறு கோடியை தாண்டிவிடும். இதில் பாதி பேராவது இந்த மலிவு விலை போனை வாங்கலாம் என்று எதிர்பார்க்கலாம். ஒவ்வொரு போனுக்கும் ஒரு சார்ஜர், ஒரு யு.எஸ்.பி கேபிள், ஒரு ஹேட்போன்ஸ். இது எத்தனை பெரிய அளவினதான கழிவு.
இன்னொரு கோணத்தில் இது ஒரு உத்தி.
ஏர்டெல் , ஏர்செல் போன்ற நிறுவங்கள் மொபைலில் இணைய வசதி அளிக்கின்றன. அதற்கு கட்டணங்களும் விதிக்கின்றன. ஆனால் ஏழைப்பட்ட, நடுத்தர வர்க்கத்துக்கும் கீழே உள்ளவர்களையே பெரும்பான்மையினராக கொண்ட நம் சமூகத்தில் பேசிக் மாடல்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமானது. இவர்களும் விண்டோஸ் போன்று பயன்படுத்த துவங்கிவிட்டால் இவர்களிடமிருந்தும் இணைய வசதிகளை அறிமுகம் செய்து அதற்கென கட்டணம் வசூலிக்கலாம். கேட்டால், எல்லோருக்கும் இணையம் என்று சொல்லிக்கொள்ளலாம். பணம் பிடுங்க, வறுமை கோட்டுக்கும் கீழே இருப்பவர்களை இப்போது குறி வைத்திருக்கிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. 251 ரூபாய்க்கு மொபைல் தந்தால் நிச்சயம் வறுமை கோட்டுக்கும் கீழே உள்ளவர்கள் வாங்குவார்கள் தாம்.
சரி.இதையே இன்னொரு கோணத்தில் யோசிக்கலாம்.
கொலை கொள்ளையில் ஈடுபடுபவர்கள், தங்கள் வசதிக்கு வைத்துக்கொள்வது பேசிக் மாடல் வகை போன்களே. ஏனென்றால் இவைகளை வாங்குவது எளிது. அதனாலேயே இவைகளை தூக்கி எறிவதும் எளிது. ஆனால் இத்தகைய பேசிக் மாடல்களில் உள்ள பிரச்சனை இணையத்தை பயன்படுத்த முடியாததே. ஆகையால் ஓரளவுக்கு மேல் சமூகத்திற்கு எதிராக இயங்குபவர்களுக்கு இது காறும் இப்படிப்பட்ட பேசிக் மாடல் போன்கள் பயன்பட்டிருக்கவில்லை. ஆனால், 251 ரூபாய்க்கு கிடக்கும் ஸ்மார்ட் போனால் ஒரு கொலையை செய்துவிட்டு, இணையத்திலேயே டிக்கெட் புக் செய்து ஒருவர் வெளி நாட்டுக்கே தப்பிச்சென்றுவிட முடியும். கொலை செய்யப்பட்ட உடல் அழுகத்துவங்க இருக்கும் சில மணி நேரங்களுக்குள்ளாக இது சாத்தியம்.
இதையே நீங்கள் தீவிரவாத இயக்கங்களுக்கும் பொறுத்திப் பார்க்கலாம். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தீவிரவாதிகளால் அதிகபட்சமாக கர்நாடகாவிற்குத்தான் செல்ல முடிந்தது. ஏனேனில் வசதிகள் இல்லை. ஆனால் 251 ரூபாய் மலிவு விலையில் ஸ்மார்ட் போன் வழங்கினால், பாகிஸ்தானுக்கே சென்றுவிடலாம். ஓசாமா பின்லாடனை ஐந்து வருடங்களாக உள் நாட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக வைத்திருந்துவிட்டு, அமேரிக்காவுடன் தேடுதல் நடத்திய நாடல்லவா? அமேரிக்காவின் ரகசிய கோப்புக்களை அம்பலப்படுத்திய ஸ்னோடென் ரஷியாவில் தான் இருக்கிறார். ஆஸ்திரேலியாவில் சுற்றிக்கொண்டிருந்த சோட்டா ராஜன் பாலி தீவில் வைத்துத்தான் கைது செய்யப்பட்டான்.
காவலர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள ஒரு நாட்டில், குற்றங்கள் பெருக எல்லா வழிவகைகளையும் செய்துவிட்டு, பத்தாயிரம் பேருக்கு பத்து காவலர்களை நியமித்தால், பூங்காவில் உறங்கிக்கொண்டிருந்தவனை அடித்து துவைத்து திருடன் என்றுதான் கணக்கு காட்டும் மன நிலை வளரும். 'விசாரணை'திரைப்படத்தின் மூலம் இயக்குனர் வெற்றி மாறன் சொல்ல வருவது, இதன் அடுத்த கட்டம் தான். இப்படி நிஜ குற்றவாளிகள் எல்லோரும் தப்பிவிட்டால், சிறைச்சாலைகளில் கம்பிகளுக்கு பின்னே கிடப்பவர்கள் உண்மையில் யார் என்கிற கேள்வி எழுகிறது
குற்றம் என்றால், கத்தியை சுழற்றுவதும், குண்டு போடுவதும், வன்புணர்வு செய்வதும் மட்டுமல்ல.. இவைகளுக்கான வழிகளை எளிமையாக்குவதும் தான். சில வசதிகள், தகுதியானவர்களுக்கே சென்று சேர்தல் நன்மை பயக்கும். எல்லோருக்கும் எல்லாமும் என்கிற கம்யூனிச சிந்தனைகளையெல்லாம் கண் மண் தெரியாமல் எல்லாவற்றிலும் புகுத்துவதற்கில்லை. அப்படி புகுத்தினால் வீணான சிக்கல்களே மிஞ்சும்.
- ஸ்ரீராம்
உங்களிடம் ஏற்கனவே நன்கு வேலை செய்யும் அலைபேசி இருந்தால், இந்தியாவின் உள் நாட்டு தயாரிப்பாகவும், இருப்பதிலேயே மிகவும் மலிவு விலையான ரூ.251க்கு கிடைக்கக்கூடியதாக விளம்பரப்படுத்தப்படும் 'Ringing Bells'நிறுவனத்தின் தயாரிப்பான Freedom 251 மொபைல்ஃபோனை வாங்காதீர்கள்.
"மலிவு விலை தானே.. எதற்கும் இருக்கட்டும்"என்று இந்த மொபைலை வாங்கி சேர்க்காதீர்கள்.
இணையத்தில் இந்த மொபைல் ஒரு ஃப்ராடு வேலை, ஒரு சீன நிறுவனத்தின் மொபைலை வாங்கி மாற்றி இந்திய சந்தையில் விற்க முனைகிறார்கள் என்பது பற்றியல்ல நான் சொல்ல வந்தது. அந்தச் செய்திகளை நான் உங்கள் இணைய பசிக்கே விடுகிறேன்.
நான் சொல்ல வருவது வேறு.
சமீபமாக இணையத்தில் இதன் புக்கிங் துவங்கிய கொஞ்ச நேரத்திலேயே நிறுத்தப்பட்டது. காரணம், சற்றேரக்குறைய ஆறு லட்சம் பேர் இணையத்தின் மூலமாக இதனை பதிவு செய்ய முயன்றதுதான் என்று சொல்லப்பட்டது.
ஆறு கோடி மொபைல்கள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. சற்றே கற்பனை செய்து பாருங்கள. இந்த ஆறு கோடி பேருக்கும் இந்த மொபைல் கிடைத்தால் என்னாகும்? சந்தையில் விற்கப்படும் சாம்சங், ஐபோன் பக்கத்தில் கூட இது நிற்காது. எனவே ஒரு ஆறுமாத காலத்தில் தூக்கி எறியப்படும். ஆறு கோடி பேரால் ஆறே மாதத்தில் இப்படி ஒரு மொபைல் ஃபோன் தூக்கி எறியப்பட்டால், இது உருவாக்க இருக்கும் மின்னணு சாதன கழிவுகளின் அளவு என்னவாக இருக்கும்?
இதில் கூத்து என்னவென்றால் Ringing Bells போன்ற நிறுவனங்களிடம் நாம் மலிவு விலையில் மொபைல் எதிர்பார்க்கிறோமே தவிர, அந்த மொபைல்கள் பயன்படுத்தப்பட்டபிறகு அந்த கம்பெனிகள் ஸ்கிராப் செய்ய என்ன கட்டமைப்பு வைத்திருக்கின்றன என்று நாம் யாரும் கேட்பதில்லை. ஒரு மொபைலுக்கு ரூ.31 லாபம் கிடைக்குமென்று சொல்கிறது அந்த நிறுவனம். இந்த மொபைலால் வரக்கூடிய மிண் கழிவுகளால் நாட்டிற்கு ஏற்படும் நஷ்டத்துக்கு எந்த மொபைல் நிறுவனமும் இழப்பீடு வழங்கப்போவதில்லை. அந்த கழிவுகளை பாதுகாப்பாய் அழிப்பது குறித்து அது எந்த கவலையும் படவில்லை. அது குறித்து யாரும் கேள்வி எழுப்பப்போவதுமில்லை.
இன்றைய தேதிக்கு உலகத்தையே அச்சுறுத்தி வருவது மின்னணு கழிவுகள் தான். அமேரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டில் சேரும் மின்னணு கழிவுகளை மொத்தமாக பார்சல் செய்து கடல் வழியாக இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் தான் குப்பையாக கொட்டுகின்றன.
இந்த கழிவுகள் இந்த உலக நாடுகளால் கடலில் கொட்டப்பட்டு, கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கபப்டுவதாக வரும் தகவல்கள் தனிக்கதை.
தில்லியில் ஒரு சராசரி மனிதனின் வருமானம் ரூ.600 ஆக கணிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் சொல்கின்றன. ஒரு சாதாரண கடை நிலை இந்தியனுக்கும் போய் சேரும் வகையில் மலிவான விலை என்கிற விளம்பரமெல்லாம் கேட்க சுவையாக இருக்கலாம். ஆனால் இது இந்தியா போன்ற வளரும் நாட்டுக்கு மிகப்பெரிய சவாலாக எதிர்காலத்தில் நிச்சயம் உருவாகும்.
ரியல் எஸ்டேட்ஸ் என்கிற பெயரில், ஆறுகளையும், குளங்களையும் மறித்து மண்ணை நிரப்பி பத்து ஆண்டுகளாக வீடுகள் கட்டி வாழ்ந்த வாழ்க்கைக்குத்தான் 2015ம் வருட முடிவில் இயற்கை பேரிடருக்கு பார்த்து பார்த்து கட்டிய வீட்டில் இருக்க முடியாமல் நடுத்தெருவுக்கு தள்ளப்பட்டார்கள் சென்னை வாசிகள். இது நடந்து மாதமாகி, இப்போது இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டாலும், 2016க்கு அப்படியொரு மழை மீண்டும் வந்தால் சென்னை தாக்குப்பிடிக்குமா? சென்னை நகரை சுற்றிய மூன்று ஆறுகளையும் சாக்கடை கழிவுகளுக்கு தாரை வார்த்துவிட்டோம். இந்த இழப்பை எதை வைத்தும் ஈடு செய்ய முடியாது. இந்த ஆறுகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர, அமேரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் கஜானா கூட போதாது.
எத்தனை ஆயிரம் கோடி நிவாரண நிதி ஒதுக்கினாலும் இனி எப்போதும் இந்த சவாலை முழுமையாக இந்தியாவால் தீர்க்க முடியாது.
அதே போன்ற ஒரு தீர்க்க முடியாத சவாலாக மின்னணு கழிவுகளை இந்தியாவுக்குள் கொட்ட இருக்கும் நிகழ்வாகவே இந்த மலிவு விலை மொபைல் இருக்கப்போகிறது.
இந்தியாவின் மொத்த ஜனத்தொகை இருநூறு கோடியை தாண்டிவிடும். இதில் பாதி பேராவது இந்த மலிவு விலை போனை வாங்கலாம் என்று எதிர்பார்க்கலாம். ஒவ்வொரு போனுக்கும் ஒரு சார்ஜர், ஒரு யு.எஸ்.பி கேபிள், ஒரு ஹேட்போன்ஸ். இது எத்தனை பெரிய அளவினதான கழிவு.
இன்னொரு கோணத்தில் இது ஒரு உத்தி.
ஏர்டெல் , ஏர்செல் போன்ற நிறுவங்கள் மொபைலில் இணைய வசதி அளிக்கின்றன. அதற்கு கட்டணங்களும் விதிக்கின்றன. ஆனால் ஏழைப்பட்ட, நடுத்தர வர்க்கத்துக்கும் கீழே உள்ளவர்களையே பெரும்பான்மையினராக கொண்ட நம் சமூகத்தில் பேசிக் மாடல்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமானது. இவர்களும் விண்டோஸ் போன்று பயன்படுத்த துவங்கிவிட்டால் இவர்களிடமிருந்தும் இணைய வசதிகளை அறிமுகம் செய்து அதற்கென கட்டணம் வசூலிக்கலாம். கேட்டால், எல்லோருக்கும் இணையம் என்று சொல்லிக்கொள்ளலாம். பணம் பிடுங்க, வறுமை கோட்டுக்கும் கீழே இருப்பவர்களை இப்போது குறி வைத்திருக்கிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. 251 ரூபாய்க்கு மொபைல் தந்தால் நிச்சயம் வறுமை கோட்டுக்கும் கீழே உள்ளவர்கள் வாங்குவார்கள் தாம்.
சரி.இதையே இன்னொரு கோணத்தில் யோசிக்கலாம்.
கொலை கொள்ளையில் ஈடுபடுபவர்கள், தங்கள் வசதிக்கு வைத்துக்கொள்வது பேசிக் மாடல் வகை போன்களே. ஏனென்றால் இவைகளை வாங்குவது எளிது. அதனாலேயே இவைகளை தூக்கி எறிவதும் எளிது. ஆனால் இத்தகைய பேசிக் மாடல்களில் உள்ள பிரச்சனை இணையத்தை பயன்படுத்த முடியாததே. ஆகையால் ஓரளவுக்கு மேல் சமூகத்திற்கு எதிராக இயங்குபவர்களுக்கு இது காறும் இப்படிப்பட்ட பேசிக் மாடல் போன்கள் பயன்பட்டிருக்கவில்லை. ஆனால், 251 ரூபாய்க்கு கிடக்கும் ஸ்மார்ட் போனால் ஒரு கொலையை செய்துவிட்டு, இணையத்திலேயே டிக்கெட் புக் செய்து ஒருவர் வெளி நாட்டுக்கே தப்பிச்சென்றுவிட முடியும். கொலை செய்யப்பட்ட உடல் அழுகத்துவங்க இருக்கும் சில மணி நேரங்களுக்குள்ளாக இது சாத்தியம்.
இதையே நீங்கள் தீவிரவாத இயக்கங்களுக்கும் பொறுத்திப் பார்க்கலாம். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தீவிரவாதிகளால் அதிகபட்சமாக கர்நாடகாவிற்குத்தான் செல்ல முடிந்தது. ஏனேனில் வசதிகள் இல்லை. ஆனால் 251 ரூபாய் மலிவு விலையில் ஸ்மார்ட் போன் வழங்கினால், பாகிஸ்தானுக்கே சென்றுவிடலாம். ஓசாமா பின்லாடனை ஐந்து வருடங்களாக உள் நாட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக வைத்திருந்துவிட்டு, அமேரிக்காவுடன் தேடுதல் நடத்திய நாடல்லவா? அமேரிக்காவின் ரகசிய கோப்புக்களை அம்பலப்படுத்திய ஸ்னோடென் ரஷியாவில் தான் இருக்கிறார். ஆஸ்திரேலியாவில் சுற்றிக்கொண்டிருந்த சோட்டா ராஜன் பாலி தீவில் வைத்துத்தான் கைது செய்யப்பட்டான்.
காவலர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள ஒரு நாட்டில், குற்றங்கள் பெருக எல்லா வழிவகைகளையும் செய்துவிட்டு, பத்தாயிரம் பேருக்கு பத்து காவலர்களை நியமித்தால், பூங்காவில் உறங்கிக்கொண்டிருந்தவனை அடித்து துவைத்து திருடன் என்றுதான் கணக்கு காட்டும் மன நிலை வளரும். 'விசாரணை'திரைப்படத்தின் மூலம் இயக்குனர் வெற்றி மாறன் சொல்ல வருவது, இதன் அடுத்த கட்டம் தான். இப்படி நிஜ குற்றவாளிகள் எல்லோரும் தப்பிவிட்டால், சிறைச்சாலைகளில் கம்பிகளுக்கு பின்னே கிடப்பவர்கள் உண்மையில் யார் என்கிற கேள்வி எழுகிறது
குற்றம் என்றால், கத்தியை சுழற்றுவதும், குண்டு போடுவதும், வன்புணர்வு செய்வதும் மட்டுமல்ல.. இவைகளுக்கான வழிகளை எளிமையாக்குவதும் தான். சில வசதிகள், தகுதியானவர்களுக்கே சென்று சேர்தல் நன்மை பயக்கும். எல்லோருக்கும் எல்லாமும் என்கிற கம்யூனிச சிந்தனைகளையெல்லாம் கண் மண் தெரியாமல் எல்லாவற்றிலும் புகுத்துவதற்கில்லை. அப்படி புகுத்தினால் வீணான சிக்கல்களே மிஞ்சும்.
- ஸ்ரீராம்
↧
ஒரு நாள் கூத்து - விமர்சனம்
ஒரு நாள் கூத்து - விமர்சனம்
சமீபத்தில் பார்த்த படம். நல்ல படம் என்று சொல்ல முடியுமா தெரியவில்லை. காதல் ஒரு சுகமான அனுபவம்.
படத்தின் இரண்டாவது நிமிடத்தில் ராஜின் நண்பன், தனது தோழியுடன் பேசும் இடம் Damn Wierd.
"ஹேய். ஏன் கைய எடுக்குற?"
"போன் வருதுடா"
"எந்த கரடி அது?"
"என் ஹஸ்பன்டுன்னு நினைக்கிறேன்"
"என்னவாம்? சும்மாவே இருக்க மாட்டானா அவன்?"
"சும்ம்மா தான் இருக்கான்.. இப்பல்லாம் என் மேல பயங்கர டவுட்"
இந்த ரீதியில் போகிறது டயலாக்.
"இப்படியெல்லாம் நடக்கிறது.. கவனமாக இருங்கள்?"என்கிறார்களா?
"இப்படியெல்லாம் நடக்கிறது.. தயாராகிக்கோ"என்கிறார்களா?
எப்படி வேண்டுமானாலும் இருக்க எதற்கு கல்யாணம்? அதற்குத்தான் லிவ்விங் டுகெதர் என்ற ஒன்று இருக்கிறதே. கணவன் மனைவி என்றாகிவிட்டால் ஒருவருக்கொருவர் காதலித்துவிடுவது உத்தமம் என்று எழுதி எழுதி கை வலிக்கிறது. நானெல்லாம் ஒரு இருபது முப்பது வருடங்கள் முன்பே பிறந்திருக்க வேண்டுமோ என்னமோ?
ராசியில்லாதவர் என்று முத்திரை குத்தப்படும் நொடியில் கூட காவ்யா பழைய காதலன் ராஜை மணப்பதை தவிர்க்கிறார். "ராஜ் பேக்கப் இல்லை. அவந்தான் வேணும்னா அப்போவோ போயிருப்பேன். உங்ககிட்ட கேட்டுட்டு இருக்க மாட்டேன்"என்கிறாள் காவ்யா தனது அப்பாவிடம்.
ஒரு நவீன யுகத்தின் பெண்ணாக அழுத்தம் திருத்தமாக இருக்கிறது அந்த கேரக்டர் அந்த இடத்தில். வெளி நாட்டு வரனுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகான ஒரு நாளில் பழைய காதலன் ராஜுடன் செல்ல கார் ஓட்டத்தெரியாதென்று காரணம் சொல்வது, அவனது அறைக்கு செல்வது, அவனுடன் தனியே இருப்பது போன்ற காட்சிகளை இயக்குனர் தவிர்த்திருக்கலாம். அப்பாவிடம் வெளி நாட்டு வரனுக்கு ஓகே சொல்லிவிட்ட பிறகு இதையெல்லாம் செய்வது ரொம்பவே முரணாகத்தான் இருக்கிறது.
லக்ஷ்மியை பெண் பார்த்துவிட்டு செல்லும் 'வீரமிக்க'ஆண்மகன் போனில் கூப்பிட்டு தன்னை நம்பி ஒரு பெண் பிள்ளையை , அதுவும் அப்பாவுக்கு பயப்பட்டு கட்டுப்பெட்டியாக வளர்க்கப்படும் பெண் பிள்ளையை பஸ் ஏறி வரச்சொல்கிறார். பெற்ற தாயை கையாளவே தைரியமில்லாத பிள்ளைக்கு எதற்கு மனைவி? கல்யாணம்? ப்ஸ் ஸ்டாண்டில் அந்த கதாபாத்திரம் சிரித்த முகத்துடன் இருப்பதை பார்க்க வெறுப்பாக இருந்தது. லக்ஷ்மி கதாபாத்திரத்துக்கு மியா ஜார்ஜ் கச்சிதமாக பொருந்துகிறார்.
திருச்சியிலிருந்து திரும்பி வரும் லக்ஷ்மி முகம் கழுவிவிட்டு "ஃப்ரண்டு வீட்டுக்கு போயிருந்தேன்"என்று சாதாரணமாக சொல்லும் இடம் பிடித்திருந்தது. செம பஞ்ச். பெண் பிள்ளைகளை நான்கு சுவற்றுக்குள்ளே அடைத்து , தன் நியாயமான உணர்வுகளை வெளிக்காட்ட விடாமல், வாயில்லா பூச்சிகளாக நடத்தி தன் முடிவுகளையே திணிக்கும் அத்தனை ஆண்களுக்கான பஞ்ச். இது போன்ற ஆணாதிக்க அப்பாக்களிடமெல்லாம் மரியாதை, மதிப்பு பார்ப்பதெல்லாம் தேவையே இல்லை.
நாட்டில் வேலை வாய்ப்பு இல்லாத பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. சுசீலா தன் திறமைக்கான வேலையை விருப்பமுடன் செய்யும் பெண்ணாக காட்டியிருக்கிறார்கள். திருமணத்திற்கு ஓகே சொல்லும் பாஸ்கர் பிற்பாடு ஏன் வேண்டாம் என்கிறார் என்பதற்கு அழுத்தமான காட்சிகள் இல்லை. வேண்டாம் என்று சொல்லும் பாஸ்கரை சந்தித்து சுசீலா கெஞ்சுவது, நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு திருமணம் நின்றால் கிடைக்கும் களங்கமும், கெட்ட பெயருமே என்று தோன்றும் வகைக்கு காட்சிகள் இருக்கின்றன.
இத்னால் தான் தொடர்ந்து வலியுறுத்துகிறேன். மறுமணம், நிச்சயத்துடன் திருமணம் நின்று போதல் போன்றவற்றை நம் சமூகம் திறந்த மனதுடன் வரவேற்று ஏற்றுக்கொள்ளவேண்டும். ஏற்றுக்கொள்ளப்படாது போகையில் தான் விருப்பமில்லா திருமணங்களும் அது சார்ந்த சிக்கல்களும் உருவாகின்றன.
சுசீலா தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட ஆண் தன்னை வேண்டாம் என்று சொல்லும்போது ஏன் கெஞ்சுகிறார் என்று புரியவில்லை. கெஞ்சிவிட்டு, அவனை சமாதானம் செய்ய அண்ணனை அனுப்பிவிட்டு, பிற்பாடு அவன் ஓகே சொல்வதற்குள், அவன் சந்தேகப்படுவது சரிதான் என்று நிரூபிக்கும் வண்ணமே நடந்துகொள்கிறார்.
இந்த மனக்குழப்பத்தில் பாதிக்கப்படும் சுசீலா, தன்னுடன் பணிபுரியும் சதீஷுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வது, இந்த இத்துப்போன சமூகத்தின் மீதான தனது எரிச்சலையும் கோபத்தையும் காட்டுவதற்காக என எடுத்துக்கொள்ளலாம். எரிச்சலும் கோபமும் ஓகே தான். அதை இப்படித்தான் காட்ட வேண்டுமா என்று தோன்றத்தான் செய்கிறது. இதை செய்துவிடுவதால் மட்டும் எல்லாம் மாறிவிடப்போகிறதா? சதீஷுடன் படுக்கை பகிர்தல் எந்த வகையில் தீர்வாகும்? இப்படி எல்லோரும் செய்தால் பாஸ்கரின் சந்தேகங்கள் சரிதான் என்பதாகத்தானே அர்த்தமாகும்? என்ன சொல்ல வருகிறார்கள்?
சதீஷுடன் படுக்கையில் இருக்கும் சுசீலா "இதுக்கு இவ்ளோ ஆர்பாட்டம். அவ்ளோதான்ல? நல்லாதான் இருக்கு"என்கிறாள். சுசீலாவுமே எல்லாம் செக்ஸுக்காகத்தான் என்று புரிந்து வைத்திருப்பது போல் காட்டியிருக்கிறார்கள். வாழ்க்கை என்பது ஒரு பிரயாணம். மலையளவு நம்பிக்கையுடன் துணையாக பயணிக்க வேண்டிய பயணம். அதில் அனேகம் அனுபவங்கள். அனுபவ சேகரிப்பே வாழ்க்கை. இது எதையும் கருத்தில் கொள்ளாமல் வெறும் செக்ஸ் என்று சொல்லும் கதாபாத்திரமாக சுசீலாவை ஏன் சித்தரிக்கிறார்கள்? இப்படி சித்தரிக்கப்படும் பெண், நிச்சயம் நின்றால் நேரப்போகும் களங்கம் குறித்து கவலை கொள்வதாக ஏன் காட்டவேண்டும்? இந்த டயலாக்கை தூக்கியிருக்கலாம்.
நாற்பதாயிரம் பேர் பார்க்கும் திரைப்படம் என்பதால் சுசீலா இந்த கோபத்தை வேறு விதமாக காட்டுவதாக காட்சி வைத்திருக்கலாம்.
அற்ப காரணங்களுக்காய் காதல் என்கிற உன்னத உணர்வை விட்டுத்தருபவர்களாகத்தான் இந்த படத்தின் கதாபாத்திரங்களும் அமைந்திருக்கிறார்கள். காதல் என்று வருகையில் காதல் தான் பிற எல்லாவற்றையும் விட அற்பமாகிவிடுகிறது. இப்படி அற்பமாகி காணாமல் போகும் காதல்களால் தான் படத்தின் இரண்டாவது நிமிடத்தில் பங்குபெறும் அந்த காட்சி உண்மையாகிறதோ என்று தோன்றாமல் இல்லைதான்.
சமீபத்தில் பார்த்த படம். நல்ல படம் என்று சொல்ல முடியுமா தெரியவில்லை. காதல் ஒரு சுகமான அனுபவம்.
படத்தின் இரண்டாவது நிமிடத்தில் ராஜின் நண்பன், தனது தோழியுடன் பேசும் இடம் Damn Wierd.
"ஹேய். ஏன் கைய எடுக்குற?"
"போன் வருதுடா"
"எந்த கரடி அது?"
"என் ஹஸ்பன்டுன்னு நினைக்கிறேன்"
"என்னவாம்? சும்மாவே இருக்க மாட்டானா அவன்?"
"சும்ம்மா தான் இருக்கான்.. இப்பல்லாம் என் மேல பயங்கர டவுட்"
இந்த ரீதியில் போகிறது டயலாக்.
"இப்படியெல்லாம் நடக்கிறது.. கவனமாக இருங்கள்?"என்கிறார்களா?
"இப்படியெல்லாம் நடக்கிறது.. தயாராகிக்கோ"என்கிறார்களா?
எப்படி வேண்டுமானாலும் இருக்க எதற்கு கல்யாணம்? அதற்குத்தான் லிவ்விங் டுகெதர் என்ற ஒன்று இருக்கிறதே. கணவன் மனைவி என்றாகிவிட்டால் ஒருவருக்கொருவர் காதலித்துவிடுவது உத்தமம் என்று எழுதி எழுதி கை வலிக்கிறது. நானெல்லாம் ஒரு இருபது முப்பது வருடங்கள் முன்பே பிறந்திருக்க வேண்டுமோ என்னமோ?
ராசியில்லாதவர் என்று முத்திரை குத்தப்படும் நொடியில் கூட காவ்யா பழைய காதலன் ராஜை மணப்பதை தவிர்க்கிறார். "ராஜ் பேக்கப் இல்லை. அவந்தான் வேணும்னா அப்போவோ போயிருப்பேன். உங்ககிட்ட கேட்டுட்டு இருக்க மாட்டேன்"என்கிறாள் காவ்யா தனது அப்பாவிடம்.
ஒரு நவீன யுகத்தின் பெண்ணாக அழுத்தம் திருத்தமாக இருக்கிறது அந்த கேரக்டர் அந்த இடத்தில். வெளி நாட்டு வரனுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகான ஒரு நாளில் பழைய காதலன் ராஜுடன் செல்ல கார் ஓட்டத்தெரியாதென்று காரணம் சொல்வது, அவனது அறைக்கு செல்வது, அவனுடன் தனியே இருப்பது போன்ற காட்சிகளை இயக்குனர் தவிர்த்திருக்கலாம். அப்பாவிடம் வெளி நாட்டு வரனுக்கு ஓகே சொல்லிவிட்ட பிறகு இதையெல்லாம் செய்வது ரொம்பவே முரணாகத்தான் இருக்கிறது.
லக்ஷ்மியை பெண் பார்த்துவிட்டு செல்லும் 'வீரமிக்க'ஆண்மகன் போனில் கூப்பிட்டு தன்னை நம்பி ஒரு பெண் பிள்ளையை , அதுவும் அப்பாவுக்கு பயப்பட்டு கட்டுப்பெட்டியாக வளர்க்கப்படும் பெண் பிள்ளையை பஸ் ஏறி வரச்சொல்கிறார். பெற்ற தாயை கையாளவே தைரியமில்லாத பிள்ளைக்கு எதற்கு மனைவி? கல்யாணம்? ப்ஸ் ஸ்டாண்டில் அந்த கதாபாத்திரம் சிரித்த முகத்துடன் இருப்பதை பார்க்க வெறுப்பாக இருந்தது. லக்ஷ்மி கதாபாத்திரத்துக்கு மியா ஜார்ஜ் கச்சிதமாக பொருந்துகிறார்.
திருச்சியிலிருந்து திரும்பி வரும் லக்ஷ்மி முகம் கழுவிவிட்டு "ஃப்ரண்டு வீட்டுக்கு போயிருந்தேன்"என்று சாதாரணமாக சொல்லும் இடம் பிடித்திருந்தது. செம பஞ்ச். பெண் பிள்ளைகளை நான்கு சுவற்றுக்குள்ளே அடைத்து , தன் நியாயமான உணர்வுகளை வெளிக்காட்ட விடாமல், வாயில்லா பூச்சிகளாக நடத்தி தன் முடிவுகளையே திணிக்கும் அத்தனை ஆண்களுக்கான பஞ்ச். இது போன்ற ஆணாதிக்க அப்பாக்களிடமெல்லாம் மரியாதை, மதிப்பு பார்ப்பதெல்லாம் தேவையே இல்லை.
நாட்டில் வேலை வாய்ப்பு இல்லாத பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. சுசீலா தன் திறமைக்கான வேலையை விருப்பமுடன் செய்யும் பெண்ணாக காட்டியிருக்கிறார்கள். திருமணத்திற்கு ஓகே சொல்லும் பாஸ்கர் பிற்பாடு ஏன் வேண்டாம் என்கிறார் என்பதற்கு அழுத்தமான காட்சிகள் இல்லை. வேண்டாம் என்று சொல்லும் பாஸ்கரை சந்தித்து சுசீலா கெஞ்சுவது, நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு திருமணம் நின்றால் கிடைக்கும் களங்கமும், கெட்ட பெயருமே என்று தோன்றும் வகைக்கு காட்சிகள் இருக்கின்றன.
இத்னால் தான் தொடர்ந்து வலியுறுத்துகிறேன். மறுமணம், நிச்சயத்துடன் திருமணம் நின்று போதல் போன்றவற்றை நம் சமூகம் திறந்த மனதுடன் வரவேற்று ஏற்றுக்கொள்ளவேண்டும். ஏற்றுக்கொள்ளப்படாது போகையில் தான் விருப்பமில்லா திருமணங்களும் அது சார்ந்த சிக்கல்களும் உருவாகின்றன.
சுசீலா தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட ஆண் தன்னை வேண்டாம் என்று சொல்லும்போது ஏன் கெஞ்சுகிறார் என்று புரியவில்லை. கெஞ்சிவிட்டு, அவனை சமாதானம் செய்ய அண்ணனை அனுப்பிவிட்டு, பிற்பாடு அவன் ஓகே சொல்வதற்குள், அவன் சந்தேகப்படுவது சரிதான் என்று நிரூபிக்கும் வண்ணமே நடந்துகொள்கிறார்.
இந்த மனக்குழப்பத்தில் பாதிக்கப்படும் சுசீலா, தன்னுடன் பணிபுரியும் சதீஷுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வது, இந்த இத்துப்போன சமூகத்தின் மீதான தனது எரிச்சலையும் கோபத்தையும் காட்டுவதற்காக என எடுத்துக்கொள்ளலாம். எரிச்சலும் கோபமும் ஓகே தான். அதை இப்படித்தான் காட்ட வேண்டுமா என்று தோன்றத்தான் செய்கிறது. இதை செய்துவிடுவதால் மட்டும் எல்லாம் மாறிவிடப்போகிறதா? சதீஷுடன் படுக்கை பகிர்தல் எந்த வகையில் தீர்வாகும்? இப்படி எல்லோரும் செய்தால் பாஸ்கரின் சந்தேகங்கள் சரிதான் என்பதாகத்தானே அர்த்தமாகும்? என்ன சொல்ல வருகிறார்கள்?
சதீஷுடன் படுக்கையில் இருக்கும் சுசீலா "இதுக்கு இவ்ளோ ஆர்பாட்டம். அவ்ளோதான்ல? நல்லாதான் இருக்கு"என்கிறாள். சுசீலாவுமே எல்லாம் செக்ஸுக்காகத்தான் என்று புரிந்து வைத்திருப்பது போல் காட்டியிருக்கிறார்கள். வாழ்க்கை என்பது ஒரு பிரயாணம். மலையளவு நம்பிக்கையுடன் துணையாக பயணிக்க வேண்டிய பயணம். அதில் அனேகம் அனுபவங்கள். அனுபவ சேகரிப்பே வாழ்க்கை. இது எதையும் கருத்தில் கொள்ளாமல் வெறும் செக்ஸ் என்று சொல்லும் கதாபாத்திரமாக சுசீலாவை ஏன் சித்தரிக்கிறார்கள்? இப்படி சித்தரிக்கப்படும் பெண், நிச்சயம் நின்றால் நேரப்போகும் களங்கம் குறித்து கவலை கொள்வதாக ஏன் காட்டவேண்டும்? இந்த டயலாக்கை தூக்கியிருக்கலாம்.
நாற்பதாயிரம் பேர் பார்க்கும் திரைப்படம் என்பதால் சுசீலா இந்த கோபத்தை வேறு விதமாக காட்டுவதாக காட்சி வைத்திருக்கலாம்.
அற்ப காரணங்களுக்காய் காதல் என்கிற உன்னத உணர்வை விட்டுத்தருபவர்களாகத்தான் இந்த படத்தின் கதாபாத்திரங்களும் அமைந்திருக்கிறார்கள். காதல் என்று வருகையில் காதல் தான் பிற எல்லாவற்றையும் விட அற்பமாகிவிடுகிறது. இப்படி அற்பமாகி காணாமல் போகும் காதல்களால் தான் படத்தின் இரண்டாவது நிமிடத்தில் பங்குபெறும் அந்த காட்சி உண்மையாகிறதோ என்று தோன்றாமல் இல்லைதான்.
↧
நாவல்
நாவல்
கிட்டத்தட்ட ஆறு மாதங்கள்.
ஒரு நாளுக்கு 24 மணி நேரம். 8 மணி நேரம் தூக்கம். 9 மணி நேரம் அலுவலக வேலை. எஞ்சிய 7 மணி நேரத்தில் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி. உணவு, இயற்கை அழைப்புகள், தேனீர், சமையல் என்று ஒரு மூன்று மணி நேரம் போய்விடும். மீதமுள்ள மூன்று மணி நேரத்தில் அவ்வப்போது பார்த்த படங்களுக்கான விமர்சனம், கவிதைகள், கட்டுரைகள், ஒரு பக்க கதைகள் என்று தின்றது போக கடந்த ஆறு மாதத்தில் கணிசமான நேரத்தை கபளீகரம் செய்து உருவாகியிருக்கிறது ஒரு நாவல்.
இப்போதைக்கு 150 பக்கங்கள் வந்திருக்கிறது. 2015ல் எழுதிய இரண்டு குறு நாவல்கள் அவ்வளவு திருப்தியளிக்காததால், டெக்னிக்கலாக பார்க்கின் இது எனது மூன்றாவது நாவல். இன்னும் சரியாக சொல்லவேண்டுமானால் எனது மூன்றாவது குழந்தை. பதிப்பாளர் கிடைக்கும் பட்சத்தில் இரண்டாவது புத்தகம். அதையெல்லாம் விடுங்கள். அதெல்லாம் மற்றவர்களுக்கு புத்தகத்தின் கருத்துக்களை விவாதப்பொருளாக கொண்டு சேர்க்கும் முறை.
தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் திருப்தியளிக்கிறது இந்த நாவல். கருத்து குப்பைகளை உருவாக்க விருப்பமில்லை. ஏற்கனவே சொன்னதையோ, மற்றவர்கள் சொன்னதையோ மீண்டும் வேறொரு வார்த்தையில் சொல்ல முயற்சிக்கவில்லை. நாவல் உருவாகியிருக்கும் விதத்தில் மனம் நிறைவாக இருக்கிறது. என் வகையான நாவல். எனக்கு இப்படியான நாவல்கள் எழுதவே விருப்பம். அந்த விருப்பத்தை ஒட்டியே உருவாகியிருக்கிறது இந்த நாவல்.
ராணி முத்து, தேவியின் கண்மணியில் தந்தால் "முந்நூறு பேர் மட்டும் வாசிச்சா எங்க பத்திரிக்கையை இழுத்து மூடுறதைத்தவிர வேற வழி இல்லைப்பா"என்று பதில் நிச்சயமாக வரும். எந்த பதிப்பகத்தை அணுகலாம் என்று உள்ளுக்குள் யோசனையாக இருக்கிறது. யாரேனும் கிடைப்பார்கள்.
முதல் புத்தகம் வெளியிட்ட போது அத்தனை விவரம் தெரிந்திருக்கவில்லை. விவரம் தெரிந்து கொள்வதற்காகவே முதல் புத்தகம் வெளியிட்டேன் என்று கூட சொல்லலாம். கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. இருந்தாலும் புத்தக வெளியீடு, புத்தக கண்காட்சிகள் எல்லாம் எப்படி இயங்குகிறது என்பதை தெரிந்துகொள்ள முதல் புத்தக வெளியீடுதான் உதவியது. இப்போது ஓரளவிற்கு ஐடியா இருக்கிறது.
எனக்கு நட்பு வட்டம் அதிகம் இல்லை. ஏதோ நான்கைந்து பேரை தெரியும். எனக்குத்தான் அவர்களை தெரியும். அவ்வளவுதான். அமேரிக்கா வந்து இரண்டு வருடம் ஆகப்போகிறது. அந்த நான்கைந்து பேரும் இந்நேரம் என்னை மறந்திருப்பார்கள். ஆனால் அதையெல்லாம் பார்த்தால் எதையும் செய்ய முடியாது என்பதுவும் தெரியும்.
நல்லவேளையாக புத்தகம் வெளியிட்டுத்தான் வயிற்றை கழுவவேண்டும் என்று இல்லை. ஆண்டவன் புண்ணியத்தில் வயிறு வளர்க்க கைவசம் வேறு வேலை இருக்கிறது. ஆதலால் முடிந்தவரை நாவலின் விவாதப்பொருளுக்கென டிமான்ட் இருந்தால் மட்டுமே புத்தகமாக்குவது என்று இருக்கிறேன். டிமான்ட் எதுவும் இல்லையென்றால், ஏற்கனவே மூட்டை கட்டிய இரண்டு குறு நாவலோடு இதுவும் சேர்ந்துகொள்ளும். அவ்வளவுதான்.
ஆனால் நாவல் திருப்தியாக வந்திருக்கிறது. நிச்சயம் டிமாண்ட் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
என் வீட்டில் நான் மட்டும் தான் இப்படி காகிதத்தின் பின்னால் அலைகிறேன். முதல் மூன்று ராங்கிற்குள் வந்துவிடுவேன் என்பதால் என்னை எட்டாவது படிக்கும்போதே தண்ணீர் தெளித்து விட்டுவிட்டார்கள். பள்ளிக்கூடம், பொறியியல் படிப்பு பின்பு ஐடி கம்பெனியில் வேலை பிறகு அதிகம் தாகமெடுத்து, இலக்கியம், கவிதை கட்டுரை என்று நாவல் வரை வந்தாகிவிட்டது. பின்னால் திரும்பி பார்த்தால் 'இதெல்லாம் உன்கிட்ட யார் கேட்டது?'என்று உரத்து சத்தம் கேட்கிறது.
நாம் எல்லோரும் பிறந்து வளர்கையில் பெற்றோர் சொல்வதை கேட்டு, பிறகு வாத்தியார் சொல்வதை கேட்டு என்று தான் வளர்கிறோம். இதெல்லாம் சொந்தக்காலில் நிற்கும் வரை தான். சொந்தக்காலில் நின்றுவிட்ட பிறகு அதுவரை நமக்குள் உறங்கும் சுயம் வெளிவந்துவிடும். ஒரு கட்டத்துக்கு மேல் நமது சுயம் தான் நம்மை வழி நடத்துகிறது. நாம் செல்ல வேண்டிய பாதையை தீர்மானிக்கிறது. அதில் தான் ஒருவனுடைய ஒரிஜினாலிட்டி வெளியே வரும். அதை மாற்ற யாராலும் முடியாது.
ரஜினிகாந்த் நடிக்க வந்தது, ஏ.ஆர்.ரகுமான் மேற்கத்தைய இசைக்கு போனது, அம்பேத்கர் சட்டம் படித்து எழுதியது, பவர் ஸ்டார் மொக்கை வாங்குவது இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். சுயம். நமது சுயம் எத்திசையில் நம்மை செலுத்துகிறதோ அத்திசையில் தான் நாம் போயாகவேண்டும்.
'இதெல்லாம் உன்கிட்ட யாரு கேட்டா?'இந்த கேள்விக்கு
'எனக்கு இதான் வருது.. நான் என்ன செய்ய?'இதுதான் பதில். வேறொன்றும் சொல்வதற்கில்லை.
கிட்டத்தட்ட ஆறு மாதங்கள்.
ஒரு நாளுக்கு 24 மணி நேரம். 8 மணி நேரம் தூக்கம். 9 மணி நேரம் அலுவலக வேலை. எஞ்சிய 7 மணி நேரத்தில் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி. உணவு, இயற்கை அழைப்புகள், தேனீர், சமையல் என்று ஒரு மூன்று மணி நேரம் போய்விடும். மீதமுள்ள மூன்று மணி நேரத்தில் அவ்வப்போது பார்த்த படங்களுக்கான விமர்சனம், கவிதைகள், கட்டுரைகள், ஒரு பக்க கதைகள் என்று தின்றது போக கடந்த ஆறு மாதத்தில் கணிசமான நேரத்தை கபளீகரம் செய்து உருவாகியிருக்கிறது ஒரு நாவல்.
இப்போதைக்கு 150 பக்கங்கள் வந்திருக்கிறது. 2015ல் எழுதிய இரண்டு குறு நாவல்கள் அவ்வளவு திருப்தியளிக்காததால், டெக்னிக்கலாக பார்க்கின் இது எனது மூன்றாவது நாவல். இன்னும் சரியாக சொல்லவேண்டுமானால் எனது மூன்றாவது குழந்தை. பதிப்பாளர் கிடைக்கும் பட்சத்தில் இரண்டாவது புத்தகம். அதையெல்லாம் விடுங்கள். அதெல்லாம் மற்றவர்களுக்கு புத்தகத்தின் கருத்துக்களை விவாதப்பொருளாக கொண்டு சேர்க்கும் முறை.
தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் திருப்தியளிக்கிறது இந்த நாவல். கருத்து குப்பைகளை உருவாக்க விருப்பமில்லை. ஏற்கனவே சொன்னதையோ, மற்றவர்கள் சொன்னதையோ மீண்டும் வேறொரு வார்த்தையில் சொல்ல முயற்சிக்கவில்லை. நாவல் உருவாகியிருக்கும் விதத்தில் மனம் நிறைவாக இருக்கிறது. என் வகையான நாவல். எனக்கு இப்படியான நாவல்கள் எழுதவே விருப்பம். அந்த விருப்பத்தை ஒட்டியே உருவாகியிருக்கிறது இந்த நாவல்.
ராணி முத்து, தேவியின் கண்மணியில் தந்தால் "முந்நூறு பேர் மட்டும் வாசிச்சா எங்க பத்திரிக்கையை இழுத்து மூடுறதைத்தவிர வேற வழி இல்லைப்பா"என்று பதில் நிச்சயமாக வரும். எந்த பதிப்பகத்தை அணுகலாம் என்று உள்ளுக்குள் யோசனையாக இருக்கிறது. யாரேனும் கிடைப்பார்கள்.
முதல் புத்தகம் வெளியிட்ட போது அத்தனை விவரம் தெரிந்திருக்கவில்லை. விவரம் தெரிந்து கொள்வதற்காகவே முதல் புத்தகம் வெளியிட்டேன் என்று கூட சொல்லலாம். கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. இருந்தாலும் புத்தக வெளியீடு, புத்தக கண்காட்சிகள் எல்லாம் எப்படி இயங்குகிறது என்பதை தெரிந்துகொள்ள முதல் புத்தக வெளியீடுதான் உதவியது. இப்போது ஓரளவிற்கு ஐடியா இருக்கிறது.
எனக்கு நட்பு வட்டம் அதிகம் இல்லை. ஏதோ நான்கைந்து பேரை தெரியும். எனக்குத்தான் அவர்களை தெரியும். அவ்வளவுதான். அமேரிக்கா வந்து இரண்டு வருடம் ஆகப்போகிறது. அந்த நான்கைந்து பேரும் இந்நேரம் என்னை மறந்திருப்பார்கள். ஆனால் அதையெல்லாம் பார்த்தால் எதையும் செய்ய முடியாது என்பதுவும் தெரியும்.
நல்லவேளையாக புத்தகம் வெளியிட்டுத்தான் வயிற்றை கழுவவேண்டும் என்று இல்லை. ஆண்டவன் புண்ணியத்தில் வயிறு வளர்க்க கைவசம் வேறு வேலை இருக்கிறது. ஆதலால் முடிந்தவரை நாவலின் விவாதப்பொருளுக்கென டிமான்ட் இருந்தால் மட்டுமே புத்தகமாக்குவது என்று இருக்கிறேன். டிமான்ட் எதுவும் இல்லையென்றால், ஏற்கனவே மூட்டை கட்டிய இரண்டு குறு நாவலோடு இதுவும் சேர்ந்துகொள்ளும். அவ்வளவுதான்.
ஆனால் நாவல் திருப்தியாக வந்திருக்கிறது. நிச்சயம் டிமாண்ட் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
என் வீட்டில் நான் மட்டும் தான் இப்படி காகிதத்தின் பின்னால் அலைகிறேன். முதல் மூன்று ராங்கிற்குள் வந்துவிடுவேன் என்பதால் என்னை எட்டாவது படிக்கும்போதே தண்ணீர் தெளித்து விட்டுவிட்டார்கள். பள்ளிக்கூடம், பொறியியல் படிப்பு பின்பு ஐடி கம்பெனியில் வேலை பிறகு அதிகம் தாகமெடுத்து, இலக்கியம், கவிதை கட்டுரை என்று நாவல் வரை வந்தாகிவிட்டது. பின்னால் திரும்பி பார்த்தால் 'இதெல்லாம் உன்கிட்ட யார் கேட்டது?'என்று உரத்து சத்தம் கேட்கிறது.
நாம் எல்லோரும் பிறந்து வளர்கையில் பெற்றோர் சொல்வதை கேட்டு, பிறகு வாத்தியார் சொல்வதை கேட்டு என்று தான் வளர்கிறோம். இதெல்லாம் சொந்தக்காலில் நிற்கும் வரை தான். சொந்தக்காலில் நின்றுவிட்ட பிறகு அதுவரை நமக்குள் உறங்கும் சுயம் வெளிவந்துவிடும். ஒரு கட்டத்துக்கு மேல் நமது சுயம் தான் நம்மை வழி நடத்துகிறது. நாம் செல்ல வேண்டிய பாதையை தீர்மானிக்கிறது. அதில் தான் ஒருவனுடைய ஒரிஜினாலிட்டி வெளியே வரும். அதை மாற்ற யாராலும் முடியாது.
ரஜினிகாந்த் நடிக்க வந்தது, ஏ.ஆர்.ரகுமான் மேற்கத்தைய இசைக்கு போனது, அம்பேத்கர் சட்டம் படித்து எழுதியது, பவர் ஸ்டார் மொக்கை வாங்குவது இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். சுயம். நமது சுயம் எத்திசையில் நம்மை செலுத்துகிறதோ அத்திசையில் தான் நாம் போயாகவேண்டும்.
'இதெல்லாம் உன்கிட்ட யாரு கேட்டா?'இந்த கேள்விக்கு
'எனக்கு இதான் வருது.. நான் என்ன செய்ய?'இதுதான் பதில். வேறொன்றும் சொல்வதற்கில்லை.
↧
↧
Martian
Martian
இன்று மீண்டும் மார்ஷியன் படம் பார்த்தேன். இப்படியாக இந்த படம் பார்ப்பது எத்தனையாவது முறை என்று மறந்துவிட்டது. கணக்கு வைத்துக்கொள்ளவில்லை.
பொதுவாக அறிவியல் புனைவுக்கதைகள் என்றால் எனக்கு இஷ்டம். மார்ஸ் கிட்டத்தட்ட பூமியைப்போலத்தான். சூரியனை சுற்றி வர கிட்டத்தட்ட 600+ நாட்கள் எடுத்துக்கொள்கிறது. இது ஏனெனில் பூமியை விட இது தள்ளி இருப்பதால் தான். இருப்பினும் கோல்டிலாக் ஸோனுக்கு அருகாமையில் இருப்பதால் இதில் மனிதர்கள் குடியேற தகுதியான புவியியல் இருக்கலாம் என்கிற நம்பிக்கை இன்னமும் இருக்கிறது.
மார்ஸ் கிரகம் அதன் சுற்றுவட்டப்பாதையில் ஓரிடத்தில் பூமிக்கு அருகாமையிலும் ஓரிடத்தில் வெகு தொலைவிலும் வந்து போகும். எப்போது பூமிக்கு மிக அருகாமையில் வருகிறதோ அப்போது மார்ஸுக்கு அனுப்பவேண்டிய ராக்கேட்டுகளை அனுப்பினால் தூரம் குறைவாக இருப்பதால் மிக அதிக எரிபொருள் செலவின்றி போய் விடலாம் என்று மார்ஸ் ஆராய்ச்சிக்கென அனுப்பப்படும் ஆளில்லா ரோவர்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். அது ஒரு புத்திசாலித்தனமும் கூட.
பூமியில் மார்ஸ் கிரகத்தின் கற்கள் விழுந்திருக்கின்றன. அதிலிருந்து தான் முதன் முதலாக ஒரு செல் உயிரினம் பூமியை வந்தடைந்திருக்கும் என்று ஒரு தியரி இருக்கிறது. வசீகரமான தியரி தான்.
மார்ஸில் உங்கள் எடை மூன்றில் ஒரு பங்குதான். மார்ஸில் ஈர்ப்பு விசை குறைவு. காற்று மண்டலமும் அத்தனை தின்மையாக இல்லை. மார்ஸ் குறித்த இந்த படம் அதிகம் ஈர்க்கிறது. ஸ்டார் வார்ஸ் போல் அதீத ஃபாண்டஸி இதில் இல்லை. எல்லாமே மனித உழைப்பில் நிஜமாவதற்கு மிக மிக அருகாமையில் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம்.ஒரு வேற்று கிரகம் என்பதே நிறைய எதிர்பார்ப்புகளை திணிக்கிறது. இது இயல்புதான். இந்த இயல்புக்கு ஒரு காலத்தில் மிக அதிக விலை இருந்தது.
பூமியிலிருந்து மார்ஸை பார்த்தால் அது மைக்கேல் ஜாக்சன் போல் மூன் வாக் செய்வதை பார்க்கலாம். துவக்கத்தில் பல ஆராய்ச்சியாளர்களை குழப்பியது மார்ஸின் இந்த மூன் வாக் தான். சில கிரேக்க வானியலாளர்கள் இதை வைத்துத்தான் பூமியை மையமாக வைத்து இன்ன பிற கோள்கள் சுற்றுகின்றன என்று தவறாக கணக்கிட்டார்கள்.
வெகு ஜனம் அதைத்தான் நம்பிக்கொண்டிருந்தது வெகு காலத்திற்கு. கிரகணங்களின் போது உயிர் பலி எல்லாம் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் அது மூன் வாக் தான் என்பதை வெகு ஜனத்திற்கு எப்போதுமே பிடிக்காத அதீத புத்திசாலிகள் தான் கண்டுபிடித்தார்கள். அந்த அதிபுத்திசாலிகள் தான் பல உயிர்கள் கிரகணங்களின் போது வெகு ஜனத்திடமிருந்து கொல்லப்படுவதிலிருந்து காப்பாற்றப்பட காரணமானார்கள்.
ஆனாலும் அதிபுத்திசாலிகளை வெகு ஜனம் என்றுமே ஏற்றுக்கொண்டதில்லை. இப்போதும் அப்படித்தான். இந்த உண்மைகளை வெளிப்படுத்தும் முயற்சியில் மரணத்தை தழுவியர்கள் ஏராளம். சாக்ரடீஸ், இத்தாலியின் புருனோ என்று சரித்திரத்தை புரட்டினால் ஏகப்பட்ட பெயர்கள் சிக்கலாம். இந்த ப்டத்தை பார்க்கையில் இவர்களை பற்றிய அனுதாபம் எழுகிறது.
வெகு ஜனத்திற்கு உண்மைகள் தேவையில்லை. அவர்கள் தெரிந்துகொள்ள விரும்பாத அந்த உண்மையில் தான் அவர்களின் வாழ்வாதாரம் இருக்கிறது. இயற்கையின் வினோதம் என்னவெனில், தங்களின் வாழ்வாதார உண்மைகளை தெரிந்துகொள்வதிலிருந்து விலகி நிற்கச்செய்யும் தன்மை தான் இவர்களை இவர்களாக மாற்றுகிறது.
சரி அதை விடுங்கள்.. ஒரு உபரித்தகவல் சொல்கிறேன்.. இந்த படத்தில் வரும் மார்ஸ் கிரகத்தின் காட்சிகள் உண்மையில் மார்ஸ் அல்ல. ஜோர்டான் நாட்டுக்கு சென்றீர்களானால், இந்த குன்றுகளையும், மணல் பரப்புகளையும் கண்முன்னே பார்க்கலாம்.
இன்று மீண்டும் மார்ஷியன் படம் பார்த்தேன். இப்படியாக இந்த படம் பார்ப்பது எத்தனையாவது முறை என்று மறந்துவிட்டது. கணக்கு வைத்துக்கொள்ளவில்லை.
பொதுவாக அறிவியல் புனைவுக்கதைகள் என்றால் எனக்கு இஷ்டம். மார்ஸ் கிட்டத்தட்ட பூமியைப்போலத்தான். சூரியனை சுற்றி வர கிட்டத்தட்ட 600+ நாட்கள் எடுத்துக்கொள்கிறது. இது ஏனெனில் பூமியை விட இது தள்ளி இருப்பதால் தான். இருப்பினும் கோல்டிலாக் ஸோனுக்கு அருகாமையில் இருப்பதால் இதில் மனிதர்கள் குடியேற தகுதியான புவியியல் இருக்கலாம் என்கிற நம்பிக்கை இன்னமும் இருக்கிறது.
மார்ஸ் கிரகம் அதன் சுற்றுவட்டப்பாதையில் ஓரிடத்தில் பூமிக்கு அருகாமையிலும் ஓரிடத்தில் வெகு தொலைவிலும் வந்து போகும். எப்போது பூமிக்கு மிக அருகாமையில் வருகிறதோ அப்போது மார்ஸுக்கு அனுப்பவேண்டிய ராக்கேட்டுகளை அனுப்பினால் தூரம் குறைவாக இருப்பதால் மிக அதிக எரிபொருள் செலவின்றி போய் விடலாம் என்று மார்ஸ் ஆராய்ச்சிக்கென அனுப்பப்படும் ஆளில்லா ரோவர்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். அது ஒரு புத்திசாலித்தனமும் கூட.
பூமியில் மார்ஸ் கிரகத்தின் கற்கள் விழுந்திருக்கின்றன. அதிலிருந்து தான் முதன் முதலாக ஒரு செல் உயிரினம் பூமியை வந்தடைந்திருக்கும் என்று ஒரு தியரி இருக்கிறது. வசீகரமான தியரி தான்.
மார்ஸில் உங்கள் எடை மூன்றில் ஒரு பங்குதான். மார்ஸில் ஈர்ப்பு விசை குறைவு. காற்று மண்டலமும் அத்தனை தின்மையாக இல்லை. மார்ஸ் குறித்த இந்த படம் அதிகம் ஈர்க்கிறது. ஸ்டார் வார்ஸ் போல் அதீத ஃபாண்டஸி இதில் இல்லை. எல்லாமே மனித உழைப்பில் நிஜமாவதற்கு மிக மிக அருகாமையில் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம்.ஒரு வேற்று கிரகம் என்பதே நிறைய எதிர்பார்ப்புகளை திணிக்கிறது. இது இயல்புதான். இந்த இயல்புக்கு ஒரு காலத்தில் மிக அதிக விலை இருந்தது.
பூமியிலிருந்து மார்ஸை பார்த்தால் அது மைக்கேல் ஜாக்சன் போல் மூன் வாக் செய்வதை பார்க்கலாம். துவக்கத்தில் பல ஆராய்ச்சியாளர்களை குழப்பியது மார்ஸின் இந்த மூன் வாக் தான். சில கிரேக்க வானியலாளர்கள் இதை வைத்துத்தான் பூமியை மையமாக வைத்து இன்ன பிற கோள்கள் சுற்றுகின்றன என்று தவறாக கணக்கிட்டார்கள்.
வெகு ஜனம் அதைத்தான் நம்பிக்கொண்டிருந்தது வெகு காலத்திற்கு. கிரகணங்களின் போது உயிர் பலி எல்லாம் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் அது மூன் வாக் தான் என்பதை வெகு ஜனத்திற்கு எப்போதுமே பிடிக்காத அதீத புத்திசாலிகள் தான் கண்டுபிடித்தார்கள். அந்த அதிபுத்திசாலிகள் தான் பல உயிர்கள் கிரகணங்களின் போது வெகு ஜனத்திடமிருந்து கொல்லப்படுவதிலிருந்து காப்பாற்றப்பட காரணமானார்கள்.
ஆனாலும் அதிபுத்திசாலிகளை வெகு ஜனம் என்றுமே ஏற்றுக்கொண்டதில்லை. இப்போதும் அப்படித்தான். இந்த உண்மைகளை வெளிப்படுத்தும் முயற்சியில் மரணத்தை தழுவியர்கள் ஏராளம். சாக்ரடீஸ், இத்தாலியின் புருனோ என்று சரித்திரத்தை புரட்டினால் ஏகப்பட்ட பெயர்கள் சிக்கலாம். இந்த ப்டத்தை பார்க்கையில் இவர்களை பற்றிய அனுதாபம் எழுகிறது.
வெகு ஜனத்திற்கு உண்மைகள் தேவையில்லை. அவர்கள் தெரிந்துகொள்ள விரும்பாத அந்த உண்மையில் தான் அவர்களின் வாழ்வாதாரம் இருக்கிறது. இயற்கையின் வினோதம் என்னவெனில், தங்களின் வாழ்வாதார உண்மைகளை தெரிந்துகொள்வதிலிருந்து விலகி நிற்கச்செய்யும் தன்மை தான் இவர்களை இவர்களாக மாற்றுகிறது.
சரி அதை விடுங்கள்.. ஒரு உபரித்தகவல் சொல்கிறேன்.. இந்த படத்தில் வரும் மார்ஸ் கிரகத்தின் காட்சிகள் உண்மையில் மார்ஸ் அல்ல. ஜோர்டான் நாட்டுக்கு சென்றீர்களானால், இந்த குன்றுகளையும், மணல் பரப்புகளையும் கண்முன்னே பார்க்கலாம்.
↧
ரகசியம்
ரகசியம்
எந்த ஒரு ரகசியத்தையும் தெரிந்த கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் ஒன்றை மனதில் வைத்திருக்க வேண்டும். அது
"வெளிச்சம் என்பது சர்வ நிச்சயமாக குறை தான். முழுமையின்மை. இருள் தான் முழுமையானது. இருளே உண்மையும் கூட."
டாவின்சி ஒரு கலைஞன். அவன் காலத்தில் அவனொரு ஜீனியஸ். சிற்பி. ஓவியன். கட்டிடக்கலை நிபுணன். இப்படி பற்பல திறமைகளுக்கு சொந்தக்காரனாக விளங்கினான் என்கிறார்கள். அந்த ஆள் செய்து வைத்திருபபதையெல்லாம் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. அந்த ஆளுக்கெல்லாம் மூலைக்கு மூலை பெண் தோழிகள் இருந்தார்கள் என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்தாலும் நம்ப முடியாது. அந்த ஆள் ஒரு அதீத புத்திசாலி. அதீத புத்திசாலிகள் பெண்களுக்கு தேவைப்பட மாட்டார்கள். எல்லா அதீத புத்திசாலிகளுக்கும் இது பொருந்தும். நியூட்டன், ஐன்ஸ்டைன், ராமானுஜன் என்று துவங்கி, இப்போதிருக்கும் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் வரை யாரும் விதிவிலக்கில்லை.
ஒரு ஓவியம். கருவில் இருக்கும் குழந்தையை தத்ரூபமான வரைந்த ஓவியம். அதை வரைய, வயிற்றில் சிசுவோட மரணித்துவிட்ட பெண்ணின் சடலத்தை காசு கொடுத்து வாங்கி, வயிற்றை கிழித்து பார்த்து வரைந்தான் என்று சொன்னார்கள். அந்த வரியை வாசிக்கும் முன்பே எனக்கு வாந்தி வந்துவிட்டது. இந்த லட்சணத்தில் நான் ஒரு காலத்தில் மருத்துவம் தான் படிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேறு இருந்தேன். ஆட்டுக்கு வாலை அளந்துதான் வைக்கிறான் ஆண்டவன். அதை விடுங்கள்.
நான் சொல்ல வந்தது வேறு. டாவின்சியின் 'கடைசி விருந்து'ஓவியத்தை அங்குலம் அங்குலமாக 'டாவின்சி கோட்'படத்தில் பீராய்ந்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த படத்தில் பதிவு செய்யப்படாத வேறு உண்மைகளும் இருக்கிறது.
அந்த ஓவியத்தின் மீது இசைக்குறிப்புகளை எழுத பயன்படும் கோடுகளை வரைந்துவிட்டு, அந்த விருந்தில் பங்குபெற்றவர்களின் கைகளை ஒரு புள்ளியால் குறித்து பார்த்திருக்கிறார்கள்.
இசைக்குறிப்பு போல் ஒன்று வந்ததாம். அடடா! கிரேட் ஃபைண்டிங் என்று கத்திவிட்டு ஆளுக்கொரு கோப்பை மதுவை பருகிவிட்டு அந்த இசைக்குறிப்பை வாசித்திருக்கிறார்கள். ஒரு மண்ணாங்கட்டியும் இல்லையாம்.
டாவின்சி பெரிய வித்தைக்காரனோ இல்லையோ? வெளிச்சம் குறையான ஒன்றாயிற்றே. இன்னும் அதிக வெளிச்சத்தை பாய்ச்சியிருக்கிறார்கள். சிக்கிவிட்டது.
டாவின்சி தன் காலத்தில் வலமிருந்து இடமாகவே எல்லாவற்றையும் அணுகியிருக்கிறார் என்பதை நினைவூட்டிகொண்டு மீண்டும் அதே இசைக்குறிப்பு இந்த முறை வலமிருந்து இடமாக வாசித்திருக்கிறார்கள். பிறகென்ன!! அற்புதமான இசையாம்.
இப்போது அந்த இசைக்குள் ஏதாவது இருக்கிறதா என்று நோண்டிக்கொண்டிருக்கிறார்கள். பின்னாளில் அதற்கும் Bing Bang க்கும் தொடர்பு இருக்கிறதென்று சொன்னாலும் சொல்வார்கள்.
நாலு ஓவியத்தை வரைந்தோமா, கண்காட்சி வைத்தோமா, அதை வைத்து நாலு காசு பார்த்தோமா என்றில்லாமல் எண்ணென்ன காரியம் பண்ணியிருக்கிறார் பாருங்கள். மோனாலிசா ஓவியம் அத்ற்கும் மேலாம். வலது கண்ணை கம்ப்யூட்டர் மூலம் பெரிது படுத்திப் பார்த்தால் LA என்று இருக்குமாம். இடது கண்ணில் CE என்று இருக்குமாம். யாரந்த CE என்று நோண்டிக்கொண்டிருக்கிறார்கள்.
ரவிவர்மா ஓவியத்தை இப்படி நோண்டி பார்க்க சொல்ல வேண்டும். 18 படி ஐயப்பனுக்கு 16 ம் நூற்றாண்டின் செளராஷ்ட்ரா பெண் எப்படி மனைவி ஆனாள் என்பது குறித்து ஏதேனும் குறிப்புகள் இருக்கலாம்.. அழகாக வரைந்துவிட்டு போய்விடுவதால் நாம் சைட் அடிப்பதோடு நிறுத்தி விடுகிறோம் என்று நினைக்கிறேன். மோனாலிசா அத்தனை அழகாக இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. அதனால் தானோ என்னமோ அந்த ஓவியத்தின் கண்ணு காது மூக்கு என்று ஒன்றுவிடாமல் நோண்டுகிறார்கள்.
இனிமேல் நான்கு புகைப்படம் எடுத்தால் கூட வேண்டுமென்று கொஞ்சம் அஷ்டகோணலாய்த்தான் எடுக்க வேண்டும். அப்போதுதான் படத்தை உன்னிப்பாக பார்ப்பார்கள்.
எந்த ஒரு ரகசியத்தையும் தெரிந்த கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் ஒன்றை மனதில் வைத்திருக்க வேண்டும். அது
"வெளிச்சம் என்பது சர்வ நிச்சயமாக குறை தான். முழுமையின்மை. இருள் தான் முழுமையானது. இருளே உண்மையும் கூட."
டாவின்சி ஒரு கலைஞன். அவன் காலத்தில் அவனொரு ஜீனியஸ். சிற்பி. ஓவியன். கட்டிடக்கலை நிபுணன். இப்படி பற்பல திறமைகளுக்கு சொந்தக்காரனாக விளங்கினான் என்கிறார்கள். அந்த ஆள் செய்து வைத்திருபபதையெல்லாம் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. அந்த ஆளுக்கெல்லாம் மூலைக்கு மூலை பெண் தோழிகள் இருந்தார்கள் என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்தாலும் நம்ப முடியாது. அந்த ஆள் ஒரு அதீத புத்திசாலி. அதீத புத்திசாலிகள் பெண்களுக்கு தேவைப்பட மாட்டார்கள். எல்லா அதீத புத்திசாலிகளுக்கும் இது பொருந்தும். நியூட்டன், ஐன்ஸ்டைன், ராமானுஜன் என்று துவங்கி, இப்போதிருக்கும் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் வரை யாரும் விதிவிலக்கில்லை.
ஒரு ஓவியம். கருவில் இருக்கும் குழந்தையை தத்ரூபமான வரைந்த ஓவியம். அதை வரைய, வயிற்றில் சிசுவோட மரணித்துவிட்ட பெண்ணின் சடலத்தை காசு கொடுத்து வாங்கி, வயிற்றை கிழித்து பார்த்து வரைந்தான் என்று சொன்னார்கள். அந்த வரியை வாசிக்கும் முன்பே எனக்கு வாந்தி வந்துவிட்டது. இந்த லட்சணத்தில் நான் ஒரு காலத்தில் மருத்துவம் தான் படிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேறு இருந்தேன். ஆட்டுக்கு வாலை அளந்துதான் வைக்கிறான் ஆண்டவன். அதை விடுங்கள்.
நான் சொல்ல வந்தது வேறு. டாவின்சியின் 'கடைசி விருந்து'ஓவியத்தை அங்குலம் அங்குலமாக 'டாவின்சி கோட்'படத்தில் பீராய்ந்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த படத்தில் பதிவு செய்யப்படாத வேறு உண்மைகளும் இருக்கிறது.
அந்த ஓவியத்தின் மீது இசைக்குறிப்புகளை எழுத பயன்படும் கோடுகளை வரைந்துவிட்டு, அந்த விருந்தில் பங்குபெற்றவர்களின் கைகளை ஒரு புள்ளியால் குறித்து பார்த்திருக்கிறார்கள்.
இசைக்குறிப்பு போல் ஒன்று வந்ததாம். அடடா! கிரேட் ஃபைண்டிங் என்று கத்திவிட்டு ஆளுக்கொரு கோப்பை மதுவை பருகிவிட்டு அந்த இசைக்குறிப்பை வாசித்திருக்கிறார்கள். ஒரு மண்ணாங்கட்டியும் இல்லையாம்.
டாவின்சி பெரிய வித்தைக்காரனோ இல்லையோ? வெளிச்சம் குறையான ஒன்றாயிற்றே. இன்னும் அதிக வெளிச்சத்தை பாய்ச்சியிருக்கிறார்கள். சிக்கிவிட்டது.
டாவின்சி தன் காலத்தில் வலமிருந்து இடமாகவே எல்லாவற்றையும் அணுகியிருக்கிறார் என்பதை நினைவூட்டிகொண்டு மீண்டும் அதே இசைக்குறிப்பு இந்த முறை வலமிருந்து இடமாக வாசித்திருக்கிறார்கள். பிறகென்ன!! அற்புதமான இசையாம்.
இப்போது அந்த இசைக்குள் ஏதாவது இருக்கிறதா என்று நோண்டிக்கொண்டிருக்கிறார்கள். பின்னாளில் அதற்கும் Bing Bang க்கும் தொடர்பு இருக்கிறதென்று சொன்னாலும் சொல்வார்கள்.
நாலு ஓவியத்தை வரைந்தோமா, கண்காட்சி வைத்தோமா, அதை வைத்து நாலு காசு பார்த்தோமா என்றில்லாமல் எண்ணென்ன காரியம் பண்ணியிருக்கிறார் பாருங்கள். மோனாலிசா ஓவியம் அத்ற்கும் மேலாம். வலது கண்ணை கம்ப்யூட்டர் மூலம் பெரிது படுத்திப் பார்த்தால் LA என்று இருக்குமாம். இடது கண்ணில் CE என்று இருக்குமாம். யாரந்த CE என்று நோண்டிக்கொண்டிருக்கிறார்கள்.
ரவிவர்மா ஓவியத்தை இப்படி நோண்டி பார்க்க சொல்ல வேண்டும். 18 படி ஐயப்பனுக்கு 16 ம் நூற்றாண்டின் செளராஷ்ட்ரா பெண் எப்படி மனைவி ஆனாள் என்பது குறித்து ஏதேனும் குறிப்புகள் இருக்கலாம்.. அழகாக வரைந்துவிட்டு போய்விடுவதால் நாம் சைட் அடிப்பதோடு நிறுத்தி விடுகிறோம் என்று நினைக்கிறேன். மோனாலிசா அத்தனை அழகாக இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. அதனால் தானோ என்னமோ அந்த ஓவியத்தின் கண்ணு காது மூக்கு என்று ஒன்றுவிடாமல் நோண்டுகிறார்கள்.
இனிமேல் நான்கு புகைப்படம் எடுத்தால் கூட வேண்டுமென்று கொஞ்சம் அஷ்டகோணலாய்த்தான் எடுக்க வேண்டும். அப்போதுதான் படத்தை உன்னிப்பாக பார்ப்பார்கள்.
↧
விஜய் மல்லையா
விஜய் மல்லையா
விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருக்கிறது மத்திய அரசு. எல்லாம் இந்த பாழாய்ப்போனா கிங்ஃபிஷர் விமான சேவையால் வந்த வினை. பீர் தயாரித்தோமா, கோவா பண்ணை இல்லத்தில் அமர்ந்தபடி கெயில்ஸுடன் அலவலாவினோமா என்று இருந்திருக்கலாம்..
கிங்ஃபிஷர் துவங்கி எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. நாட்டில் ஐடி தொழில் பன்மடங்காக பெருகி குடிமகன்களின் எண்ணிக்கை கன்னாபின்னாவென உயர்ந்துகொண்டிருந்த நேரம். கிங்ஃபிஷர் தன் காலத்தில் துவங்கப்பட்ட இன்டிகோ, ஏர் டெக்கான் போன்ற விமான சர்வீஸ் கம்பெனிகளின் வயிற்றில் புளியை கரைத்து குடம் குடமான ஊற்றிக்கொண்டிருந்தது.
இன்டிகோ போன்ற கம்பெனிகள் ஏதோ தொடர்ச்சியாக வருமானம் வந்து கொண்டிருந்தால் போதும் என்கிற ஸ்திதியில் விஜய் மல்லையாவுடன் மல்லுக்கு நிற்க விரும்பாமல் தன் வேலையை தன் போக்கில் செய்து கொண்டிருந்தது.
அப்போதுதான் அந்த முட்டாள்தனத்தை செய்தார் மல்லையா.
அது சர்வதேச விமான சர்வீஸ்கள் துவக்கும் முடிவு. ஆனால் சர்வதேச விமான சர்வீஸ்கள் செய்ய மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டும். மத்திய அரசு குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் உள் நாட்டு விமான சேவை செய்த அனுபவம் இருக்கும் கம்பெனிகளுக்கு மட்டுமே அனுமதி கொடுத்துக்கொண்டிருந்தது. கிங்ஃபிஷரிடம் மூன்றே வருட அனுபவம் மட்டுமே இருந்தது. சீராக இரண்டு வருடங்களுக்கு இயங்கி காசு பார்த்துவிட்டு ஆர அமர சர்வதேச விமான சர்வீஸுக்கு போயிருக்கலாம்.
ஏர் டெக்கான் முன்னாள் இராணுவ வீரர் கோபிநாத் வசம் இருந்தது. கன்னட ஐயங்காரான இவர் ஏர் டெக்கானை நஷ்டத்திலிருந்து காப்பாற்ற படாத பாடு பட்டுக்கொண்டிருந்தார். மட்டமான விமான சேவை, தாமதமான சேவை, விமானிகள் தட்டுப்பாடு, சரிவர சம்பளம் தர முடியாமை என்று முக்கிக்கொண்டிருந்தார். ஆனாலும் அப்படி இப்படி என ஐந்து வருட விமான சேவை அனுபவம் ஏர் டெக்கானை விஜய் மல்லையாவின் பார்வையில் படும்படி நிறுத்தியது.
ஏர் டெக்கானை வாங்கிவிட்டால் அதன் அனுபவம் கிங்ஃபிஷருக்கு வந்துவிடும். அதை வைத்து சர்வதேச விமான சேவை செய்யலாம் என்று அடிப்பொடிகள் ஐடியா தர, என்ன ஏது என்று கூட விசாரிக்காமல் ஏர் டெக்கானை மார்பில் ஸ்டெதஸ்கோப் கூட வைத்து பார்க்காமல் வாங்கிப்போட்டது வாங்கியது மிகப்பெரிய தவறாகிப்போனது. ஏர் டெக்கான் விமானங்கள் மிக மிக பழையன. காயலான் கடைக்கு போக வேண்டிய இரும்பை வைத்து விமான சர்வீஸ் நடத்திக்கொண்டிருந்த கோபிநாத் அதை கிங்ஃபிஷருக்கு விற்று தன் பெயரை காப்பாற்றிக்கொண்டார். ஆனால் கிங்ஃபிஷர் தன் வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையை தர ஏர் டெக்கானின் இரும்பை பயன்படுத்த முடியாதென்று உணர்ந்து, வேறு புதிய விமானங்களை வாங்கி அதை வசதி செய்தது. எந்த விமானத்திலும் இல்லாத சேவைகள் கிங்ஃபிஷரில் இருக்க வேண்டும் என்று மிக அதிக அளவு பொருட்செலவில் கடன் வாங்கி தனது விமானங்களுக்கு சிவப்பு வர்ணம் பூசுவது, புதிய விலை உயர்ந்த இருக்கைகள், அழகழகான பணிப்பெண்கள், மது பானம் என வரிசையாக தாக்கினார்.
விசாரித்தவரை கிங்ஃபிஷர் சரிவீஸ் போல வேறெந்த விமான சர்வீஸும் இருக்கவில்லை என்று தான் சொல்கிறார்கள். உதாரணமாக நீங்கள் இரண்டு முறை ஒரே இருக்கை தேர்வு செய்திருந்தீர்களெனில் மூன்றாவது முறை நீங்கள் கேட்கவில்லை என்றாலும் அந்த இருக்கையையே அவர்கள் உங்களுக்கென ரிசர்வ் செய்வார்களாம். அழகான விமான பணிப்பெண்கள், ரம்மியமான நிறம், பார்க்க விரும்பும் திரைப்படங்கள், அறுபுதமான நுகர்வோர் சேவை என்று அதகளமாகத்தான் இருந்திருக்கிறது கிங்ஃபிஷர்.
கடன் ஏறிக்கொண்டே போனது. ஒருகட்டத்தில் விமான சர்வீஸ் செய்ய எரிபொருள் கடனே மூவாயிரம் கோடி இருந்தது.
புத்தம் புது மாடலே ஆறு லட்சம் தான் எனும்போது, அந்த மாடலில் பழைய காரை ஒன்றரை லட்சத்துக்கு வாங்கி அதன் மீது பத்து லட்சத்துக்கு காஸ்மெட்டிக் விவகாரங்கள் செய்த அதிபுத்திசாலித்தனத்தைத்தான் செய்திருந்தார் மல்லையா. ஒன்றரை லட்சத்துக்கு சந்தை மதிப்பு உள்ள ஒரு வண்டியை ஒருத்தன் வாங்கவே செய்தாலும் வைத்திருந்தவனுக்கு இழப்பு எட்டரை லட்சம் என்றாகிவிடும் அல்லவா? கிங்ஃபிஷரின் பெரும்பாலான விமானங்கள் இப்படித்தான் வாங்க ஆளில்லாமல் கிடைத்த விமான நிலையங்களில் ஓரமாக நிறுத்திவைக்கப்பட்டு வெய்யிலில் காய்கின்றன.
போகட்டும். அவரின் தலை எழுத்து...
காலம் ஒரு சக்திவாய்ந்த வஸ்து. ஒரு மனிதன் செய்யும் தவறுகளை காலம் மிகச்சரியாக காட்டிக்கொடுத்துவிடும். அது காட்டிக்கொடுக்கையில் அதன் சமிஞைகளை நாம் புரிந்துகொண்டால் போதுமானது. எப்படி தவறை காட்டிக்கொடுக்கிறதோ அது போல, காலம் ஒழுக்கத்தையும் காட்டிக்கொடுத்துவிடும்.
அசிம் ப்ரேம்ஜி, நாராயணமூர்த்தி போல் வயதுக்கேற்ற முதிர்ச்சியுடன் அவர் தொழிலை அணுகவில்லை என்பதை காலம் காட்டிக்கொடுத்துவிட்டது. இதற்கு மேல் அவரது தற்போதைய நிலைப்பாடு குறித்து சொல்ல ஒன்றுமில்லை என்றே நினைக்கிறேன்
என்னை பொறுத்தவரை, அவரின் வயதுக்கு சற்றும் பொறுத்தமில்லாத இத்துப்போன ரசனை, பெண் சல்லாபம், வாகனங்கள் மீதான மோகம் போன்றவைகளையெல்லாம் புறக்கணித்துவிட்டு பார்த்தால் அந்த ஆள் ஒரு பெரிய மண்டை.
டாஸ்மாக்கிற்குள் அந்த ஆளின் மூளையை பொறுத்தினால், லாபம் கொழிக்கும் வியாயாரமொன்று அரசுக்கு தயார் என்று தான் தோன்றுகிறது. உலகளவில் அரசே தனியாருடன் சேர்ந்து நடத்தும் தொழில் ஏகத்துக்கு வெற்றி பெற்றிருக்கின்றன.
ஒரு இந்திய மூளையை , மதுபான விற்பனையில் தனியார் சந்தையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தை வீணாக்குவானேன்?
வேண்டுமென்றால் வாங்கிய கடனுக்கு சம்பளத்தில் கழித்துக்கொள்வதாக ஒப்பந்தம் போட்டுக்கொண்டு அந்த ஆளின் மூளையை வேலைக்கு வைத்துக்கொண்டு வியாபாரம் செய்தால் அந்த ஆள் பட்ட கடனை தீர்த்துக்கொள்ள ஒரு உபாயம் கிடைக்கலாம். அரசுக்கும் லாபம் தரும் ஒரு தொழில் கிட்டும்.
தேவைப்படுவதெல்லாம் சிற்சில மாற்றங்கள் தான். நவீனத்துவத்தின் பால் ஈர்க்கப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை மதுவில் செலவு செய்ய ஒரு கூட்டம், அவர்களை ரியல் எஸ்டேட் பக்கம் போகவிடாமல் ஒருங்கே இணைக்க ஒரு கூடம், சுற்றியுள்ள மக்களை பாதுகாக்கும் பொருட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு உள்ளேயே அந்த கூடம், அங்கே தரமான அதே நேரம் சாமானியனுக்கும் மாதச்சம்பளக்காரனுக்கும் கட்டுப்படியாகா விலையில் மது. குடல் கெட்டுப்போகும் பணக்காரன் அட்மிட் ஆகி வைத்தியம் பார்த்துக்கொள்ள ஒரு ஆஸ்பத்திரி. பிடுங்குவது என்று முடிவாகிவிட்டபின் ஒழுக்கங்கெட்ட பணக்காரனிடமிருந்து பிடுங்கலாமே.. எதற்கு மாதச்சம்பள குருவிக்கூட்டில் கைவைப்பானேன்?
இந்த வேலைக்கு கச்சிதமாக மல்லையாவின் மூளை பொறுந்தும். அவருடைய கிங்ஃபிஷரை சுவைப்பவர்கள் மேட்டுக்குடிகளே.. இந்திய தண்டனை சட்டங்கள் ஓட்டை விழுந்தவை. மல்லையா போலொரு புத்திசாலியை இந்த ஓட்டை விழுந்த சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது. அதற்கு பதிலாக, கொஞ்சம் மாற்றி யோசிக்கலாம்.
விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருக்கிறது மத்திய அரசு. எல்லாம் இந்த பாழாய்ப்போனா கிங்ஃபிஷர் விமான சேவையால் வந்த வினை. பீர் தயாரித்தோமா, கோவா பண்ணை இல்லத்தில் அமர்ந்தபடி கெயில்ஸுடன் அலவலாவினோமா என்று இருந்திருக்கலாம்..
கிங்ஃபிஷர் துவங்கி எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. நாட்டில் ஐடி தொழில் பன்மடங்காக பெருகி குடிமகன்களின் எண்ணிக்கை கன்னாபின்னாவென உயர்ந்துகொண்டிருந்த நேரம். கிங்ஃபிஷர் தன் காலத்தில் துவங்கப்பட்ட இன்டிகோ, ஏர் டெக்கான் போன்ற விமான சர்வீஸ் கம்பெனிகளின் வயிற்றில் புளியை கரைத்து குடம் குடமான ஊற்றிக்கொண்டிருந்தது.
இன்டிகோ போன்ற கம்பெனிகள் ஏதோ தொடர்ச்சியாக வருமானம் வந்து கொண்டிருந்தால் போதும் என்கிற ஸ்திதியில் விஜய் மல்லையாவுடன் மல்லுக்கு நிற்க விரும்பாமல் தன் வேலையை தன் போக்கில் செய்து கொண்டிருந்தது.
அப்போதுதான் அந்த முட்டாள்தனத்தை செய்தார் மல்லையா.
அது சர்வதேச விமான சர்வீஸ்கள் துவக்கும் முடிவு. ஆனால் சர்வதேச விமான சர்வீஸ்கள் செய்ய மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டும். மத்திய அரசு குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் உள் நாட்டு விமான சேவை செய்த அனுபவம் இருக்கும் கம்பெனிகளுக்கு மட்டுமே அனுமதி கொடுத்துக்கொண்டிருந்தது. கிங்ஃபிஷரிடம் மூன்றே வருட அனுபவம் மட்டுமே இருந்தது. சீராக இரண்டு வருடங்களுக்கு இயங்கி காசு பார்த்துவிட்டு ஆர அமர சர்வதேச விமான சர்வீஸுக்கு போயிருக்கலாம்.
ஏர் டெக்கான் முன்னாள் இராணுவ வீரர் கோபிநாத் வசம் இருந்தது. கன்னட ஐயங்காரான இவர் ஏர் டெக்கானை நஷ்டத்திலிருந்து காப்பாற்ற படாத பாடு பட்டுக்கொண்டிருந்தார். மட்டமான விமான சேவை, தாமதமான சேவை, விமானிகள் தட்டுப்பாடு, சரிவர சம்பளம் தர முடியாமை என்று முக்கிக்கொண்டிருந்தார். ஆனாலும் அப்படி இப்படி என ஐந்து வருட விமான சேவை அனுபவம் ஏர் டெக்கானை விஜய் மல்லையாவின் பார்வையில் படும்படி நிறுத்தியது.
ஏர் டெக்கானை வாங்கிவிட்டால் அதன் அனுபவம் கிங்ஃபிஷருக்கு வந்துவிடும். அதை வைத்து சர்வதேச விமான சேவை செய்யலாம் என்று அடிப்பொடிகள் ஐடியா தர, என்ன ஏது என்று கூட விசாரிக்காமல் ஏர் டெக்கானை மார்பில் ஸ்டெதஸ்கோப் கூட வைத்து பார்க்காமல் வாங்கிப்போட்டது வாங்கியது மிகப்பெரிய தவறாகிப்போனது. ஏர் டெக்கான் விமானங்கள் மிக மிக பழையன. காயலான் கடைக்கு போக வேண்டிய இரும்பை வைத்து விமான சர்வீஸ் நடத்திக்கொண்டிருந்த கோபிநாத் அதை கிங்ஃபிஷருக்கு விற்று தன் பெயரை காப்பாற்றிக்கொண்டார். ஆனால் கிங்ஃபிஷர் தன் வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையை தர ஏர் டெக்கானின் இரும்பை பயன்படுத்த முடியாதென்று உணர்ந்து, வேறு புதிய விமானங்களை வாங்கி அதை வசதி செய்தது. எந்த விமானத்திலும் இல்லாத சேவைகள் கிங்ஃபிஷரில் இருக்க வேண்டும் என்று மிக அதிக அளவு பொருட்செலவில் கடன் வாங்கி தனது விமானங்களுக்கு சிவப்பு வர்ணம் பூசுவது, புதிய விலை உயர்ந்த இருக்கைகள், அழகழகான பணிப்பெண்கள், மது பானம் என வரிசையாக தாக்கினார்.
விசாரித்தவரை கிங்ஃபிஷர் சரிவீஸ் போல வேறெந்த விமான சர்வீஸும் இருக்கவில்லை என்று தான் சொல்கிறார்கள். உதாரணமாக நீங்கள் இரண்டு முறை ஒரே இருக்கை தேர்வு செய்திருந்தீர்களெனில் மூன்றாவது முறை நீங்கள் கேட்கவில்லை என்றாலும் அந்த இருக்கையையே அவர்கள் உங்களுக்கென ரிசர்வ் செய்வார்களாம். அழகான விமான பணிப்பெண்கள், ரம்மியமான நிறம், பார்க்க விரும்பும் திரைப்படங்கள், அறுபுதமான நுகர்வோர் சேவை என்று அதகளமாகத்தான் இருந்திருக்கிறது கிங்ஃபிஷர்.
கடன் ஏறிக்கொண்டே போனது. ஒருகட்டத்தில் விமான சர்வீஸ் செய்ய எரிபொருள் கடனே மூவாயிரம் கோடி இருந்தது.
புத்தம் புது மாடலே ஆறு லட்சம் தான் எனும்போது, அந்த மாடலில் பழைய காரை ஒன்றரை லட்சத்துக்கு வாங்கி அதன் மீது பத்து லட்சத்துக்கு காஸ்மெட்டிக் விவகாரங்கள் செய்த அதிபுத்திசாலித்தனத்தைத்தான் செய்திருந்தார் மல்லையா. ஒன்றரை லட்சத்துக்கு சந்தை மதிப்பு உள்ள ஒரு வண்டியை ஒருத்தன் வாங்கவே செய்தாலும் வைத்திருந்தவனுக்கு இழப்பு எட்டரை லட்சம் என்றாகிவிடும் அல்லவா? கிங்ஃபிஷரின் பெரும்பாலான விமானங்கள் இப்படித்தான் வாங்க ஆளில்லாமல் கிடைத்த விமான நிலையங்களில் ஓரமாக நிறுத்திவைக்கப்பட்டு வெய்யிலில் காய்கின்றன.
போகட்டும். அவரின் தலை எழுத்து...
காலம் ஒரு சக்திவாய்ந்த வஸ்து. ஒரு மனிதன் செய்யும் தவறுகளை காலம் மிகச்சரியாக காட்டிக்கொடுத்துவிடும். அது காட்டிக்கொடுக்கையில் அதன் சமிஞைகளை நாம் புரிந்துகொண்டால் போதுமானது. எப்படி தவறை காட்டிக்கொடுக்கிறதோ அது போல, காலம் ஒழுக்கத்தையும் காட்டிக்கொடுத்துவிடும்.
அசிம் ப்ரேம்ஜி, நாராயணமூர்த்தி போல் வயதுக்கேற்ற முதிர்ச்சியுடன் அவர் தொழிலை அணுகவில்லை என்பதை காலம் காட்டிக்கொடுத்துவிட்டது. இதற்கு மேல் அவரது தற்போதைய நிலைப்பாடு குறித்து சொல்ல ஒன்றுமில்லை என்றே நினைக்கிறேன்
என்னை பொறுத்தவரை, அவரின் வயதுக்கு சற்றும் பொறுத்தமில்லாத இத்துப்போன ரசனை, பெண் சல்லாபம், வாகனங்கள் மீதான மோகம் போன்றவைகளையெல்லாம் புறக்கணித்துவிட்டு பார்த்தால் அந்த ஆள் ஒரு பெரிய மண்டை.
டாஸ்மாக்கிற்குள் அந்த ஆளின் மூளையை பொறுத்தினால், லாபம் கொழிக்கும் வியாயாரமொன்று அரசுக்கு தயார் என்று தான் தோன்றுகிறது. உலகளவில் அரசே தனியாருடன் சேர்ந்து நடத்தும் தொழில் ஏகத்துக்கு வெற்றி பெற்றிருக்கின்றன.
ஒரு இந்திய மூளையை , மதுபான விற்பனையில் தனியார் சந்தையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தை வீணாக்குவானேன்?
வேண்டுமென்றால் வாங்கிய கடனுக்கு சம்பளத்தில் கழித்துக்கொள்வதாக ஒப்பந்தம் போட்டுக்கொண்டு அந்த ஆளின் மூளையை வேலைக்கு வைத்துக்கொண்டு வியாபாரம் செய்தால் அந்த ஆள் பட்ட கடனை தீர்த்துக்கொள்ள ஒரு உபாயம் கிடைக்கலாம். அரசுக்கும் லாபம் தரும் ஒரு தொழில் கிட்டும்.
தேவைப்படுவதெல்லாம் சிற்சில மாற்றங்கள் தான். நவீனத்துவத்தின் பால் ஈர்க்கப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை மதுவில் செலவு செய்ய ஒரு கூட்டம், அவர்களை ரியல் எஸ்டேட் பக்கம் போகவிடாமல் ஒருங்கே இணைக்க ஒரு கூடம், சுற்றியுள்ள மக்களை பாதுகாக்கும் பொருட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு உள்ளேயே அந்த கூடம், அங்கே தரமான அதே நேரம் சாமானியனுக்கும் மாதச்சம்பளக்காரனுக்கும் கட்டுப்படியாகா விலையில் மது. குடல் கெட்டுப்போகும் பணக்காரன் அட்மிட் ஆகி வைத்தியம் பார்த்துக்கொள்ள ஒரு ஆஸ்பத்திரி. பிடுங்குவது என்று முடிவாகிவிட்டபின் ஒழுக்கங்கெட்ட பணக்காரனிடமிருந்து பிடுங்கலாமே.. எதற்கு மாதச்சம்பள குருவிக்கூட்டில் கைவைப்பானேன்?
இந்த வேலைக்கு கச்சிதமாக மல்லையாவின் மூளை பொறுந்தும். அவருடைய கிங்ஃபிஷரை சுவைப்பவர்கள் மேட்டுக்குடிகளே.. இந்திய தண்டனை சட்டங்கள் ஓட்டை விழுந்தவை. மல்லையா போலொரு புத்திசாலியை இந்த ஓட்டை விழுந்த சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது. அதற்கு பதிலாக, கொஞ்சம் மாற்றி யோசிக்கலாம்.
↧